Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.


ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .

இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது

பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .

    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

    பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

    பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

    இந்திய செய்திகள்.எதிரி செய்திகள் .

    மத்திய பிரதேச பீகாரில் இடம்பெற்று வரும் கலவரத்தில் ,போராட்ட காரர்களினால் பேரூந்துகள் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன.

    தொடரும் இந்த கலவரம் பேரூந்து எரிப்பை அடுத்து ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

    பீகாரில் தொடரும் கலவரம் வன்முறை மேற்கொண்ட 199 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .அரச மற்றும் மக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களே இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர்.

    தொடர்ந்து போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

      உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

      ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .

      தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.

      மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .

      தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

      உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

        பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

        பிரித்தானிய செய்திகள். எதிரி செய்திகள் .

        பிரிட்டனில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை அடுத்து
        பிரிட்டன் Iceland கடையில் பால் ,பாண், பட்டர், 3 சதத்திற்கு விற்பனை ஆகிறது .

        வாடிக்கையாளர்களின் பொருளாதார சுமையை அடுத்து இந்த அதிரடி விற்பனை செய்ய படுகிறது.


        இயல்பாக, பால் ,பாண்,பட்டர் , உணவு பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு பவுண்டுக்கு விற்பனை செய்ய படுகின்றன .

        மக்களின் நலன் கருதியே நாள் தோறும் Iceland கடையில் பல பொருட்கள் அதிக விலை குறைப்பு செய்ய பட்டு விற்பனை செய்யப்படுவதாக Iceland கடை தெரிவித்துள்ளது.

        Iceland கடையின் இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


        குறித்த Iceland கடையில் ஒவ்வொரு வாடிகையாளருக்கும் ஒன்று என்ற விகிதம் மட்டுமே இவ்விதம் வழங்க படுகின்றமை குறிப்பிட தக்கது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

          உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

          பிரித்தானிய செய்திகள்.எதிரி செய்திகள் .

          உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரில் இவரது பயணம் அமைந்துள்ளது

          இத்தாலி ஜெர்மனுக்கு எரிவாயு விநியோகத்தை மட்டு படுத்தி ரசியா அறிவித்த இரு தினத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரேனுக்கு பயணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது.

          உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தை வகிக்கிறது .

          தொடராக உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்து விடாது தடுத்து வருகின்ற போரினை பிரிட்டன் முதன்மையாக நின்று புரிந்து வருகிறது.

          குண்டுகளினால் உக்கிரேன் தலைநகர் அதிர்ந்த வண்ணம் இருக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டாவது தடவையாக உக்கிரேன் பயணித்துள்ளது ரசியாவுக்கு விடுத்துள்ள நேரடி அச்சுறுத்தலாக பார்க்க படுகிறது.

          பிரிட்டன் பிரதமர் இந்த பயணத்தின் பின்னர் ரசியா இராணுவத்தின் தாக்குதல்கள்
          உக்கிரேன் மீது அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

            லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

            தெற்கு லண்டன் Brixton பகுதியில் இரட்டை அடுக்குமாடி பயணிகள் பேரூந்து ஒன்று தீயில் ஏரிந்துள்ளது .

            இந்த பேரூந்து தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை .

            அடுக்குமாடி பேரூந்தில் தீ பிடித்த பொழுது எத்தனை பயணிகள் பயணித்தனர் என தெரியவரவில்லை .

            எனினும் இந்த அடுக்குமாடி பேரூந்து தீ விபத்தில் சிக்கி உயிர்பலிகளோ அன்றி காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

            லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா - அதிர்ச்சியில் நாடுகள்
              Posted in உலக செய்திகள்

              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

              எதிரி செய்திகள் .உலக் செய்திகள் .

              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள் உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசியா மீது ஐரோப்பா உள்ளிட்ட அணி சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார தடையை விதித்தன .

              இவர்களினால் மேற்கொள்ள பட்ட ஒன்றிணைந்த செயல் பாட்டினால் ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்பது ஐரோப்பவின் கணிப்பாகும்.

              ஆனால் ரசியா ஜனாதிபதி புட்டீன் ஜெர்மன் இத்தாலிக்கு திடீரென எரிவாயு விநியோகத்தை குறைத்த செயலானது இரு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

              ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளாக விளங்கும் இரு நாடுகளுக்கும் ஏற்படுத்த பட்டது போல பிரிட்டன் பிரான்சுக்கு காஸ் தடை நிலை ஏற்படுத்த பட்டால் அங்கு பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

              ரசியா ஐரோப்பாவுக்கு நாற்பது வீதமான எரிவாயுவை தடையின்றி தொடர்ச்சியாக ரசியா நாடே முதன்மையாக வழங்கி வந்ததது .

