Tag: பலஸ்தீன போராளிகள்
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகனை சோதனை
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகனை சோதனை |missile test|Today World News in Tamil|Ethiri News today tamil
பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் ,
,கமாஸ் போராளிகள் தலைவர்கள் கொன்று குவிக்க படுவார்கள் என,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து 48 மணித்தியாலத்தில் ,
இந்த ஏவுகணை சோதனை.missile test,
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை கடந்த தினம ,
வெற்றிகரமாக சோதனை செய்து இஸ்ரேலை பதற விட்டுள்ளனர் .
காச மேற்கு கடல் கரையை நோக்கி வீச பட்டு ,ஏவுகனை சோதனை நடத்த பட்டுள்ளது ,திட்டமிட்டபடி தமது இலக்கை நோக்கி சென்று தாக்கியதன்
ஊடாக ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர் .
போராளிகள் ஏவுகணை சோதனை நடத்திய பகுதிகளை தேடி அழிக்கும்
நடவடிக்கைக்கு இஸ்ரேல் விமான படை தயராகி வருகிறது .
தே பகுதியில் நிலை கொண்டுள்ள முக்கிய போராளிகள் ,
முகாம்கள் ,அல்லது மறைவிடங்களை இலக்கு வைத்து ,
தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் வான்படை ஈடுபடும் என்பதால் .
பதட்டம் நிலவுகிறது
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
அமைதியான இஸ்ரேல் பலஸ்தீன போர் ,மீள ஒரு மாதங்கள் கழிந்து,
ஆரம்பிக்க படவுள்ளதை ,அசைவுகள் காண்பிக்கின்றன .
இம்முறை இஸ்ரேல் வலிந்து மோதல்களை உருவாககினால் ,
இஸ்ரேலக் பற்றி எரியும் தாக்குதல்களை ,போராளிகள் நடத்த கூடும் ,
என எதிர் பார்க்க பாடுவதாலேயே பதட்டம் அதிகரித்துள்ளது .
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .
இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .
பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .



















