9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

Spread the love

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

இந்தியா தமிழகத்தில் எழுபத்தி ஐந்து வயதன ஒன்பது பிள்ளைகளின்

தாய் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளினால் வீட்டை விட்டு துரத்தியடிக்க பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

அரசு வழங்கும் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து மக்கள் வழங்கும் உணவை வைத்தும் தனது வாழ்வை ஒட்டி வருகின்றார் .

தமது மனைவிகள் மற்றும் ,கணவன்களுடன் இனைந்து தனது வீட்டை

அபகரித்து அங்கிருந்து துரத்தியடித்து விட்டதாக வயதான தாயார் தெரிவித்துள்ளார்

இது குறித்து காவல்துறையிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கிய

புகாரினை விசாரிக்கும் படி கோரிய நிலையில் ,மேற்படி விடயங்கள்

ஊடகங்களில் பரவியத்தை அடுத்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணைகளை

மேற் கொண்டு வருவதுடன் தாயாரை கொடுமை படுத்திய குற்ற சாட்டின் கீழ் பிள்ளைகள் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட

Leave a Reply