உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்

உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்

உக்கிரேன் மீதான போருக்கு மிகவும் துணை புரிந்து வந்தன அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் .தற்பொழுது இவைஉக்கிரேனை கைவிட்டு விடை பெறும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன .

வெற்றி வாய்ப்பே குவித்து கொடுத்துள்ள பொழுதும் ,அதனை தக்க வைத்து போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உக்கிரேன் முயற்சிக்காத நிலையில் ,தற்பொழுது ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு மேற்குலகம் தள்ள பட்டுள்ளது .

பாரிய வெற்றி வாய்ப்பை குவித்து ,தனி நட்டு கொள்கையை பிறப்பித்த குருதீஸ் போராளிகள் ,அமெரிக்காவினால் கைவிட பட்ட நிலையில் தற்போது அழியும் நிலையில் உள்ளனர் .

இது போன்ற நிலையே தற்போது உக்கிரேனுக்கும் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னர் தெரிவித்து இருந்தோம் .

அமெரிக்கா ,பிரிட்டன் முதுகில் ஏறி சவாரி செய்த உக்கிரேன் ஜனாதிபதிக்கு ,இன்று புதை குழி தோண்டி வைத்து சிக்கலில் மாட்டியி விட்டுள்ளது மேற்குல நாடுகள் .

Error: View 9293b2au4w may not exist
Posted in உலக செய்திகள்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:

ரஷிய ஜனாதிபதி புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:

ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.