Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி 577
பேர் பலியாகியுள்ளனர் மேலும் 39,036 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 2,828 பேர் பலியாகியும் புதிதாக ஒரே நாளில்
191,708 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
எதிர்வரும் மாதத்திற்குள் மேலும் இதன் உயிர் பலி இழப்புக்கள் அதிகமாகும் என தெரிவிக்க படுகிறது
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
பிரான்ஸ் கலை மற்றும் டோவருக்கு இடையிலான ஆங்கில கால்வாயை
கடந்து பிரிட்டனுக்கும் நுழையும் பெரும் எல்லையாக இது விளங்கி வருகிறது
.நாள்தோறும் லட்சத்திற்கு மேற்பட்டதா மக்கள் இதன் மூலம் பயணித்து
வருகின்றனர் ,பரவி வரும் கொரனோ நோயினை அடுத்தும் ,பிரான்ஸ்
பிரிட்டனுக்கு இடையில் இடம்பெற்று வரும் வர்த்தக உடன்படிக்கையை
அடுத்து மேற்படி சாரதிகள் குறித்த எல்லையில் காத்து கிடக்கின்றனர்
பிரான்ஸ் அரசுடன் இணைந்து தீர்க்கமான முடிவினை எட்டிய பின்னர்
இந்த எல்லைகள் வளமை போன்று திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது
நத்தார் தினத்தில் குடும்பங்களை இழந்து சாரதிகள் குளிரில் விறைத்தபடி எல்லையில் காத்து கிடக்கின்றனர்

பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்
பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்
ஆப் கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு போராடி வரும் பெண்கள்
பாதுகாப்பபு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் மரம் ஆயுத தரிகளினால் படுகோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
அடக்க படும் பெண்களின் விடுதலைக்கு நீதி வேண்டி துணிந்து குரல்
கொடுத்து வந்த Freshta Kohista என்ற முக்கிய பெண்மணியே இவ்வாறு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் பறவை வரும் கொரனோ வைரஸ் நோயினை தடுக்கும்
முகமாக தற்போது கண்டுபிடிக்க பட்ட மருந்துகள் மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது
கடந்த டிசம்பர் எட்டு முதல் இருபதாம் திகதி வரையில் மட்டும்
முதல் கட்டமாக சுமார் 616,933 பேருக்கு போட பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் தொடர்ந்து மக்களுக்கு இவை போட பட்டு வருகிறது ,பரவி
வரும் நோயினை இந்த தடுப்பு மருந்து மூலம் தடுக்கலாம் என் அரசு கருதுவது குறிப்பிட தக்கது
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிட்டன் – அதிரடி அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிட்டன் – அதிரடி அறிவிப்பு
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது – போரிஸ் ஜான்சன்
பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரஸ்ஸல்ஸ்:
இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பல
மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் உள்ளது.
ஜனவரி 1-ம் தேதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், ஆளுக்கொரு பக்கம் கோபமாக வெளியேறுவதை விட,
சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் லார்டு பாரஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கேல் பார்னியர் மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து
தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்றிரவு தனது சக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என இங்கிலாந்து விரும்பியது
போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “ஒப்பந்தம் முடிவடைந்தது” என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின்
நட்பு நாடாகவும் “முதலிட சந்தையாகவும்” இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், “நாங்கள் இறுதியாக ஓர்
ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது. ஆனால் அதன் முடிவில்
எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்..
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,098 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 203,467 பேர் புதிதாக ஒரே நாளில்
பாதிக்க பட்டுள்ளனர் ,இதைவிட 28,693 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதே போல பிரிட்டனில் 744 பேர் பலியாகியும் 39,237 பேர் பாதிக்க பட்டுள்ளனர் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்த நோயின் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் நத்தார் தினத்திற்கு
பின்னர் முழு அடித்து பூட்டும் நிகழ்வுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதன் காரணத்தால் பலசரக்கு அங்காடிகளில் மக்கள் பெரும்
தொகையில் சென்று பொருட்களை அள்ளி செல்வதை அவதானிக்க முடிகிறது
தீயில் எரிந்த அகதி முகாம் – கண்ணீரில் தவிக்கும் அகதிகள்
தீயில் எரிந்த அகதி முகாம் – கண்ணீரில் தவிக்கும் அகதிகள்
பொஸ்னியாவில் உள்ள Bosnia-Herzegovina என்ற அகதி முகாமில் திடீரென
தீ பற்றி கொண்டது ,இதில் அந்த அகதிமுகம முற்றாக தீயில் எரிந்து கருகியது ,
இதன் பொழுது அதற்குள் தங்கி வசித்த அகதி மக்களது உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகின
இதனால் அவர்கள் பேருந்தும் சோகத்தில் உறைந்துள்ளனர்
இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கிராமத்தில் வசித்த 100 மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
கிராமத்தில் வசித்த 100 மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
மேற்கு எதியோப்பியாவில் இடம் பெற்று வரும் இன விடுதலை குழுக்கள்
எதிரி மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஒரே கிராமத்தை சேர்ந்த நூறு மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து அதிகரித்து வரும் இவர்களின் தாக்குதல்களை கட்டு பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கு பேச்சுக்கள் நடத்த படும் என ஆளும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்
லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?
லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் பிரபல இந்தியாவின் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்று பாகிஸ்தான் நாடாது மக்களை மிக
கோரமாக தாக்கி வன்மத்தை தூவிய நிலையில் அந்த தொலைக்காட்ச்சிக்கு
எதிராகா நடத்த ஒப்பட்ட வழக்கில் அது இருபதாயிரம் பவுண்டுகள் தண்டம் செலுத்தியுள்ளது
மேலும் அதன் அலைவரிசை உரிமம் மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால்,
இரத்து செய்ய படும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,
பாகிஸ்தான் அரச சார்பில் மேற்கொள்ள பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
அதிமுகாவில் இணைந்த நாம்தமிழர் கல்யாண சுந்தரம் video
அதிமுகாவில் இணைந்த நாம்தமிழர் கல்யாண சுந்தரம் video
நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகிய கல்யாண சுந்தரம் தற்போது
ஜெயலலிதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்
இவரது இந்த இணைப்பு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை
வேகமாக பாதிக்குமா ஏன நிலையை தேர்தல் முடிவில் நாம் அறிந்து கொள்ள முடியும் .
வாக்கு சிதறல்கள் மத்தியில் இடம்பெறும் இந்த தேர்தலில் கூட்டணி
ஆட்சியை நிலை நடத்தும் என்பதே நமது கணிப்பாகும்
ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்
ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்
தமிழ் திரையுலகின் நாயகனாக வலம் வரும் ரஜனிகாந்த் அண்ணாத்த
படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ,இதில் அந்த படப்பிடிப்பு கொட்டகையில்
இருந்த எட்டு பேருக்கு கொரனோ பரவிய நிலையில் தற்பொழுது படபிடிப்பு
நிறுத்த போட்டுள்ளதுடன் ,அங்கிருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இதனை அடுத்து ரஜனி கைதராபாத்தில் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,
இவருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
அமெரிக்காவில் அளவும் அதிபரும் எதிர்வரும் இருபதாம் திகதியுடன்
வீட்டுக்கு செல்லவுள்ள டிரம்ப் சீனாவின்
58 கம்பெனிகளுக்கும் 45 ரசியா கம்பெனிகளுக்கும் செயல்பட அதிரடி தடை விதித்துள்ளது
தான் தேர்தலில் தோற்றுப்போக இந்த நிறுவநங்கள்; பின்புலத்தில் இருந்து செயல் பட்டதாக அவர் கருதுவதே இதற்கு காரணமாம்
அது மட்டுமல்ல இவை இராணுவ உபகாரணகளை ஏற்றுமதி செய்யும்
நிறுவனம் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,
அடுத்து ஆட்சிக்கு வரவுள்ள ஜு பைடன் இந்த நிறுவனங்கள் மீது
விதிக்க பட்ட தடையை நீக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
