பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது நடத்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்தில 4 பேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
.பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
இந்த தாக்குதலை வெளிநாட்டு கிளர்ச்சி குழுவினர் நடத்தியுள்ளனர் என அந்த நாட்டின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்
- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்
- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி
- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்
- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்
- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை
- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா
- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை
- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்
















