துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்
கிழக்கு குருதீஸ்தான் பகுதியில் இருந்து துருக்கி எல்லைவலியாக நுழைய
முயன்ற ஒருவரை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர்
பலத்த காயமடைந்த நிலையில் அப்பாவி பொதுமகன் சிகிச்சை வழங்க
பட்ட பொழுதும் அது பயனின்றி அவர் பலியாகியுள்ளார்
சட்டவிரோத
குடியேற்ற வாசிகளும் இவ்விதம் நுழைந்து,இராணுவ சூட்டு
தாக்குதலில் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது