பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

Spread the love

பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து வருகிறது


இவ்விதம் லீவர்போல் மாகாணம் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,இங்கு மக்கள் வெளியில் நடமாட முடியாத தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் Liverpool was immediately put in Tier 3 – the highest level – with Manchester and Newcastle என்பன அதிக நோயாளர்கள் தொற்று

கொண்ட மாகாணமாக மாற்றமடைந்துள்ளது ,இங்கு அரசின் இன்று அறிவித்த தடைகள் உடனடி அமுலுக்கு வருகின்றன

இந்த இடங்களை தவிர அனைத்து பகுதிகளும் பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் திறக்க படும் என பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ,

நத்தார் தினத்திற்கு பின்னர் முழு லொக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் என எதிர் பார்க்கக் படுகிறது ,

அதற்கு அடித்து பூட்டும் நிகழ்வை அரசு அறிவித்து வருகிறது ,நோயினால்

அடித்து பூட்ட பட்ட பகுதியில் தொழிலார்கள் ,மற்றும் வியாபாரிகளுக்கு அரசு சலுகை அறிவித்துள்ளது ,பண உதவி வழங்க படுகிறது

மேலும் அரசின் இந்த வியாபார முடக்க நிகழ்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 3 மாணாக்கள்
பிரிட்டனில் 3 மாணாக்கள்

Author: நலன் விரும்பி

Leave a Reply