Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனுள் புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வர்த்தக நிலையாமாக விளங்கும் Co-op
கடைக்குள் நபர் ஒருவர் வீழ்ந்துள்ளார் ,அவர் வீழ்ந்ததும் தலையில் பலமான
அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் , அவர் இறந்துள்ளார்
அம்புலன்ஸ் சேவை விரைந்து வந்த பொழுதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை ,மதியம்
2,30 மணியளவில் Walderslade பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்
மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து
எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது
போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்
இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட
இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில
கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின
இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிலவியுள்ளது ,கடும் குளிர் நிலவி வருவதால்
மக்கள் பெரும்
துயரில் உறைந்துள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக்க பட்டுள்ளதாக மின்சார
வாரியம் தெரிவித்துள்ளது
இம்முறை சினோவானது ஐந்து சென்றி மீட்டர் வரை பொழியும் என எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்
12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்
பிரிட்டன் லிவர்பூல் பகுதியில் 12 வயது சிறுமி ஒருத்தியை 14 வயதுடைய சிறுவன் குற்றி கொலை செய்துள்ளான்
மேற்படி கொலையுடன் தொடர்புடைய சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு
உட்படுத்த பட்டுள்ளான் ,இதே நாட்டில் இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்
காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்
சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
அகதிகள் வருகை அதிகரிப்பு -பிரிட்டன் பிரான்ஸ் முறுகல்
அகதிகள் வருகை அதிகரிப்பு -பிரிட்டன் பிரான்ஸ் முறுகல்
பிரிட்டன் நாட்டுக்குள் பிரான்ஸ் வழியாக நுளையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை தடுக்க பிரான்சிடம் பிரிட்டன் உதவி கோரியுள்ளது
மேலும் குறித்த ஆங்கில கால்வாய் பகுதியை தீவிரமாக கண்காணிக்கவும் கடற்படை ரோந்து பணியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
கடந்த வாரத்தில் மட்டும் இரண்டாயிரத்து மேற்பட்ட அகதிகள் கடல்வழியாக நுழைந்துள்ளமை குறிப்பிட தக்கது
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து
கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டன் Northfleet பகுதியில் வீட்டு தொகுதி ஒன்றில் மிக இரகசியமாக விபச்சாரம் மாற்று போதைவஸ்து பாவனை என்பன இடம்பெற்று வந்துள்ளது
18 மாதங்களுக்கு மேலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன ,இதனை அடுத்து
அந்த கட்டடத்துக்குள் மூன்று மாதத்திற்கு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
Eighteen months of problems with drug dealing, prostitution and anti-social behaviour has led to a property being closed down for three months.
லண்டனில் 70ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
லண்டனில் 70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
லண்டன் கென்ட் பகுதியில் எழுபதாயிரம் வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்க படும் நிலைக்கு உள்ள
அபாயம் உள்ளதாக எச்சரிக்கை பட்டுள்ளது,
தெடர்ந்து வரும் கால நிலை மாற்றத்தில் இந்த அனர்த்தம் நிகழ கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்
பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்
பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் வழியாக நுழைய முயன்ற அகதிகளில் முப்பதுக்கு
மேற்பட்டவர்கள் ஆங்கில கால்வாயில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் பிரிட்டனுக்கும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரான்சு தெரிவித்துள்ளது
சம்பீப நாட்களில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
,இதனை கட்டு படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
பிரான்சில் இருந்து லண்டனுக்குள் நுழைவதற்கு ஒருவரிடம் ஆறாயிரம்ரூபாய்கள்
பெற்றுக்கொள்ள படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்
McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்
லண்டன் கென்ட் Orbital Park, Ashford பகுதியில் உள்ள உலக புகழ் பெற்ற McDonald’s உணவகத்திற்கு
தொலைபேசியில் மிரட்டல் விடுக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவத்தை அடுத்து பறந்து வந்த போலீசார்
சுற்றிவளைத்து தேடுதலை நடத்தியதுடன் ,மேற்படி மிரட்டல்; அலைபேசி தொடர்பாக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த மிரட்டலுக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லை
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் Sissinghurst பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய இந்த பெண் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை ,மக்கள் உதவியை
போலீசார் நாடியுள்ளனர்
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு
கடந்த தினம் London Road, West Croydon பகுதியில் திடீர் கத்தி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
,இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட
பொழுதும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் வாலிபர் மரணமானார்
இந்த சமபவத்தை அடுத்து போலீசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது
சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது ,
கமரா மற்றும் போலீசார் ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்ட பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை
லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்
லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்
லண்டன் Bexleyheath பகுதியி வீடொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது
இதன் பொழுது இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் தீவிசை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சில மீட்க பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்ற
வண்ணம் உள்ளனர்
மத்திய கடலில் வீழ்ந்து நொறுங்கிய பிரிட்டன் போர் விமானம்
மத்திய கடலில் வீழ்ந்து நொறுங்கிய பிரிட்டன் போர் விமானம்
பிரிட்டன் இராணுவத்திற்கு சொந்தமான British F35 jet விமானம் ஒன்று
மத்திய தரைக் கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது
எனினும் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார்
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மத்திய தரைக் கடல் வழியாக பயணித்து கொண்டுள்ள குயின் எலிசபெத் என்ற
விமான தாங்கி கப்பலில் இருந்து குறித்த விமானம் பறப்பில் , ஈடுபட்ட பொழுது
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது
டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்
பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 47 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
39,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தற்போது மூன்றாம் அலையாக கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை
உலக
பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை
பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் பகுதிக்குள் சுமார் 33 படகுகளில் சுமார் 1,185 அகதிகள்
வருகை தன தந்தனர் ,இதனால் பலத்த குளிரில் அவதி பட்ட அகதிகளுக்கு உடனடி உணவு வழங்க
வேண்டிய நிலைக்கு குடிவரவு குடியகல்வு அமைச்சு தள்ள பட்டது
இதனால் கடந்த தினம் 200 பிட்சா மற்றும் நேற்று 500 பிட்ஸா ஆடர் செய்ய பட்டது ,இதனால் அந்த
கடையில் இருந்து பொருட்கள் யாவும் முடிந்து போனது ,இதனால் அந்த கடை அடித்து பூட்ட பட்ட தூயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த அகதிகளின் தற்காலிக உணவிற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகளை தாம் செலவு செய்ததாக கோம் ஆபிஸ் தெரிவித்துள்ளது
பிரான்ஸ் பிரிட்டன் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் லண்டனுக்குள் அகதிகள் கடல்வழியாக நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
The Dover branch of Domino’s had 200 orders on Wednesday and 500 orders yesterday and had to temporarily close after running out of ingredients.
It is not known how much was spent on the pizza.
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டன் கென்ட் பகுதியினுள் உள்ள Park Street, Ashford, கார் பாக்கிங் ஒன்றில் வைத்து பெண்
ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பெண் மீது தாக்குதல் நடத்த பட்டு இந்த விடயம் இடம்பெற்றுள்ளது ,இது தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






