இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி
இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசு என்பன சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகள் மக்கள் பேசி வருகின்றனர்
அவ்வாறான கால பகுதியில் இவ்விதம் பேசுவது ஏற்று கொள்ள முடியாது ,உடனடியாக நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என மக்கள் முழங்கி வருகின்றனர்
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
















