வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு
பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரம் தற்போது அதிக நோயாளர்கள் கொண்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
இதனை அடுத்து எதிர் வரும் வாரம் முதல் முக்கிய பாதிப்பு கூடியசிட்டிகள் அடித்து பூட்ட படவுள்ளன
இவ்வேளை உணவகங்கள் ,பார்கள் ,மற்றும் பலசரக்கு கடைகள் என்பன
அடித்து பூட்ட படவுள்ளன ,அவை எந்த சிட்டி என எதிர் வரும் வாரம் முதல் என லண்டன் மேயர் சாஜிக்கான் அதிரடியாக அறிவித்துள்ளார்
பிரிட்டனில் மூன்று மாநகரங்கள் அதிக சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாக்க
பட்ட நிலையில் தற்பொழுது சாஜிகானின் இந்த முடிவானது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,எனினும் மாணவர்களை பாடசாலைக்கு தொடர்ந்து
அனுப்பும் படி அரசு ,கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது ,இது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது