லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

Spread the love

லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

பிரான்சுக்கு பிரிட்டனுக்கும் இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் மீனவர்கள்

அத்துமீறல் மற்றும் அகதிகள் நுழைவு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

நேற்று மட்டும் பிரிட்டனுக்குள் கடல்வழியாக 700 அகதிகள் நுழைய முயன்றனர் எனவும் அவை

தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

பிரான்ஸ் டோவர் கடல்வழியூடாக நுழைய முயன்ற பொழுதே இந்த தடுத்தல் இடம்பெற்றுள்ளது

என தெரிவிக்க பட்டுள்ளது .

    Leave a Reply