Tag: வெறியாட்டம்
ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி
ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி
ஆயுதகுழு வெறியாட்டம் 50பேர் பலி யான சம்பவம் ஆயிட்டியில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் .திடீரென நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக .அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
வீடுகளுக்கு தீ வைத்து எரிப்பு
வீடுகளுக்கு தீ வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததுடன் ,தேவாலயம் சென்று அங்குள்ளவர்களை சுட்டு படுகொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற செய்திகளின் அடிப்படையில் ,ஐம்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பல காயமடைந்த நிலையில் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலி
இந்த ஆண்டு இதே ஆயுதக் குழுக்களின் தாக்குதளினால் 5600 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக கடந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது .
மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறை தாக்குதினால், மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி பயத்தில் உறைந்துள்ளனர் .
இந்த ஆயுத குழுக்களை எப்படி தடுப்பது ,இவர்கள் ஏன் இந்த வெறியாட்டங்களை செய்து வருகிறார்கள் ,என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
இறந்தவர்களில் சிறுவர்கள் முதியவர்கள் ,கர்ப்பிணிகள் ,பெண்கள், உள்ளிட்ட அடங்கும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி யாகியுள்ளனர் என கேப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா தளபதிகளின் தலைவர் நசரேல்ல தங்கி இருந்த பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டதுடன் ,அவருடன் கூடவே மெய் பாதுகாவலர்களும் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த தொடர் தக்குதலில் இதுவரை 1000 மக்கள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் பலியாகினர் .
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் யாவரும் படுகொலை செய்யப்படுவார்கள் எனும் மிரட்டலாக இந்த தாக்குதல் ஊடக விடுக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்போது மதகியகிழக்கில் பதட்டம் அதிகரித்துள்ளது ,
இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்தி தாக்குதலில் முப்பது அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து மக்களை கொன்று குவித்து
வருகிறது
பயங்கரவாத செயலை புரியும் இஸ்ரேலை கட்டு படுத்துவது யார் என்கின்ற கேள்வி பட்டுள்ளது
இஸ்ரேல் மக்கள் மீது இவ்வாறு தாக்குதலை நடத்துவதன் மூலமே இஸ்ரேலை கட்டு படுத்த முடியும் என இஸ்ரேல் ஆதரவு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து
- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்
- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது
- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்
- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு
- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன
- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன
- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்
- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன
மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது
இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது
மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது
செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது






















