ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிலவியுள்ளது ,கடும் குளிர் நிலவி வருவதால்
மக்கள் பெரும்
துயரில் உறைந்துள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக்க பட்டுள்ளதாக மின்சார
வாரியம் தெரிவித்துள்ளது
இம்முறை சினோவானது ஐந்து சென்றி மீட்டர் வரை பொழியும் என எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது