சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்

நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
Posted in உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது

தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது

அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது

கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .

வீடியோ

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 41 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது

குவியல் குவியலாக பறந்து வந்த தற்கொலை தாக்குதல் விமானங்களை தாம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதக உக்ரைன் தெரிவித்துள்ளது .

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா என்பன இவ்வாறான விமான தாக்குதலை கடந்த 72 மணித்தியாலத்தில் தீவிரமாக நடத்தி வருகின்றன .

அவ்வாறான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் நடத்திய தாக்குதலில் ,லெபனான் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளார் .

இந்த சிப்பாய் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

காசாவை போல லெபனானை அழிப்போம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்ததது .

அதற்கான முன்னோட்ட மிரட்டல் தாக்குதலாக இதனை கருத படுகிறது .

லெபனான் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என் ஹிஸ்புல்லா எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

பாலஸ்தீனம் மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதியில் நிலை கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா தடை செய்யப்படுகிறது .

இந்த அறிவிப்பை அமெரிக்கா தற்போது தடலடியாக அறிவித்துள்ளது .

தரைவழியாக மிக பெரும் தாக்குதலை நடத்தி மக்கள் உயிர்களை குடித்து வெறியாட்டம் போடும்
இஸ்ரேல் படைகளுக்கு இந்த அறிவிப்பு சாட்டையடியாக மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

அமெரிக்காவின் இந்த தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பாக தெரிவிக்கபடவில்லை .

அமெரிக்கா போடும் இரட்டை வேடம் இது என்பது தெளிவாகிறது .

அரேபிய கூட்டமைப்பே சாந்த படுத்த இந்த நகர்வை ,அமெரிக்கா கண்துடைப்பிற்கு மேற்கொள்ளவதாக தெரிகிறது .

video

கசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

பாலஸ்தீனம் காசாவுக்கு உதவும் நோக்குடன் பிரிட்டன் RFA Lyme Bay என்கின்ற மருத்துவ கப்பல் செல்வதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் இஸ்ரேல் அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ,மனிதாபிமான முயற்சிகளில் ஒன்றாக இந்த கப்பல் செல்வதாக தெரிவிக்க படுகிறது

இஸ்ரேல் போர் நடத்திட பிரிட்டன் அமெரிக்கா என்பனவே முக்கிய காரணமாக விளங்குகின்றன

அவ்வாறான நிலையில் அரசியல் கண்துடைப்பு நடவடிக்கையில் ஒன்றாக இந்த கப்பல் அனுப்பி வைக்க படுகிறது .

வீடியோ

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்

இந்தியாவில் அடித்து பாயும் வெள்ளத்தில் West Tambaram, Bharathi Nagar பாதிக்க பட்டுள்ளன

மாடிகளில் உள்ள மக்கள் கீழே வரமுடிய நிலையில் சிக்கியுள்ளனர் .

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்


நீர் மட்டம் கீழ் வீடுகளை மூழ்கடித்த நிலையில் ,மேல் மாடிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியா நிலையில் சிக்கியுள்ளனர்

ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அதிகம் வெள்ளத்தில் மிதக்கின்றன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமாக இடம்பெறுவதாக மக்கள் குற்ற சாட்டு

வீடியோ

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

பாலஸ்தீனம் காசா  Khan Younis பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முப்பது பேர் பலியாகியுள்ளனர்

இறந்தவர்களில் சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் கொடூர இன அழிப்பை மேற்கொண்டுள்ளனர் .

வெளியான காணொளி காட்சிகள் சடலங்கள் சிதறிய வண்ணம் காணப்படுகின்றன ,

பார்ப்பவர்களை கதற வைக்கும் நிலையில் அந்த காட்சிகள் காணப்படுகின்றன

வீடியோ

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன

இந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றி இருந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

நோயாளிகள் மிக பெரும் அவல நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .

உலக சட்டங்களை மதிக்காது போர் குற்ற இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டு வருகிறது

ஆனால் அதன் கோர கொலை வெறி அடங்கவில்லை .

வீடியோ

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
Posted in உலக செய்திகள்

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை

இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடியோ

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் அநியாயமாக கொலை செயாயும் இஸ்ரேல்தான் உண்மையான பயங்கரவாத நாடு.

இந்த அராஜக இஸ்ரேலிய இராணுவத்திற்கு உதவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள். அத்தோடு கொலைகளுக்கு உதவும் நாடு…..

உண்மையில் ஐ.நா. வினதோ சர்வதேச நாடுகளினதோ பேச்சைக் கேட்காத வரம்பு மீறும் கொலைகார இஸ்ரேலிய நாடு, முழு உலகிற்குமே ஆபத்தானதாகும்.

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்

மனித நேயமற்ற காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய நாட்டை ஒழிப்பது, இல்லாமல் ஆக்குவது அனைத்துலக நாடுகளுக்கும் கடமையாகும்.

தற்போது இந்த அராஜக இஸ்ரேலை அழிப்பதில் ஹமாஸ் போராளிகள் மட்டும் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் எல்லோரும் இணைந்து செய்ய வேண்டிய பணியை ஹமாஸ் மட்டும் செய்கிறது.. ..


ஆமாம் இந்த அராஜக அமெரிக்க இஸ்ரேலிய சியோனிஸ்ட்களை ஒழிக்கும் வேலை ஹமாஸ் உடையது மட்டுமல்ல. அனைவருடையதுமாகும்.

Israel is the real terrorist state that unjustly kills Palestinian women and children. America and Britain are the countries that support this anarchist Israeli army and support terrorism. And the country that helps the murders…..


In fact, the U.N. The transgressive murderous Israeli state that does not listen to foreign or international nations is dangerous to the entire world.

It is the duty of the international nations to eliminate the inhuman barbaric state of Israel. Currently only Hamas fighters are involved in destroying this anarchic Israel.

In fact, Hamas is the only one doing the work that everyone should be doing together.. ..

Yes, Hamas is not the only one who is doing this anarchist American Israeli Zionist job. belongs to all.

இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி

இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்தி தாக்குதலில் முப்பது அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்

எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து மக்களை கொன்று குவித்து
வருகிறது

பயங்கரவாத செயலை புரியும் இஸ்ரேலை கட்டு படுத்துவது யார் என்கின்ற கேள்வி பட்டுள்ளது

இஸ்ரேல் மக்கள் மீது இவ்வாறு தாக்குதலை நடத்துவதன் மூலமே இஸ்ரேலை கட்டு படுத்த முடியும் என இஸ்ரேல் ஆதரவு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

வீடியோ

உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்

உக்ரைன் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது

ரஷ்ய கரும்புலி விமானங்கள் கிரிமியா பகுதியில் இருந்து வந்து தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன

ஆனால் எத்தனை விமானங்கள் தாக்குதல் நடத்தின என்பது தொடர்பில் தெரிவிக்கவில்லை

வீடியோ

பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது நடத்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்தில 4 பேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

.பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்

இந்த தாக்குதலை வெளிநாட்டு கிளர்ச்சி குழுவினர் நடத்தியுள்ளனர் என அந்த நாட்டின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது

video

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இஸ்ரேல் லெபனான் எல்லையோரமாக உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

தாம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது என்கிறது ஹிஸ்புல்லா

ஆனால் இஸ்ரேல் இராணுவம் தமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை

full video

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி

இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசு என்பன சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார் .

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகள் மக்கள் பேசி வருகின்றனர்

அவ்வாறான கால பகுதியில் இவ்விதம் பேசுவது ஏற்று கொள்ள முடியாது ,உடனடியாக நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என மக்கள் முழங்கி வருகின்றனர்

video

இஸ்ரேல் தாக்குதலில் Gaza பகுதியில் 700 மக்கள் பலிisreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் Gaza பகுதியில் 700 மக்கள் பலிisreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் தாக்குதலில் Gaza பகுதியில் 700 மக்கள் பலி isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் Gaza பகுதி மீது நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 700 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக Gaza சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிர படுத்தி ,மக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது

இஸ்ரேல் தாக்குதலில் Gaza பகுதியில் 700 மக்கள் பலிisreal Gaza war|palestine isreal war

திட்டமிடப்பட்டு மக்களை பழிவாங்க ,அந்த பகுதிகளில் இருந்து அவர்களை துரத்தியடிக்கும் நோக்குடன் இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது

இதனால் மக்கள் எங்கு செல்வது என தெரியாது ஓடிய வண்ணம் உள்ளனர் .

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

பாதுகாப்பான இடங்கள் என எங்கும் காணப்படவில்லை ,அணைத்து பகுதிகள் மீது கொடிய தாக்குதல் நடத்த படுகிறது .

தொடரும் போரினால் மேலும் பல ஆயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது

வீடியோ

இஸ்ரேல் போரினால் 700 மில்லியன் டொலர் காசாவுக்கு இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் போரினால் 700 மில்லியன் டொலர் காசாவுக்கு இழப்பு

இஸ்ரேல் போரினால் 700 மில்லியன் டொலர் காசாவுக்கு இழப்பு

இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலினால் காஸாவுக்கு 700 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் இதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் எடுத்து கொள்ளும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

இஸ்ரேல் போரினால் 700 மில்லியன் டொலர் காசாவுக்கு இழப்பு

கண்மூடித்தனமாக மக்கள் வாழ்விடங்களை முற்றாக அழித்து சுடுகாடாக்கி வருகிறது இஸ்ரேல்

இந்த போரை நிறுத்தவும் இஸ்ரேலை கண்டிக்க மறந்து மேற்கு நாடுகள் இனவெறியுடன் பார்வை இட்டு கொண்டுள்ளதாக மக்கள் கருத்துக்கள் பதிய பெறுகின்றன

isreal Gaza war|palestine isreal war

ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்

ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்

ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து முற்றாக
அழிக்க பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசும் என கமலா கரீஸ்
தெரிவித்துள்ளார்

அப்பாவி மக்கள் படுகொலை ,அவை தொடர்பாக அக்கறை காண்பிக்காத அமெரிக்கா .

முசுலீம் மக்களான பலஸ்தீனியர்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்கள் மேல் ஏறி நின்று தீர்வு தொடர்பாக பேசுவோம் என்பதை போல அவரது பேச்சு அமைய பெற்றுள்ளது

ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்

இதுவரைக்கு இஸ்ரேல் புரிவதை கண்டிக்க மறுத்து ,அந்த போரை ஆதரித்து துணை நின்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

இதே போன்ற தாக்குதலை முக்கிய சில நாடுகளும் நடத்தும் .

அப்பொழுது யாவரும் வாய் மூடி மவுனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் சூழல் ஏற்பட போவதையே இவ்விதமான பேச்சுக்கள் காண்பிக்கின்றன .

வீடியோ

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

காசா மற்றும் அதனுடன் இணைந்த மேற்கு கரை பகுதியை இரண்டாக பிரிக்கும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது .

இதன் ஊடாக ஹமாஸை கட்டு படுத்துவது ,பலஸ்தீன நாட்டிற்கான இறையாண்மை பலத்த உடைத்து சிதைத்து தொடர்ந்து அந்த மக்களை முற்றுகைக்குள் வைத்து அழித்து,கொலை சியேயும் நாசகார திட்டமிடல் அரங்கேற்ற படுகிறது .

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

அவ்வாறான நகர்வை நோக்கியே தற்போது பயணித்து கொண்டுள்ளது .

அதன் தொடர்ச்சியாக மேற்கு கரை ஜெனின் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்துகிறது

இனவெறி பிடித்த கொலை கூட்டம் இஸ்ரேல் என்பது இதன் ஊடக அம்பல படுத்த பட்டுள்ளது

அப்பாவி மக்கள் ,குழந்தைகள் ,பெண்களை கொன்று அவர்களது இரத்தம் குடிக்கும் காட்டேறிகளாக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .

இந்த செயல்பாடானது இனவாத அடக்குமுறை செயல்கள் காண்பித்து நிற்கின்றன ,அரபு தேசம் ஒன்று ஆள்கின்ற பொழுது அதனை வேடிக்கை பார்க்கிறது ஏனைய சகா நாடுகள்

இது தான முஸ்லீம் ஒற்றுமையா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

வீடியோ