மூவர் பலி வீடு எரிந்து
Posted in இலங்கை செய்திகள்

மூவர் பலி வீடு எரிந்து

மூவர் பலி வீடு எரிந்து

மூவர் பலி வீடு எரிந்து ,சிலாபம், சிங்கபுர பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீடொன்று தீக்கிரை ஆகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கிடைத்த தகவலின் பிரகாரம், உடனடியாக செயற்பட்ட சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்

லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்

லண்டன் Bexleyheath பகுதியி வீடொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது


இதன் பொழுது இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்


மேற்படி விபத்து தொடர்பில் தீவிசை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சில மீட்க பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை

பெற்ற
வண்ணம் உள்ளனர்