              இந்த காஸ் விநியோகம் உக்கிரேன் போரின் பின் அமெரிக்கா நேசநாடுகள் மேற்கொண்ட பொருளாதார தடை காரணமாக ஐரோப்பாவை பழிவாங்கும் நிலைக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் சென்றுள்ளதன் நோக்கமே இந்த காஸ் குறைத்த விடயமாக பார்க்க படுகிறது.

              இறக்குமதியை மூலதனமாக கொண்டு பல மில்லியன் ரசியா காஸ் இறக்குமதியால் பலத்த இலாபம் ஈட்டி வந்தன ஐரோப்பிய நாடுகள்.

              தற்போது ரசியா மேற்கொண்ட திடீர் காஸ் இடைநிறுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை அதிகரிக்க பட்டுள்ளது .

              இந்த காஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் தொடராக போராடிய வண்ணம் உள்ளனர் .


              ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா அடுத்து
              எந்த நாட்டுக்கு தனது அரசியல் பழிவாங்கும் நிலையை மேற்கொள்ள போகிறது என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்.

              தாம் விரித்த வலையில் தாகமே சிக்கி கொண்ட நிலையில் அமெரிக்கா வால் பிடி நாடுகள் சிக்கியுள்ளன .

              காஸ் விநியோகத்தை ஆயுதமாக பயன் படுத்தும் ரசியாவை எதிர்த்து இந்த நாடுகளினால் எத்தனையு செய்திட முடியா நிலைக்கு இவர்கள் செல்லும் அபாயம் எழுந்துள்ளது .

              சிக்க போவது ஐரோப்பாவே தவிரா ரசியா அல்லா ,மூன்று மாதங்கள் கழித்து குளிர் காலம் ஆரம்பமாகிறது ,அப்போது காஸ்,மின்சாரம் அதிக பயன்பாடாக இருக்கும் அப்போது மக்கள் இறப்பதா ..? இதுவே கேள்வியாக வீழ்கிறது .

              • வன்னி மைந்தன்
                மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்
                Posted in உலக செய்திகள்

                மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

                மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

                உலக செய்திகள்,பிரித்தானிய செய்திகள்.

                உல்லாச பயணம் சென்ற வாலிபரை மலையில் இருந்து தூக்கி எறிந்த ரவுடி கும்பல்
                செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                ரவுடிகள் குழு

                மலையில் ஏறி சுற்றி பார்வையிட்ட இருபத்தி ஒன்பது வயது வாலிபரை
                அங்கு நின்ற ரவுடிகள் குழு ஒன்று அவரை அந்த மலை உச்சியில் இருந்து தூக்கி கீழே போட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளது .

                மலையில் இருந்து தூக்கி வீச பட்ட பிரிட்டன் வாலிபர் உடல் முறிவு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

                இவரது மேலதிக சிச்சைக்கு இவரது சகோதரி மக்களிடம் பணம் திரட்டும் செயல் பாட்டில் இறங்கியுள்ளார்.

                மக்கள் வழங்கும் பண உதவி


                மக்கள் வழங்கும் பண உதவியூடாக தனது சகோதரனை மீள் இயங்கு நிலைக்கு அழைத்து வரமுடியும் என்பதால் இந்த பணம் திரடடல் இடம்பெறுகிறது .

                மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

                மெய் நடுங்க வைக்கும் இந்த செயலை புரிந்த ரவுடி கும்பல் கைது செய்ய படுவார்கள் என போலீசார் திடமாக அறிவித்துள்ளனர்.

                மலையில் இருந்து தூக்கி வீச பட்ட வாலிபர் தலை ,கை ,கால்,மற்றும் முதுகு எலும்புகள் என்பன முறிவு நிலைக்கு உள்ளான நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

                இவர் இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகி அவை பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

                இந்த கொடூர செயலை புரிந்த ரவுடிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது .

                வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பதில் ,தீவிரம் காட்டும் போலீசாரிடம் குறித்த வன்முறை கொலை கும்பல் சிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

                மலையில் ஏறி சுற்றி பார்க்க உல்லாச பயணம் செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள்.

                இந்த வாலிபன் தூக்கி வீச பட்டது போல உங்களுக்கு யாராவது செய்திட கூடும் எனவே மலை உச்சியில் நடந்து செல்லும் பொழுது மிக அவதானத்துடன் செயல் படுங்கள் .

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

                  ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

                  ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு ரசியாவுக்குள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .

                  உக்கிரேனில் இடம்பெறும் போராட்டத்தை தவறான முறையில் பரப்புரை புரிந்த குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த ஊடகங்களுக்கு ரசியா அதிரடி தடை விதித்துள்ளது .

