வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
வடகொரியா கடந்த இரவு திடீரென ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணைகள் தென்கொரியா கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .தமது சோதனை வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது .
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ,தென் கொரியாவின் 150 விமானங்கள் மற்றும் ,அமெரிக்காவின் 100 விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ஜப்பான் அவசரமாக கூடி, தமது பாதுகாப்பு மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது .
வடகொரியாவுடன் போருக்கு தென் கொரியா ஜப்பான் ,அமெரிக்கா இணைந்து செல்லுமாக இருந்தால், அதுவே மிக பெரும் பேரழிவை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .
வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் மிரட்டல்களில் இருந்து தமது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் ,இவ்விதமான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் அவசியம் என்கிறது வடகொரியா .
எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இந்த ஏவுகணைகள் ,அடி நாதமாக விளங்குகின்றன என ,வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது .
தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தினால், பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா கடந்த வாராம் மிரட்டல் விடுத்த நிலையில் ,வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
இதுவே அமெரிக்கா ஜப்பான் ,தென் கொரியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
முடிந்தால் மோதி பார் என்கிறது வடகொரியா .
உலக நாடுகளை மிரட்டி ஆண்டு வரும் அமெரிக்கா ,வடகொரியாவுடன் மோதிடா சென்றால், அதுவே பெரும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு அமெரிக்காவை இட்டு செல்லும், என்பதே வரலாறாக எழுத பட போகிறது .
வாலை சுருட்டி ஓட வடகொரியா என்ன ஈரக்கா ..? லிபியாவா ..? கிங் ஜங் உன் ,ரொக்கட் கிங் என டிரம்ப் கூறியது சரிதான் போங்க .
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்