ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்

Spread the love

ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்

பிரிட்டனில் கடத்த பன்னிரெண்டு மாதங்களில் இணையதளம் ஊடாக

எண்ணூறுக்கு மேற் பட்ட முக்கிய நபர்களது விபாரங்களை பயன் படுத்தி

சுமார் அறுபத்தி மூன்று மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்ய பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

தொடர்ந்து பெருகி வரும் இந்த மோசடிகளை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ள பட்ட பொழுதும் இதனைதடுக்க முடியவில்லை என சுட்டி காட்ட பட்டுள்ளது

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *