Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு

பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,131 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 106,511 பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 357 பேர் பலியாகியுள்ளனர் ,41,385 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,பிரிட்டனில் வளமையை விட இதுவே அதிக தொகையில் பாதிக்க பட்ட நாளாக மாற்றம் பெற்றுள்ளது

குளிர் காலம் தொடர்வதால இழப்புக்கள் ,மற்றும் தொற்றுக்கள்

அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

மாலியில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட சென்று இருந்த பிரான்சு

நாட்டு இராணுவத்தினர் மூவர் Hombori பகுதியில் மறைத்து வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கி பலியாகினர்.

இறந்தவர்கள் சடலங்கள் பிரான்சு எடுத்து வரும் நகர்வுகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டு படைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –

பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –

கடந்த இரவு பிரிட்டன் street in Blackburn town பகுதியில் பனி மழையில் சிக்கி கார்கள் மோதி சிதறின

அதிக பனிப் பொழிவு இருக்கும் என தெரிவிக்க பட்ட பொழுதும் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது

தொடர்ந்து வரும் நாட்களில் இது போன்ற கால நிலை தொடரும் என தெரிவிக்க படுகிறது

சினோ
சினோ
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?

பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?

பிரிட்டன் குற்ற தடுப்பு துறையில தேட படும் பட்டியலில் உள்ள மிக

முக்கிய 22 குற்றவாளிகள் படங்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளது

இவர்கள் கொலை ,கடத்தல் ,போதைவஸ்து பாவனை,மற்றும் குற்ற செயல்களுடன்

தொடர்பு பட்டவர்கள் , இவர்களை தெரிந்தால் அறிய தரும் படி வேண்டுதல்

விடுக்க பட்டுள்ளதுடன் ,இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

குற்றவாளிகள்
குற்றவாளிகள்
Posted in உலக செய்திகள்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாராக உள்ளாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – முதலமைச்சர் பழனிசாமி சவால்

தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை

தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  • அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
  • சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்
  • ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது
  • சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்…துரைமுருகன் தயாராக உள்ளாரா?
  • புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா?
  • மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை
  • திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்
  • ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.
  • திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோ தான்.

என்றார்.

Posted in உலக செய்திகள்

163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு

163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு

சீனாவில் Guangdong பகுதியில் அரச சுங்க அதிகாரிகளாக Zhanjiang பணியாற்றி

வந்த ஐவர் தலைமையில் செயல் பட்ட குழு ஒன்று குழாய்கள் மூலம் விநியோகிக்க பட்டு வந்த ஒயிலை திருடியுள்ளனர்

இவ்வாறு இந்த பெரும் கடத்தலில் ஈடுபட்டவர்களை சிறப்பு மறேன் பறக்கும் படைகள் மடக்கி பிடித்தனர்

இவ்விதம் திருட பட்ட ஒயில்களின் மொத்த பெறுமதி சுமார் 163 மில்லியன்

அமெரிக்காக டொலர்களாகும் .
இதுவரை இந்த திருட்டு செயலி ஈடுபட்டு வந்த 22 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் இந்த கடத்தலுக்கு பயன் படுத்திய டங்கர்கள்

உள்ளிட்டவை மடக்கி பிடிக்க பட்டுள்ளன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in உலக செய்திகள்

நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு

நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு

நத்தார் தினத்தில் Arkansas பகுதியில் வீடு ஒன்றுக்குள் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் சடலமாக மீட்க பட்டனர்

இறந்தவர்கள் எட்டு முதல் ஐம்பது வயதுடையவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,

மீட்க பட்ட சடலங்கள் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,

இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக

தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது

மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது

இராணுவத்தின் சார்யன் தரத்தில் பணிபுரிந்து வைத்த இராணுவ சிப்பாய்

ஒருவர் northern Illinois பகுதியில் தனது துப்பாக்கியை பயன் படுத்தி மூவரை

சுட்டு படுகொலை செய்ததுடன் ,மூவரை காயப்படுத்திய நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளார்

இவரது இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில்

விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

சீனாவில் ஓட ஓட மக்களை வெட்டியா நபர் – 7 பேர் காயம்

சீனாவில் ஓட ஓட மக்களை வெட்டியா நபர் – 7 பேர் காயம்

சீனாவின் வடகிழக்கு Liaoning மாகாணத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரி

கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் காவல்துறை சிப்பாய் உள்ளிட்ட ஏழுபேர் படுகாயமடைந்தனர்

மேற்படி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய உடனடி காரணம்

தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை

சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை

கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவை குவான் பகுதியில் பரவிய

விடயத்தை அம்பல படுத்திய சீனாவின் முன்னாள் லோயரும் ஊடக நபருமாக

விளங்கிய Zhang Zhan, 37, பெண் ஒருவர் நான்கு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

இவர் நாட்டுக்கு எதிரான அவதூறு பரப்புதலில் ஈடுபட்டார் என

குற்றம் சுமத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

சிறை
சிறை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்

அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி பரவி விரும் கொரனோ வைரஸ்

நோயில் சிக்கி அமெரிக்காவில் 1,377 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே 143,225

பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 28,582 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்


அதே போல பிரிட்டனில் 210 பேர் பலியாகியுள்ளனர் ,இது கடந்த நாட்களை விட வீழ்ச்சியை எடுத்து காட்டுகிறது எனினும் இதே நாளில் 34,693 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,

மேலும் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

வரும் நோயானது மீளவும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்

திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து நிகழ்வுகளில் ஆறு முதல்

பத்து பேருக்கு மேல் கூடிட தடை விதிக்க பட்டுளள்து ,இதனை மீறி இடம்பெற்ற

திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நூறு பேரில் எழுபது பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதில் மணமகளின் தயார் குறித்த நோயினால் பாதிக்க பட்டு இறந்துள்ளார் ,

அரசு கூறும் விதிகளை அலட்சியம் செய்து இடம்பெற்ற இவ்வாறான திருமண

நிகழ்வுகளினால் பலர் நோயினால் பீடிக்க பட்டு மரணத்தை

எதிர்நோக்கியுள்ளதும் ,தாயார் இறந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனை கருத்தில் கொண்டு தமிழர்களே நிகழ்வுகளை இரத்து செய்யுங்கள்

,இன்று இவர்களுக்கு ,நாளை உங்களுக்கு ,அறியாமையும் ,அலட்சியமும் ,உயிர்களை பறித்து விடுகிறது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் கடந்த 12 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கனமழை காரணமாக

பிரிட்டனின் மன்ஸிஸ்டர் உள்ளிட்ட Oldham, Bolton and Rochdale முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது ,தொடர்ந்து பெய்து வரும்

மழையால் சில முக்கிய அருவிகள் நிரம்பி வழிவதாலும் மேலும் வெள்ள

பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து எழுபது மைல் வேகத்தில் புயல் வீசி வருகிறது

மரங்களுக்கு கீழே கார்களை விட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

புயல்
புயல்
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்

பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்

பிரிட்டனில் நத்தார் தினம் அன்று மக்கள் தமது பாலன் பிறப்பது நாளை

கொண்டாடிய வண்னம் மக்கள் இருந்தனர் ,அதிகாலை ஒரு மணியளவில்

Manchester பகுதியில் வீடொன்றின் மீது திடீரென மர்ம நபர் துப்பாக்கி

சூட்டினை நடத்தினார் ,அதனை அடுத்து இரண்டாவது தாக்குதலும் இடம்பெற்றது ,

எனினும் இந்த் சூட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்து வயதான ஒருவர் மற்றும் இரு சிறார்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்

குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது

செய்யப்படவில்லை ,விசாரணியாகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது

மக்கள் அஞ்ச தேவை இல்லை எனவும் ,பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை

பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை

கடந்த தினம் பிரிட்டன் நோட்டிங்க பகுதி காவல்துறை பகுதிக்குள் இடம்பெற்ற

கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 16 வயது வாலிபர் படுகாயமடைந்தார் ,

பலமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி கோர செயலை புரிந்த இருப்பது வயது வாலிபன் மற்றும் 25

வயது பெண் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி

அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாங்குதலில் சிக்கி

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,197 பேர் பலியாகியுள்ளதுடன் புதிதாக அதே நாளில் 98,840 பாதிக்க பட்டுள்ளனர்


இதே போல பிரிட்டனில் 570 பேர் பலியாகியும் 32,725 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டு ஆறு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு போட பட்டுள்ள பொழுதும் வீரியம்

கொண்டுள்ள இந்த நோயானது புதிய வடிவில் பரவி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

வானில் நடந்த பயங்கரம் – இயங்கமறுத்த இயந்திரம் – தப்பிய கனடா விமானம்

வானில் நடந்த பயங்கரம் – இயங்கமறுத்த இயந்திரம் – தப்பிய கனடா விமானம்

உலக நாடுகளில் அதிக பாவனையில் உள்ள
Boeing Co 737-8 Max விமனாமாகவும் ,இதுவே அதிக விபத்தில் சிக்கி வருகிறது

அவ்விதம் வெள்ளிக்கிழமை நேற்று எயார் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான

Air Canada Boeing Co 737-8 Max விமானம் நடுவானில் இயந்திரம் கோளாறு

ஏற்படுத்திய நிலையில் திடீரென அவசரமாகTucson, ArizonaAn விமான தளத்தில் தரை இறக்க பட்டது

இவ்வேளை பயணிகள் விமானத்தில் அலறினர்

எனினும் விமானம் பாதுகாப்பாக தரை இறக்க பட்டதாக குறித்த நிறுவனம்

அறிவித்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

நத்தார் தினத்தில் தேவாலயத்தை தாக்கி மக்களை எரித்து ,கொன்று கடத்திய தீவிரவாதிகள்

நத்தார் தினத்தில் தேவாலயத்தை தாக்கி மக்களை எரித்து ,கொன்று கடத்திய தீவிரவாதிகள்

உலக கிறிஸ்தவர்கள் அவர் தம் பாலன் ஜேசு பிறந்த நாளை நத்தார் தினமாக

கொண்டாடி வருகின்றனர் ,அவ்வாறான இந்த நாளில்நையீரியாவில் முஸ்லீம் பொக்கோ காராம் என்ற தீவிரவாத

அமைப்பு தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவி

மக்களை தாக்கினர் ,அதில் சிக்கிய ஏழுபேரை உயிரோடு எரித்து கொண்றதுடன் ,ஏழுபேரை கடத்தி சென்றுள்ளனர்

இவ்வருவ கடத்தி செல்ல பட்டவர்களில் அந்த ஆராதனையில் கலந்து கொண்ட பாதரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த அமைப்பின் வெறி தாக்குதல்கள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்

எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்

எதியோப்பியாவில் கடந்த தினம் வரையில் இடம்பெற்ற இன

மோதல்களின் பொழுது சுமார் 222 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

Bekoji என்ற கிராமத்தில் அதிக மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

.உள் நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் இந்த இன மோதல்களில் சிக்கி

அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை உலகை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்

ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்

பிரிட்டனில் கடத்த பன்னிரெண்டு மாதங்களில் இணையதளம் ஊடாக

எண்ணூறுக்கு மேற் பட்ட முக்கிய நபர்களது விபாரங்களை பயன் படுத்தி

சுமார் அறுபத்தி மூன்று மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்ய பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

தொடர்ந்து பெருகி வரும் இந்த மோசடிகளை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ள பட்ட பொழுதும் இதனைதடுக்க முடியவில்லை என சுட்டி காட்ட பட்டுள்ளது

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது