இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
பாலஸ்தீனம் மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதியில் நிலை கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா தடை செய்யப்படுகிறது .
இந்த அறிவிப்பை அமெரிக்கா தற்போது தடலடியாக அறிவித்துள்ளது .
தரைவழியாக மிக பெரும் தாக்குதலை நடத்தி மக்கள் உயிர்களை குடித்து வெறியாட்டம் போடும்
இஸ்ரேல் படைகளுக்கு இந்த அறிவிப்பு சாட்டையடியாக மாற்றம் பெற்றுள்ளது .
இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
அமெரிக்காவின் இந்த தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பாக தெரிவிக்கபடவில்லை .
அமெரிக்கா போடும் இரட்டை வேடம் இது என்பது தெளிவாகிறது .
அரேபிய கூட்டமைப்பே சாந்த படுத்த இந்த நகர்வை ,அமெரிக்கா கண்துடைப்பிற்கு மேற்கொள்ளவதாக தெரிகிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி
- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு
- கச்சா எண்ணெய் விலை சரிவு




















