பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

Spread the love

பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

பிரிட்டன் ஐரீஸ் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமாகியுள்ளார்

,அவரது இறுதி பிரியாவிடையின் பொழுது பலநூறு மக்கள் கூடியதுடன்

விமானத்தில் ஐரீஷ் கொடி வானில் பறக்க விட்ட படி அவரது இறுதி ஊரவலாம் எடுத்து செல்ல பட்டது ,

வானில் விமானம் வழித்துணை வழங்கி அஞ்சலிக்க, விலை உயர்ந்த கார்கள் பவனி வர குதிரையில் சடலம் எடுத்து செல்ல பட்டது

அரச விதிமுறைகளை மீறி பலநூறு மக்கள் கூடியதால் நிகழ்வு நடத்தியவர்களுக்கு தண்டம் அறவிடபட்டது

போலீசாரை புகுந்ததினால பரபரப்பட்டு ஏற்பட்டது

மக்களை காப்பாற்றும் முகமாக 15 பேருக்கு மேல் கூடிட வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்ட பொழுதும் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் கூடி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply