பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை

Spread the love

பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை

பிரிட்டனில் புகழ் பெற்று விளங்கும் பாப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது

கொரனோ பொருட்களை வாங்குவதற்கு அரசு வாழங்கிய பவுச்சர் ஊடாக இடம்பெற்றுள்ளது

நாள் ஒன்றுக்கு இவர்கள் ஐநூறு முதல் ஆயிரம் வரை அல்லது வாரம் ஒன்றுக்கு

பத்து ஆயிரம் பவுண்டுகளை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது

இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரி ஏய்ப்பு செய்த நிலையில் வருமான வரித்துறையினர் சந்தேகம் அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்

குறிப்பாக ஒரு நிமிடத்தில் 16 ஆடார்கள் இவ்விதம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,


தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,அங்கு பணி புரிந்த தொழிலார்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

,மேலும் குறித்த நிறுவனம் பெரும் மோசடியில் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

முக்கிய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை மேப்பம் பிடித்த நிலையில் மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் பாப்பா ஜோன்சன்
பிரிட்டனில் பாப்பா ஜோன்சன்

Leave a Reply