Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்


HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்

பிரிட்டனில் மிக பிரபலமாக பேச ப்படும் வாங்கி HSBC ஆகும் ,மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது

இந்த வங்கியின் கிளை ஒன்றில் மனேஜர் ஆக பணிபுரிந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியுடன்

இணைந்து பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது


இவ்வாறு ஏழுமுறை இவர்கள் புரிந்த சதிகள் மூலம் சுமார் ஒரு மில்லியன் பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது


கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த வங்கியின் உள் கட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேற்படி

விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

தற்போது இவர்கள் இருவருக்கும் 12 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

    லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

    பிரான்சுக்கு பிரிட்டனுக்கும் இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் மீனவர்கள்

    அத்துமீறல் மற்றும் அகதிகள் நுழைவு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

    நேற்று மட்டும் பிரிட்டனுக்குள் கடல்வழியாக 700 அகதிகள் நுழைய முயன்றனர் எனவும் அவை

    தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

    பிரான்ஸ் டோவர் கடல்வழியூடாக நுழைய முயன்ற பொழுதே இந்த தடுத்தல் இடம்பெற்றுள்ளது

    என தெரிவிக்க பட்டுள்ளது .

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் அடித்து மூட பட்ட முதியோர் இல்லம்

      லண்டனில் அடித்து மூட பட்ட முதியோர் இல்லம்

      லண்டன் Optima-run Eastry Villas and the Gate House, both in Sandwich, and 37 Spenser Road in Herne Bay have all closed
      பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது

      இங்கு இதனை பார்வையிட சென்ற அதிகாரி அதற்கு சீல் வைத்து அடித்து மூட பட்டுள்ளது

      மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் பள்ளி பஸ் கத்தி முனையில் கடத்தல்

        லண்டனில் பள்ளி பஸ் கத்தி முனையில் கடத்தல்

        லண்டன் Broomfield, Herne Bay பகுதியில் பிளைக்கூட பேரூந்து ஒன்றை மூவர் கத்தி முனையில் மிரட்டி கடத்தியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார் மூவரை கைது செய்தனர்

        குறித்த பேரூந்து பத்திரமாக மீட்க பட்டதுடன் அனைவரும் காப்பாற்ற பட்டுள்ளனர்

        மேற்படி வழிமறிப்பு செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

          பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

          பிரிட்டனில் ஆளும் அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,அதன் பிரகாரம்
          மணித்தியாலம் ஒன்றுக்கு புறநகர் பகுதிக்கு 9,50 சம்பளமும் ,லண்டனில் வசிப்பவர்களுக்கு £10.85 அதிகரிக்க It will take effect from 1 April next year

          பட்டுள்ளது ,மேலும் முழுநேர வேலை ,அதாவது full time வேலை செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரம் பவுண்டுகள் இலவசமாக வழங்க படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

          ஒரு மணித்தியாலத்திற்கு பத்து பவுண்டுகள் மேலாக வழங்கும் நோக்குடன் இந்த பணம் வழங்குதல் மற்றும் சம்பளம் அதிகரிக்க பட்டுள்ளது

          மேலும் மக்களுக்கு உதவிடும் முகமாக மேலும் 500 மில்லியன் பணம் ஒதுக்க பட்டுள்ளது ,வீழ்ந்து

          போன பொருளாதாரத்தை மேலும் மீள் நிலைக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த அதிரடி அறிவிப்புக்கள் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          அப்புறம் என்ன குஷி தான் ,மேற்படி செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்

          living, however, by increasing it to £9.50 it brings it up to the actual living wage of those outside London, according to the Living Wage Foundation.


          The independent campaign organisation says the living wage inside London is £10.85 an hour.

          Chancellor Rishi Sunak said:

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் கத்தி குத்து பெண் காயம்

            லண்டனில் கத்தி குத்து பெண் காயம்

            லண்டன் Victoria Row, Canterbury. பகுதியில் பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த குத்து சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,

            மேற்படி குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

              டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

              டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

              லண்டன் Kent Road வீதியில் டிராக் ஒன்றை திருடிய திருடன் அதனை போதையில் செலுத்தி சென்றுள்ளார் ,சந்தேகம் அடைந்த பொலிசார் குறித்த வாகனத்தை துரத்தி சென்ற பொழுது

              மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
              தற்போது அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

              ஆண்டு தோறும் பிரிட்டனில் ஒரு லட்சம் கார்கள் திருட படுவதான திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

                லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

                பிரான்ஸ் நடடிஉன் எல்லை கலை வழியாக லண்டனுக்குள் நுழையும் டோவர் பகுதியில் போலீசார்

                திடீர் சோதனைகளை மேற்கொண்டதினால் அவ்வழியால் பயணிக்கும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள்
                வீதி தொடராக நிரையில் நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

                எல்லையோரமாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் மற்றும் கடத்தல்கள் இடம்பெற்று வருவதால் இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

                  லண்டனில் கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

                  பிரிட்டனில் நிகழ் காலத்தில் விதிக்க பட்டுள்ள கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் இணைந்து பெரும் போராடட்ம நடத்தியுள்ளனர்

                  உள்ளூர முக்கிய நுழைவு வீதிகள் தடுக்க பட்டு அங்கு கமரா பொருத்த பட்டுள்ளது ,வாகனங்கள் செல்லாத வகையிலும் தடைகள் உள்ளன

                  மேலும் வெளி நாடுகளுக்கான பயண தடைகள்; உள்ளிட்ட முக்கிய விடயங்களை கருத்தில் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றுள்ளது

                  தொடர்ந்து இது போன்ற தடை நீடித்தால் எதிர்வரும் தேர்தல் ஆண்டில் ஆளும்

                  ஆட்சி கவிழ்க்க பட்டு தொழில் கட்சி

                  ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது’

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

                    லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

                    லண்டன் Regent’s Street பகுதியில் நபர் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் ,இதில்

                    ஒருவர பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                    மேற்படி விடயம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


                    இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                      ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                      சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

                      சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

                      இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின்

                      சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும்

                      சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்

                      பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

                      இதனை தொடர்ந்து சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட்

                      ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

                      இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை


                        லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை

                        லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்


                        வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு

                        உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

                        மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்

                        பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்

                        பிரிட்டனில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவுதல் அதிகரித்துள்ளது


                        இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        இந்தியா ,இலங்கையில் இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் ,தற்பொழுது இந்த

                        நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மீள அதிகரித்துள்ளதான அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

                          பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

                          பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை

                          உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

                          ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.


