பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை

Spread the love

பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை

கடந்த தினம் பிரிட்டன் நோட்டிங்க பகுதி காவல்துறை பகுதிக்குள் இடம்பெற்ற

கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 16 வயது வாலிபர் படுகாயமடைந்தார் ,

பலமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி கோர செயலை புரிந்த இருப்பது வயது வாலிபன் மற்றும் 25

வயது பெண் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *