Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி

வழங்கியுள்ளது
நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

,இவ்வேளை
இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இராணுவ முகாமை வீடியோ பிடித்த இருவர் கைது

    இராணுவ முகாமை வீடியோ பிடித்த இருவர் கைது

    விட்ட்டோரியாஇராணுவ முகாமை டிரோன் கமரா மூலம் வீடியோ பிடித்த இருவர் கைது செய்ய

    பட்டுள்ளனர்


    அந்த முகாம் அருகில் உள்ள கொட்டல் ஒன்றில் தங்கி இருந்து இந்த நாசகார வேளையில் ஈடுபட்டுள்ளனர்

    குறித்த இருவரும் கைது செய்ய பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,டிரோன்

    உடைந்து இராணுவ முகாமின் கூரை மீது வீழ்ந்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      போராட்டத்த்தில் மரணமான டீச்சர்

      கடந்த 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டத்தின்போது

      சுகயீனமுற்று மரணமடைந்த தெனியாய மத்திய கல்லூரியின் ஆசிரியைக்கு, மட்டக்களப்பில்

      நேற்று (13) மாலை 6.30 மணியளவில், இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

      மரணமடைந்த ஆசிரியை ஏ. டி. வருணிகா அசங்காவின் உருவப்படத்துக்கு மலர்வைத்து, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

      இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா

      ருபேஷன் தலைமையில், மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.

      தனது உடல் சுகயீனத்தையும் பொருட்படுத்தாது, அனைத்து ஆசிரியர் அதிபர்களுக்காகவும்

      போராடிய வேளையில் மரணித்த ஆசிரியையின் ஆத்மா சாந்தி வேண்டி இரண்டு நிமிட மெளன

      அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த கவலையையும் சங்கத்தின் சார்பாக இதன்போது தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

        கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

        மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை

        சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன.

        குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது.

        குறித்த யுவதியும், இளைஞன் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.

        இந்த நிலையில் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து

        கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

        பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த

        கடலில் மிதந்த மனித சடலம்

        நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

        எனினும் எவரும் மீட்கப்படவில்லை.

        சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

        இந்த நிலையில் நேற்று (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக

        கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

        எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

          யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

          யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் இருந்து 81 எம் எம் எறிகணை ஒன்று மீட்க பட்டுள்ளது

          மேற்படி விடயம் குறித்து இராணுவத்தினருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த எறிகணையை மீட்டனர்

            Posted in இலங்கை செய்திகள்

            250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

            250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

            இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்

            இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்

            ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது

            ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,


            அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்

            கருத்துரைத்துள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

              இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல

              நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்

              கொதிப்பில் உறைந்துள்ளனர்

              இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு

              இடம்பெற்றுள்ளது


              ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                இலங்கை கிளிநொச்சி பகுதியில் மீண்டும் கொரனோ நோயானது அதிகரித்து வருவதாக

                தெரிவிக்க பட்டுள்ளது


                கடந்த தினம் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய மறுத்து மக்கள் செல்வதும் ,சுகாதார கேட்டின்

                ஊடாகவும் இந்த


                பரவல் இடம்பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

                  யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

                  யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு

                  வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


                  பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்

                  துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது

                  மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

                    எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

                    இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது


                    ,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                    சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே

                    குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை

                      விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை

                      மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து

                      பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

                      அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                      மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


                      மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

                      இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்

                      207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன

                        Posted in இலங்கை செய்திகள்

                        இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்


                        இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்

                        இன்று சற்று நேரத்தில் பாராளுமன்றில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க படவுள்ளது ,இந்த

                        அறிக்கையின் பின்னர்


                        இலங்கையில் பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                          விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                          இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்


                          தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட

                          உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்

                          முடிவாக உள்ளது

                          வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO

                            வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO

                            இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்

                            இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு

                              வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு

                              இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை

                              கடற்படை தெரிவித்துள்ளது

                              மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை

                              தெரிவித்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு


                                மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு

                                இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
                                மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

                                  இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

                                  இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்

                                  வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்

                                  அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

                                  இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்

                                  மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா

                                  மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்

                                  இடம்பெற்று வருகிறது

                                  இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

                                    மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

                                    இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்

                                    ,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு

                                    அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது

                                    பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

                                      இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

                                      இலங்கைக்கு கடந்த வரம் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் வெளிநாட்டடு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

                                      நோயின் காரணமாக வீழ்ச்கை உற்ற உல்லாச பயணம் மீள சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                                        அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                                        அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


                                        நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
                                        கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

                                        டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                                        கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
                                        பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


                                        கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
                                        சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


                                        கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
                                        கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
                                        தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.