Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா
சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு உருவாகியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தடம் பதித்த கொரோனா நோய்த் தொற்றால் தற்போது 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோhர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதில் 3,441 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால்,
கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுவதால், முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதுகுறித்த ஆய்வை முன்னெடுப்பதாகத் தெரிவித்தது.
இதற்கமைய, சென்னையில் 421 பேருக்கும், கோவையில் 428 பேருக்கும், திருவண்ணாமலையில் 410 பேருக்கும் ரத்த மாதிரிகள்
சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில, சென்னையில் 141 (33.4 சதவீதம்), கோவையில் 31 (7.2 சதவீதம்), திருவண்ணாமலையில்
35 (8.5 சதவீதம்) பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க துருக்கிக்கு ஐரோப்பா – அழுத்தம்
சிரியாவில் இருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க துருக்கிக்கு ஐரோப்பா – அழுத்தம்
துருக்கி நாட்டு இராணுவம் சிரியாவின் வடக்கு பகுதியில் குவிக்க
பட்டுள்ளன ,இதனால் அந்த மண்ணில் பெரும் போரும் , பதட்டமும் அதிகரித்துள்ளது
இதனை அடுத்து தற்பொழுது அங்கிருந்து உடனடியாக துருக்கி
இராணுவத்தை விலக்க வேண்டும் என ஐரோப்ப கடும் அழுத்தம் கொடுத்துள்ளது
இதனை அடுத்து துருக்கி எல்லை பகுதி நோக்கி படிப்படியாக
துருக்கிய இராணுவம் விலக்க படவுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது
வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு
வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு
பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரம் தற்போது அதிக நோயாளர்கள் கொண்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
இதனை அடுத்து எதிர் வரும் வாரம் முதல் முக்கிய பாதிப்பு கூடியசிட்டிகள் அடித்து பூட்ட படவுள்ளன
இவ்வேளை உணவகங்கள் ,பார்கள் ,மற்றும் பலசரக்கு கடைகள் என்பன
அடித்து பூட்ட படவுள்ளன ,அவை எந்த சிட்டி என எதிர் வரும் வாரம் முதல் என லண்டன் மேயர் சாஜிக்கான் அதிரடியாக அறிவித்துள்ளார்
பிரிட்டனில் மூன்று மாநகரங்கள் அதிக சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாக்க
பட்ட நிலையில் தற்பொழுது சாஜிகானின் இந்த முடிவானது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,எனினும் மாணவர்களை பாடசாலைக்கு தொடர்ந்து
அனுப்பும் படி அரசு ,கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது ,இது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் மிக கோரமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி அந்த நாட்டின் மக்கள் தொகையில் அரைவாசி
பேர் பலியானார்கள் என ரீசேர்ச் பிரிவினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்
உலகில் முதலாவது அதிக மக்கள் பாதிப்பாக அமெரிக்காவில்
உள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்
பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து வருகிறது
இவ்விதம் லீவர்போல் மாகாணம் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,இங்கு மக்கள் வெளியில் நடமாட முடியாத தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் Liverpool was immediately put in Tier 3 – the highest level – with Manchester and Newcastle என்பன அதிக நோயாளர்கள் தொற்று
கொண்ட மாகாணமாக மாற்றமடைந்துள்ளது ,இங்கு அரசின் இன்று அறிவித்த தடைகள் உடனடி அமுலுக்கு வருகின்றன
இந்த இடங்களை தவிர அனைத்து பகுதிகளும் பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் திறக்க படும் என பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்
இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ,
நத்தார் தினத்திற்கு பின்னர் முழு லொக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் என எதிர் பார்க்கக் படுகிறது ,
அதற்கு அடித்து பூட்டும் நிகழ்வை அரசு அறிவித்து வருகிறது ,நோயினால்
அடித்து பூட்ட பட்ட பகுதியில் தொழிலார்கள் ,மற்றும் வியாபாரிகளுக்கு அரசு சலுகை அறிவித்துள்ளது ,பண உதவி வழங்க படுகிறது
மேலும் அரசின் இந்த வியாபார முடக்க நிகழ்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பூ
காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு பெயர்ச்சியாகி பாரதிய ஜனதா கட்சி (பாஜக)யில் இணைய போகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்
பாஜகவில் இணைய முடிவு எடுக்கும் முன்பு நீண்ட யோசனை செய்திருப்பதாக
தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தனது கணவர் சுந்தர் சி உடன்
விமான நிலையத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள்,
நீங்க பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே என்று கேட்க அதற்கு நோ கமெண்ட் என்று சொன்னார்.
இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கும்
இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி விட்டு கணவர் சுந்தர் சி உடன் விமானத்தில் பறந்தார் குஷ்பு.
காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்
காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்
அவுஸ்ரேலிய வட கிழக்கு பகுதியில் இருந்து ஏழுவயது சிறுவனுடன் கடத்த
பட்டது ,அவ்விதம் திருட பட்ட காரில் சிக்கிய சிறுவன் தற்போது உயிருடன்
மீட்க பட்டுள்ளான் ,ஆனால் அந்த அழகிய காரை காணவில்லை
,தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்
சிறுவனை காருக்குள் விட்டு கார் இயந்திரத்தை அணைக்காது பெற்றவர்கள்
வெளியில் சென்று காருக்கு திரும்பிய பொழுது காரை திருடன் திருடி சென்றுள்ளான் ,
இதுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்
கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்
அவுஸ்ரேலியா Elizabeth Reef in Lord Howe Island Marine Park
பகுதிக்குள் இருந்து பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது
கடற்படையினருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் விரைந்து வந்த குண்டு
செயல் இழக்க வைக்கும் பிரிவினர் கடலடியில் இருந்து பத்திரமாக குண்டை மீட்டு செயல் இழக்க வைத்தனர்
இதனால் அப் பகுதியில் உலவிய மீன் பிடி படகுகள்
தப்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து அப்பகுதியில் குண்டுகள் இருக்கலாம் என்ற
சந்தேகத்தில் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன

பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்
பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்
பிரிட்டனில் வகுப்பறைகளில் மாணவர்களின் பிறந்த நாள்
நிகழ்வின் பொழுது ,அவர்களுக்கு வாழ்த்து பாட தடை விதிக்க பட்டுள்ளது ,
இவ்வாறான செயல் ஊட்டம் மூலம் தற்கால ரீதியில் பரவி வரும் நோயின்
தாக்குதல் அதிகரித்து வரும், நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி
பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி 15,166 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் 81 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 2400
க்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுகிறது .
மேலும் எதிர்வரும் வாரத்தின் இருந்து நாள் ஒன்றுக்கு 40
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து வரும் குளிர்கால நிலவரத்தை அடுத்து மேலும் நோயின் தாக்குதல்
அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்
இந்தியா தமிழகத்தில் எழுபத்தி ஐந்து வயதன ஒன்பது பிள்ளைகளின்
தாய் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளினால் வீட்டை விட்டு துரத்தியடிக்க பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
அரசு வழங்கும் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து மக்கள் வழங்கும் உணவை வைத்தும் தனது வாழ்வை ஒட்டி வருகின்றார் .
தமது மனைவிகள் மற்றும் ,கணவன்களுடன் இனைந்து தனது வீட்டை
அபகரித்து அங்கிருந்து துரத்தியடித்து விட்டதாக வயதான தாயார் தெரிவித்துள்ளார்
இது குறித்து காவல்துறையிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கிய
புகாரினை விசாரிக்கும் படி கோரிய நிலையில் ,மேற்படி விடயங்கள்
ஊடகங்களில் பரவியத்தை அடுத்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணைகளை
மேற் கொண்டு வருவதுடன் தாயாரை கொடுமை படுத்திய குற்ற சாட்டின் கீழ் பிள்ளைகள் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள் நாட்டு மோதல்களால்
சிக்கி கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 533 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 422 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஆப்கான் இராணுவத்திற்கும்
,தாலிபான் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்களில்
சிக்கியே இவர்கள் பலியாகியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்
வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்
லெபனான் தலைநகர் பேரூட் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின்
டீசல் தாங்கி வெடித்து சிதறியதால் அந்த வெதுப்பகம் முற்றாக
பற்றி எரிந்தது ,இதனால் அங்கு பணியாற்றிய நால்வர் தீயில் கருகி பலியாகினர்
இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்
துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்
கிழக்கு குருதீஸ்தான் பகுதியில் இருந்து துருக்கி எல்லைவலியாக நுழைய
முயன்ற ஒருவரை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர்
பலத்த காயமடைந்த நிலையில் அப்பாவி பொதுமகன் சிகிச்சை வழங்க
பட்ட பொழுதும் அது பயனின்றி அவர் பலியாகியுள்ளார்
சட்டவிரோத
குடியேற்ற வாசிகளும் இவ்விதம் நுழைந்து,இராணுவ சூட்டு
தாக்குதலில் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்
பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்
பிரிட்டன் ஐரீஸ் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமாகியுள்ளார்
,அவரது இறுதி பிரியாவிடையின் பொழுது பலநூறு மக்கள் கூடியதுடன்
விமானத்தில் ஐரீஷ் கொடி வானில் பறக்க விட்ட படி அவரது இறுதி ஊரவலாம் எடுத்து செல்ல பட்டது ,
வானில் விமானம் வழித்துணை வழங்கி அஞ்சலிக்க, விலை உயர்ந்த கார்கள் பவனி வர குதிரையில் சடலம் எடுத்து செல்ல பட்டது
அரச விதிமுறைகளை மீறி பலநூறு மக்கள் கூடியதால் நிகழ்வு நடத்தியவர்களுக்கு தண்டம் அறவிடபட்டது
போலீசாரை புகுந்ததினால பரபரப்பட்டு ஏற்பட்டது
மக்களை காப்பாற்றும் முகமாக 15 பேருக்கு மேல் கூடிட வேண்டாம் என
அறிவுறுத்தல் விடுக்க பட்ட பொழுதும் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் கூடி வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மரண வீட்டில் 
பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை
பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை
பிரிட்டனில் புகழ் பெற்று விளங்கும் பாப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது
கொரனோ பொருட்களை வாங்குவதற்கு அரசு வாழங்கிய பவுச்சர் ஊடாக இடம்பெற்றுள்ளது
நாள் ஒன்றுக்கு இவர்கள் ஐநூறு முதல் ஆயிரம் வரை அல்லது வாரம் ஒன்றுக்கு
பத்து ஆயிரம் பவுண்டுகளை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது
இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரி ஏய்ப்பு செய்த நிலையில் வருமான வரித்துறையினர் சந்தேகம் அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்
குறிப்பாக ஒரு நிமிடத்தில் 16 ஆடார்கள் இவ்விதம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,அங்கு பணி புரிந்த தொழிலார்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
,மேலும் குறித்த நிறுவனம் பெரும் மோசடியில் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
முக்கிய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை மேப்பம் பிடித்த நிலையில் மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
இந்தியா தமிழகத்தில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி
சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த வாலிபர் ஒருவர்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் ,
இவர் மீது கடத்தல் ,கற்பளிப்பு குற்ற சட்டது கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது
,சிறுமி மீட்க பட்டு பெற்றவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்
,மேற்படி சம்பவம் அந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு
ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு
தமிழகத்தில் ஆறு ஒன்றும் குளித்து கொண்டிட்ருந்த நபர்களுக்கு பெரும்
அதிர்ச்சி காத்திருந்தது ,அதில் பிறந்த பெண் சிசு ஒன்று தொப்பிள்
கொடியுடன் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி உற்றனர்
இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார்
சடலத்தை மீட்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கள்ள காதல் ஊடாக பிறந்த சிசு இவ்விதம் கொலை செய்ய பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை
பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இராண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
பாதிப்பில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
எழுபத்தி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17,540 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களில் 800 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது ,மேற்படி பாதிப்பு எதிர்வரும் சில வாரங்களில் இரட்டிப்பாகும்
என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் உலகில் அதிக விமான சேவைகளை
தன்னகத்தே வைத்து நடத்தி வரும் Easyjet விமான சேவை தற்பொழுது
பலத்த இழப்பில் நிறுவனத்தை நடத்திட முடியாத நிலையில் தவித்து வருகிறது
இவ்வேளை தமது நிறுவனத்தை மேலும் கொண்டு நடத்த அரசு அவசரமாக
800 மில்லியன் பவுண்டுகளை தமக்கு தந்துதவ வேண்டும் என அந்த நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
வ்வாறு அரசு உதாவது கைவிட்டால் மேற்படி நிறுவனம் அடித்து பூட்ட
படும் நிலைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
கொரனோ நோயினை பரவலை அடுத்து சர்வதேச விமான சேவைகள்
தடை பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது







