இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் நடத்திய தாக்குதலில் ,லெபனான் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளார் .
இந்த சிப்பாய் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
காசாவை போல லெபனானை அழிப்போம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்ததது .
அதற்கான முன்னோட்ட மிரட்டல் தாக்குதலாக இதனை கருத படுகிறது .
லெபனான் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என் ஹிஸ்புல்லா எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை



















