உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமிக்கும் போரினை ஆரம்பித்த ரசியா இராணுவம் ,ஒரே நாளில் 700 இராணுவத்தை பலி கொடுத்துள்ளது .
இந்த இராணுவ இழப்பை ரசியா இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது .
முக்கிய முன்னரங்க படையினர் எழுபதாயிரத்திற்கு மேல் பலியாகிய நிலையில் ,தற்போது ரசியா இராணுவம் பாரிய பின்னடைவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக ஒரே நாளில் 700 இராணுவம் இழந்துள்ளதை ரசியா இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது ,ஏன் என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .
அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்களே ,உக்கிரேனில் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை வழங்கிய வண்ணம் உள்ளன .
உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
இதனால் குறித்த இரு நாடுகள் மீதும், ரசியா பெரும் கோபத்தில் உறைந்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார், என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .
தோல்வியை ஒப்பு கொண்டால் ,ஆட்சியை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு ரசியா ஜனாதிபதி செல்ல நேரிடும் .
ஆதலால் மீளவும் உக்கிரேன் மீது ,மிக பெரும் அழிவு ஆயுதங்களை பயன் படுத்த வேண்டிய நிலைக்கு, ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .