காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
காசா மற்றும் அதனுடன் இணைந்த மேற்கு கரை பகுதியை இரண்டாக பிரிக்கும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது .
இதன் ஊடாக ஹமாஸை கட்டு படுத்துவது ,பலஸ்தீன நாட்டிற்கான இறையாண்மை பலத்த உடைத்து சிதைத்து தொடர்ந்து அந்த மக்களை முற்றுகைக்குள் வைத்து அழித்து,கொலை சியேயும் நாசகார திட்டமிடல் அரங்கேற்ற படுகிறது .
காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
அவ்வாறான நகர்வை நோக்கியே தற்போது பயணித்து கொண்டுள்ளது .
அதன் தொடர்ச்சியாக மேற்கு கரை ஜெனின் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்துகிறது
இனவெறி பிடித்த கொலை கூட்டம் இஸ்ரேல் என்பது இதன் ஊடக அம்பல படுத்த பட்டுள்ளது
அப்பாவி மக்கள் ,குழந்தைகள் ,பெண்களை கொன்று அவர்களது இரத்தம் குடிக்கும் காட்டேறிகளாக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .
இந்த செயல்பாடானது இனவாத அடக்குமுறை செயல்கள் காண்பித்து நிற்கின்றன ,அரபு தேசம் ஒன்று ஆள்கின்ற பொழுது அதனை வேடிக்கை பார்க்கிறது ஏனைய சகா நாடுகள்
இது தான முஸ்லீம் ஒற்றுமையா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை





