கொரனோ காலத்தில் வருமானம் இன்றி விமான நிறுவனங்கள் அடித்து பூட்ட
பட்டு வரும் நிலையில் அலெக்ஸ்சா விமான நிறுவனம் தற்போது உலகில் மிக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் 100 Boeing
737 Max planes விமானங்கள் 63 றை வாங்கி குவித்துள்ளது ,மேலும் இதே போன்ற நூறு விமானங்களை வாங்கி குவிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டுள்ளன
கொரனோ கால பகுதி திறக்க பட்டதும் இந்த விமான நிறுவனம் உலகில்
மலிந்த விலையில் அதிக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை தட்டி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி
அமெரிக்கா Texas விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலக்கு
ரக தனியார் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது இருவர் பலியாகினர்
மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி
பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி
பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பிரான்ஸ் ,டோவர் எல்லைகள்
மூட பட்டிருந்தன ,அவை கடந்த செவ்வாய் முதல் மீள் திறக்க பட்டுள்ளதும்
, சாரதிகளுக்கு நடத்த படும் சோதனையில் நோயின் தொற்று இல்லை என
இனம் காண பட்டவர்கள் லண்டனுக்குள் சரக்கு லொறிகளை செலுத்தி செல்ல
அனுமதிக்க படுவதாக பிரான்சு தெரிவித்துள்ளது ,எனினும்
பயணிகள் போக்குவரத்துக்கள் யாவும் அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2,418 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும்
ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து இருநூற்று அறுபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,28,109 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இதனால் எதிர்வரும் நாட்களில் மரணங்கள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதே போல பிரிட்டனில் 691 பேர் பலியாகியுள்ளனர் ,36,804 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
துருக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றிய சிரியா இராணுவம்
துருக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றிய சிரியா இராணுவம்
சிரியாவின் எல்லையோரத்தில் உள்ள இட்லி பகுதியில் தளம் அமைத்து
அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய இராணுவம்
மற்றும் அதன் ஆதரவு படைகள் கட்டு பாட்டுக்குள் வைத்திருந்த கணிசமான
பகுதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
மீட்க பட்ட பகுதிகள் பல படுத்த பட்டு இராணுவம் குவிக்க பட்டு ,மேலதிக
பிரதசேங்களை மீட்கும் போரில் தமது படைகள் ஈடுபட்டுள்ளதாச அரச இராணுவம் தெரிவித்து வருகிறது

ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்
ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்
ஈரானை மிரள வைக்கும் நோக்குடன் அமெரிக்காவின் அணுகுண்டுகளை தாங்கிய நாசகாரி கப்பல்கள் Strait of Hormuz
பகுதிக்குள் முதன் முதலாக நுழைந்துள்ளதாக அமெரிகாவின் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பின் பின்னர் ஈரான் தனது அத்துமீறல்களை முடக்கி ,நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஆனால் ஈரானோ அமெரிக்காவே வலிந்து தாக்குதலை தொடுத்த வண்ணம்
உள்ளது எனவும் ,எமது தேசிய பாதுகாப்பிற்கு ச்வஹ்ருதும் நோக்குடன்
,எமது கடல்பரப்பிற்குள் நுழைந்து வருவதாகவும் இது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என கண்டித்துள்ளது
தொடர்ந்து தமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது ,அதன் முன்னோடியாக அணுகுண்டு சோதனையை
நடத்த அது தயராகி வருகிறது ,அதனை முறியடிக்கும் நோக்கில் அமெரிக்கா
அதனது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன்ற் பகுதியில் காவல்துறை ஊழியராக
பணி புரிந்த நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த வளர்ப்பு மக்களுடன் செக்ஸ்
உறவில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடரப்பட்டது
இதில் அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருக்கு
கடூழிய சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
பிருட்டனுக்குள் வியட்னாமிய மக்களை கடத்தி வந்த பொழுது ,மூச்சு
தினறி 33 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர்
மேற்படி
சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்ய பட்டனர் இதில்
லொறி சாரதி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது
இவர்கள் குற்றவாளிகள் என அடியாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்க பட்டுள்ளது







