வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்
காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்
சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை