ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்திய ,300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ஈரானிடம் கொள்முதல் செய்ய பட்டு ,உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் 300 க்கு மேல், தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறார் உக்கிரேன் ஐனாதிபதி .
மேலும் ரசியா இராணுவம் 4500 ஏவுகணைகளை தமது நாடு வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
மேலும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார் .
இவ்வாறான பெரும் தொகையில் ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் ,ரசியாவினால் உக்கிரேனை கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது வாதம் .
.
உக்கிரேன் ஜனாதிபதியின் இவ்விதமான பேச்சு ,ரசியாவை வம்புக்கு இழுக்கும் கடும் போக்கு தனமாக உள்ளது .
இதனால் மீளவும் உக்கிரேன் மீது ரசியா , கடும் தாக்குதல்களை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்










