Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
விமான தளம் தாக்குதல் -அணுகுண்டு விமானங்களை பதுக்கிய ரசியா
விமான தளம் தாக்குதல் -அணுகுண்டு விமானங்களை பதுக்கிய ரசியா
ரசியாவின் இரண்டு விமான தளம் மீது உக்கிரேன் ஆள் இல்லா உளவு விமானங்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் , Tu-95 bombers விமானங்கள் ,Engels விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்தன .
அவ்வாறான விமான தளம் மீதே துணிக்கரா தாக்குதலை உக்கிரேன் நடத்தியது . .
அங்கிருந்த ஒன்பது இவ் வகையான விமானங்களில் ,ஆறினை அங்கிருந்து உடனடியாக அகற்றி ,இரகசிய புதிய வான் தளத்தில் நிறுத்தி வைக்க பட்டுள்ளது .
இந்த விமான தள தாக்குதலை அடுத்து ,பழிவாங்கும் தாக்குதலை உக்கிரேன் மீது ரசிய நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
உக்கிரேன் மீதான போருக்கு மிகவும் துணை புரிந்து வந்தன அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் .தற்பொழுது இவைஉக்கிரேனை கைவிட்டு விடை பெறும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன .
வெற்றி வாய்ப்பே குவித்து கொடுத்துள்ள பொழுதும் ,அதனை தக்க வைத்து போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உக்கிரேன் முயற்சிக்காத நிலையில் ,தற்பொழுது ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு மேற்குலகம் தள்ள பட்டுள்ளது .
பாரிய வெற்றி வாய்ப்பை குவித்து ,தனி நட்டு கொள்கையை பிறப்பித்த குருதீஸ் போராளிகள் ,அமெரிக்காவினால் கைவிட பட்ட நிலையில் தற்போது அழியும் நிலையில் உள்ளனர் .
இது போன்ற நிலையே தற்போது உக்கிரேனுக்கும் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னர் தெரிவித்து இருந்தோம் .
அமெரிக்கா ,பிரிட்டன் முதுகில் ஏறி சவாரி செய்த உக்கிரேன் ஜனாதிபதிக்கு ,இன்று புதை குழி தோண்டி வைத்து சிக்கலில் மாட்டியி விட்டுள்ளது மேற்குல நாடுகள் .
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .
இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .
பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .
இஸ்ரேல் உளவாளி லெபனானில் கைது
இஸ்ரேல் உளவாளி லெபனானில் கைது
இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவுத்துறையை சேர்ந்த உளவாளி ஒருவர் லெபனானில் வைத்து கைது செய்ய பட்டுள்ளார் .
லெபனானான் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மொஸாட் உளவாளி மடக்கி பிடிக்க பட்டார் .
கைதான இஸ்ரேல் உளவாளியிடம் உரிய பாணியில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
கடந்த இருவரங்களுக்கு முன்னதாக ஈரானில் வைத்து இஸ்ரேல் உளவாளி கைது செய்யப்பட்டமை இங்கே குறிப்பிட தக்கது.
நேட்டோ நாடுகளை தாக்கிட தயாராகும் ரசியா |Russia prepares to attack NATO countries
நேட்டோ நாடுகளை தாக்கிட தயாராகும் ரசியா |Russia prepares to attack NATO countries
வெற்றி நோக்கி நகரும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள ரசியா ஜனாதிபதி புட்டீன் .
சீனாவுக்கு எதிராக கரும்புலி விமானங்களை தயாரித்த தாய்வான்
சீனாவுக்கு எதிராக கரும்புலி விமானங்களை தயாரித்த தாய்வான்
தாய்வான் நாட்டை ஆக்கிரமித்து கொள்ளும் நோக்குடன் சீனா போர் நடவடிக்கையை மேற்கொள்ள தயராகி வருகிறது .
இதனால் உக்கிரேனில் ஈரான் கரும்புலி விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவது போன்று ,தாய்வான் தயாரித்துள்ளது .
சீனாவுக்கு எதிராக இவ்வாறான கரும்புலி விமானங்களை தாய்வான் தயாரித்துள்ளது .
தாய்வானுக்கு பதிலடியாக சீனாவும் தயாரித்துள்ளது .இந்த விமானங்கள் தற்போது உக்கிரேன் களத்தில் இரு நாடுகளுக்கு சோதனைக்கு விட்டுள்ளன .
மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world
மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world
வடகொரியா அதிபர் தனது மகளை உலக அரங்கிற்கு அறிமுக படுத்தியுள்ளார் .
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை புரிந்த நாள் அன்று தனது மக்கள் ,மனைவியுடன் சென்றுள்ள காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுளளார் .
முழுமையாக காணொளியை பாருங்கள் .
ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
ரசியா 10 கப்பல் எடையை காவி சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது .
இந்த ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பதுடன் ,இந்த ஏவுகணையை 10 கப்பல் எடையை காவி செல்ல முடியும் என்கின்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .
இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .
சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .
வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .
நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .
வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .
ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
ரசியா இராணுவத்தின் கேணல் வாடிம் பாய்கோ, விளாடிவோஸ்டாக் பசிபிக் கடற்படைக் கல்லூரியின் துணை இயக்குனர் அவரது அலுவலகத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் ,இவர் மீது துணிகர சூட்டு தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை .
ரசியா இராணுவத்தினருக்குள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இவர் ஆளும் ரசியா அதிபருக்கு நெருக்கமானவர் என படுகிறது .பிறிதொரு தகவலோ புட்டீன் நிழல் படைகளே இவரை கொன்றதான செய்திகளும் பரவி வருகின்றன .
இங்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை தெளிவான செய்திகள் காணப்படவில்லை .
சில நாட்களின் பின்னரே முழுமையான தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ரசியா இராணுவத்தினருக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .
தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .
அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .
தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
உக்கிரேன் களமுனையில் ரசியா இராணுவம் மிக பெரும் பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்த தயாராகி வருகிறது .
கைபிரட் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி , பேரிழிவை ஏற்படுத்திட , ரசியா முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என்கின்ற ,திகில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
பொறிக்குள் சிக்கியுள்ள உக்கிரன் இராணுவம், சந்திக்க போவது என்ன காணொளியை பாருங்கள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்க
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் ரசியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இரு தரப்பிலும் ,ஒரு லட்சம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் இரு தரப்பிலும் பாதிக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் ,டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
பேரழிவை ஏற்படுத்திய உக்கிரேன் போரில் ,நாற்பது ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியும் , அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது சுயாதீன தகவல் ஒன்று .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
பலத்த அவமானங்களுடன் ரசியா படைகள் ,போரை விட்டு அகல முடியாத நெருக்கடி நிலையில், சிக்கி தவித்து வருகின்றனர் .
ரசியா இராணுவத்தினருக்கு பேரழிவை வழங்கி வருகின்ற பின்புலத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் போர் ஆயுதங்கள் முதன்மை வகிக்கின்றன .
உக்கிரேனில் ரசியாவுக்கு எதிராக போரை நடத்தி வருவது, பிரிட்டன் அமெரிக்கா என்பதே இன்றைய களமுனை கூறும் தகவலாக உள்ளது .
ரசியாவின் கோபம் பிரிட்டன் அமெரிக்கா மீதே தற்போது திரும்பியுள்ளது எனலாம் .
அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்
அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்
அமெரிக்கா அபிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
சவூதி நாட்டிடம் பணத்தை பெற்று ,அதன் ஊடாக இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்தும், அமெரிக்கா பிரிட்டன் ,எங்கள் மீது வன்மத்தை கக்கிய வண்ணம் உள்ளனர் .
இதற்கு தகுந்த விலையினை சவூதி ,பிரிட்டன் ,அமெரிக்கா,இஸ்ரேல் என்பன சந்திக்கும் என ஈரான் உளவுத்துறை தளபதி எச்சரித்துளளார் .
உலக நாடுகளின் கூட்டணியில் ,ஈரான் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் ,சதி நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .
அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்
விரைவில் ஈரான் முக்கிய தலைவர் அல்லது தளபதி அமரிக்கா இஸ்ரேல் கூட்டு நகர்வு மூலம் ,கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்த சில மாதங்களாக ஈரான் எல்லை வழியாக பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டு ,அந்த ஆயுதங்கள் ஈரான் இராணுவத்தால் கைப்பேற்ற பட்டுள்ளது .
இந்த ஆயுத கடத்தல் பின்புலத்தில் இஸ்ரேல் மறைந்துள்ளது அமபலமாகியுள்ளது .
தொடரும் முறுகல் பெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமிக்கும் போரினை ஆரம்பித்த ரசியா இராணுவம் ,ஒரே நாளில் 700 இராணுவத்தை பலி கொடுத்துள்ளது .
இந்த இராணுவ இழப்பை ரசியா இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது .
முக்கிய முன்னரங்க படையினர் எழுபதாயிரத்திற்கு மேல் பலியாகிய நிலையில் ,தற்போது ரசியா இராணுவம் பாரிய பின்னடைவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக ஒரே நாளில் 700 இராணுவம் இழந்துள்ளதை ரசியா இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது ,ஏன் என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .
அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்களே ,உக்கிரேனில் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை வழங்கிய வண்ணம் உள்ளன .
உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
இதனால் குறித்த இரு நாடுகள் மீதும், ரசியா பெரும் கோபத்தில் உறைந்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார், என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .
தோல்வியை ஒப்பு கொண்டால் ,ஆட்சியை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு ரசியா ஜனாதிபதி செல்ல நேரிடும் .
ஆதலால் மீளவும் உக்கிரேன் மீது ,மிக பெரும் அழிவு ஆயுதங்களை பயன் படுத்த வேண்டிய நிலைக்கு, ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .
தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .
மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
முன்னரங்க களமுனையில் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த, பதுங்கு குழியை நோக்கி ,உக்கிரேனிய உளவு விமானம் தாக்குதலை நடத்தியது .,
அப்பொழுது விமனத்தில் இருந்து குண்டு ஒன்று ,குறித்த ரசியா சிப்பாயை நோக்கி வீச பட்டது .
ரசியா சிப்பாய் தனது இடுப்பு பகுதியில் வீழ்ந்த குண்டை எடுத்து, மீள தூர வீசுகிறார் .
விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
ஆனால உளவு விமானம் அவரை விட்டா பாடு இல்லை ,அவரை நோக்கி மீளவும் தாக்குதலை நடத்துகிறது .
இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..
தனது உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிட முனைந்த பொழுதும் ,ரசியா சிப்பாய் அதில் பலியான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சண்டை களங்களில் இப்படியும் சில விசித்திர அபார சம்பவங்கள் இடம் பெறுகிறது என்பதற்கு இந்த காணொளி காட்சி சான்றாக உள்ளது .
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .
இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .
அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்திய ,300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ஈரானிடம் கொள்முதல் செய்ய பட்டு ,உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் 300 க்கு மேல், தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறார் உக்கிரேன் ஐனாதிபதி .
மேலும் ரசியா இராணுவம் 4500 ஏவுகணைகளை தமது நாடு வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
மேலும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார் .
இவ்வாறான பெரும் தொகையில் ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் ,ரசியாவினால் உக்கிரேனை கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது வாதம் .
.
உக்கிரேன் ஜனாதிபதியின் இவ்விதமான பேச்சு ,ரசியாவை வம்புக்கு இழுக்கும் கடும் போக்கு தனமாக உள்ளது .
இதனால் மீளவும் உக்கிரேன் மீது ரசியா , கடும் தாக்குதல்களை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
வடகொரியா கடந்த இரவு திடீரென ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணைகள் தென்கொரியா கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .தமது சோதனை வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது .
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ,தென் கொரியாவின் 150 விமானங்கள் மற்றும் ,அமெரிக்காவின் 100 விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ஜப்பான் அவசரமாக கூடி, தமது பாதுகாப்பு மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது .
வடகொரியாவுடன் போருக்கு தென் கொரியா ஜப்பான் ,அமெரிக்கா இணைந்து செல்லுமாக இருந்தால், அதுவே மிக பெரும் பேரழிவை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .
வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் மிரட்டல்களில் இருந்து தமது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் ,இவ்விதமான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் அவசியம் என்கிறது வடகொரியா .
எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இந்த ஏவுகணைகள் ,அடி நாதமாக விளங்குகின்றன என ,வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது .
தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தினால், பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா கடந்த வாராம் மிரட்டல் விடுத்த நிலையில் ,வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
இதுவே அமெரிக்கா ஜப்பான் ,தென் கொரியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
முடிந்தால் மோதி பார் என்கிறது வடகொரியா .
உலக நாடுகளை மிரட்டி ஆண்டு வரும் அமெரிக்கா ,வடகொரியாவுடன் மோதிடா சென்றால், அதுவே பெரும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு அமெரிக்காவை இட்டு செல்லும், என்பதே வரலாறாக எழுத பட போகிறது .
வாலை சுருட்டி ஓட வடகொரியா என்ன ஈரக்கா ..? லிபியாவா ..? கிங் ஜங் உன் ,ரொக்கட் கிங் என டிரம்ப் கூறியது சரிதான் போங்க .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி





















