                          இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                            லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                            பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்

                            இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது

                            நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது

                            தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

                              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

                              பிரிட்டனில் கார் மற்றும் வீட்டு காப்புருதி நிறுவனங்களுக்கு , அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
                              FCA என்ற அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது ,

                              அதாவது நீங்கள் பழைய வடிக்கையாளர் எனின், மதம் தோறும் காருக்கோ அல்லது வீட்டுக்கோ இன்சூரன்ஸ் பணம் 100 பவுண்டுகள் செலுத்துகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் .

                              இதே தொகையே அடுத்து வரும் ஆண்டும் இதே சம நிலையை பேன வேண்டும் , இதைவிட 102 பவுண்டுகளாக அதிகரித்தால் அந்த நிறுவனம் தடை செய்ய படவுள்ளது

                              FCA நிறுவனம் மேற்கொண்ட கடந்த பத்துவருட ஆய்வில் 4.2 மில்லியன் பணம் மேலதிகமாக இந்த காப்புறுதி பெற்றவர்கள் செலுத்தி உள்ளனர்

                              மக்கள் பணத்தை அதிமாக்கி ஏப்பம் விடும் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளது ,

                              இவர்கள் கூறுவது என்னவெனில் புதிய மற்றும் பழைய கஸ்ட்மர் அனைவரும் ஒரே அளவான பணத்தை செலுத்துவது தான் என்ற குற்ற சாட்டையே முன் வைத்துள்ளனர்

                              அதனால் பல சட்டங்கள் அதிரடியாக மாற்றம் செய்ய பட்டுள்ளது ,மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,

                              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

                              இது மக்களை காப்பாற்ற இந்த நிறுவனம் எடுத்த முடிவாகும்

                              FCA என்றால் என்ன ..?

                              மேற்படி நிறுவனம் என்பது ,நிதி கையாடல் செய்கின்ற அணைத்து நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய பட வேண்டும் ,அவ்வாறு பதிவு செய்ய படாத யாரும் நிதி தொடர்பான நிறுவனங்களை

                              ஆரம்பிக்க முடியாது ,உதாரணம் ,வங்கி ,.அடைவுக்கடை,முதல் அனைத்தும் இதில் பதிவு செய்ய பட்டு அனுமதி பெற்று இருக்க வேண்டும்

                              பிரபல வங்கிகள் எத்தனை மில்லியன் தண்டமாக செலுத்தியுள்ளனர் என்பதை குறித்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று தேடி பாருங்கள், நாம் சொல்லும் விடயம் தெரிய வரும்

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

                                லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

                                கடந்த 13 ஆம் திகதி லண்டன் இல்போர்ட்டில் நபர் ஒருவர் 32 வயது இளம் பெண் ஒருவரை கோரமாக கொலை செய்துள்ளார்

                                பிணமாக கிடந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு இடம்பெற்ற மரண பரிசோதனையில் இது

                                கொலை என கண்டு பிடிக்க பட்டதை அடுத்து தற்போது கொலையாளி கைது செய்ய பட்டுள்ளார் ,
                                கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு ஒருவர் மரணம் 4 பேர் காயம்

                                  பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு -ஒருவர் மரணம் 4 பேர் காயம்

                                  கடந்த தினம் பிரிட்டன் Lancashire பகுதியில் திடீரென வீடு ஒன்றில் வெடிப்பு சம்பவம்

                                  இடம்பெற்றுள்ளது ,இதன் பொழுது இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்து சிதறின

                                  இதில் நான்கு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமாய்ந்துள்ளனர்

                                  ,இதில் பெண் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                                  மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  Lancashire பெரும் வெடிப்பு
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                                    வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                                    வடக்கு லண்டன் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் பலியாகியுள்ளான்

                                    மேற்படி சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                    இலங்கையை போல பிரிட்டனில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகுவதில்லை ,அதனை தடுக்கும்

                                    கருவிகள் பொருத்த பட்டியிருப்பதால் மக்கள் ,பாதிப்பின்றி தப்பித்து கொள்கின்றனர்

                                    ஆனால் அவை கடந்து இந்த உயிர் பலி இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

                                      பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

                                      பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகியதன் பின்னர் தற்போது ஸ்கொட்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கடும் போர் இடம் பெற்று வருகிறது

                                      நடந்த பட்ட வாக்கெடுப்பில் ஒன்றித்து வாழ்வதற்கே வாக்களித்தனர்

                                      அதனால் அந்த சர்வஜென வாக்கெடுப்பு தோல்வி உற்றது ,இதனை அடுத்து மீளவும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்கொட்லாந்து

                                      நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது ,இவ்விதம் நீதிமன்றம் பிரிந்து செல்வதற்காக

                                      வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டால் இம்முறை ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் நிலைக்கு அந்த மக்கள் அமோக வாக்களி அளிப்பார்கள் என கருத படுகிறது

                                      இதனால் இப்பொழுது இந்த விடயம் பெரும் பரப்பையும் ,பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது