வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்
லெபனான் தலைநகர் பேரூட் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின்
டீசல் தாங்கி வெடித்து சிதறியதால் அந்த வெதுப்பகம் முற்றாக
பற்றி எரிந்தது ,இதனால் அங்கு பணியாற்றிய நால்வர் தீயில் கருகி பலியாகினர்
இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







