இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்

Spread the love

இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்

இந்தியா சீனாவுக்கு இடையில் எல்லையில் போர் மூண்டு பதட்டம் நிலவி

வரும் வேளையில் இந்தியா குறும் தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணைகளை

சோதனை செய்து வருகிறது ,அவ்விதம் இன்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது

குறித்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை தாக்கி அழித்துள்ளதாக

இராணுவம் தெரிவித்துள்ளது ,சோதனை வெற்றியடைந்த நிலையில் சில

வாரங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் குறித்த ஏவுகணை சேர்த்து கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்தியாவின் இந்த் சோதனை இரு முக்கிய எதிரி நாடுகளை கொதிக்க வைத்துள்ளது

இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *