இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் நடத்திய தாக்குதலில் ,லெபனான் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளார் .
இந்த சிப்பாய் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
காசாவை போல லெபனானை அழிப்போம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்ததது .
அதற்கான முன்னோட்ட மிரட்டல் தாக்குதலாக இதனை கருத படுகிறது .
லெபனான் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என் ஹிஸ்புல்லா எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு



















