இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
பாலஸ்தீனம் மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதியில் நிலை கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா தடை செய்யப்படுகிறது .
இந்த அறிவிப்பை அமெரிக்கா தற்போது தடலடியாக அறிவித்துள்ளது .
தரைவழியாக மிக பெரும் தாக்குதலை நடத்தி மக்கள் உயிர்களை குடித்து வெறியாட்டம் போடும்
இஸ்ரேல் படைகளுக்கு இந்த அறிவிப்பு சாட்டையடியாக மாற்றம் பெற்றுள்ளது .
இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
அமெரிக்காவின் இந்த தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பாக தெரிவிக்கபடவில்லை .
அமெரிக்கா போடும் இரட்டை வேடம் இது என்பது தெளிவாகிறது .
அரேபிய கூட்டமைப்பே சாந்த படுத்த இந்த நகர்வை ,அமெரிக்கா கண்துடைப்பிற்கு மேற்கொள்ளவதாக தெரிகிறது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை




