                  இந்த தடைகளை மீறி ரசியாவுக்குள் நுழைந்தால் இந்த ஊடக குழுமத்தை சேர்ந்தவர்கள் கைது செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                  பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு உக்கிரேன் விதித்த இந்த அதிரடி தடை பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                    Posted in உலக செய்திகள்

                    உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

                    உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

                    உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா எதிரி இராணுவம் கொலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரேன்
                    இராணுவம் அறிவித்துள்ளது

                    தாம் பலமானவர்கள் என்கின்ற தோணியை முன் அவிழ்க்கும் உக்கிரேன் இராணுவம் தமது தரப்பு இழப்பினை முழுமையாக அறிவிக்கவில்லை

                    தமது நாட்டுக்குள் தாக்குதலில் ஈடுபட்டு பட்டு வரு ம் ரசியா இராணுவத்தினர் 32500 பேரை உக்கிரேன் இராணுவம் கொன்றுள்ளது என்ற வெற்றி செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகிறது

                    இது உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலையில் ஊக்குதலை ஏற்படுத்த மேற்கொள்ள படும் உளவியல் உளவு போராக பார்க்க படுகிறது

                    விரட்டி விரட்டி எதிரி இராணுவம் கொலை அவர்கள் போராயுதங்கள் அழிப்பு என உக்கிரேன் சார்பு ஊடகங்கள் பொறி கக்கிய பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன

                    ஆனால் கள நிலவரமோ தலைகீழாக உள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகளில் உடைத்தெறிந்த வண்ணம் ரசியா இராணுவம் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளது

                    முக்கிய சில நகரங்கள் ரசியாவின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் உக்கிரேன் வீழ்ந்துள்ளது.வீழ்ச்சியடைந்த பகுதிகளை பலப்படுத்திய வண்ணம் அந்த பகுதியில் ரசியா ஆதரவு படைகள் நிலை நிறுத்த பட்டுள்ளன .

                    உக்கிரேன் நாட்டை மூன்றாக பிரித்து உடைக்கும் முயற்சியில் ரசியா ஈடுபட்டு வருகிறது .அங்கு இடம் பெற்ற பிரிவினை வாத குழு அதிகாரத்தில் அமர்த்த படவுள்ளது.

                    தற்போது ஆக்கிரமிக்க பட்டுள்ள பகுதிகளில் இந்த நிலை ஏற்படுத்த பட்டுள்ளது .

                    அதனை அடுத்து எதிர் வரும் சில வாரங்களில் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வீழ்ச்சியடையும் என எதிர் பார்க்க படுகிறது .

                    உக்கிரேனில் இருந்து வரும் நடுத்தர ஊடக தகவல்கள் உக்கிரேன் இராணுவம் தினறி வருவதாகவும் .வழமைக்கு மாறாக சில நாட்களாக ரசியாவின் எறிகணைகள் வீச்சு அகோரமாக உள்ளது என தெருவிக்கும் அவர்கள் உக்கிரேன் வீழ்ந்து விடும் என்பதாக அவர்கள் கருத்துக்கள் பதிவாக்கியுள்ளன .

                    எதிரி இராணுவத்தை தாம் விரட்டி வருவதாக சிங்கள இராணுவ பணியில் உக்கிரேன் அறிவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

                    • வன்னி மைந்தன்
                      Posted in உலக செய்திகள்

                      பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் மக்கள் திணறல்

                      பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் மக்கள் திணறல்

                      என்றும் இல்லாதவாறு பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.இந்த வெப்பத்தின் அளவு 39C. ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர்

                      இந்த வெப்பத்தின் அளவு எதிர்வரும் காலத்திலும் அதிகரித்து செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

                      காடுகள் அழிப்பதும் ,வாகன புகைகளினால் புவி வெப்பம அடைதல் அதிகரித்து செல்கிறது

                      இந்திய பாகிஸ்தானில் 55 ஆக இந்த வெப்பம் அதிகரித்த நிலையில் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

                        உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

                        உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

                        . இவ்வேளை உக்கிரேன் விமானங்கள் ,மற்றும் உலங்குவானூர்தி 228 டை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது.

                        அது தவிர எதிரி டாங்கிகள் 3,503 மற்றும் 3,545 special military motor vehicles,1,859 ஆட்டிலறி செலுத்திகள் ,337 ஏவுகணை செலுத்திகள் ,506 பல்குழல் ரொக்கட் லோஞ்சர்கள்

                        உள்ளிட்ட முக்கிய ஆயுதங்கள் தம்மால் அழிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் தெரிவித்துள்ளது.

                        ஆனால் உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தமது விமானங்கள் ,மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களை மறைத்து ரசியாவுக்கே அதிக இழப்பு என தெரிவித்து பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

                        ரசியா இராணுவத்தின் சுடுதிறன் தாக்குதல் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் உக்கிரேன் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது.

                        வான் பலத்தில் இரண்டு மடங்கு பலத்தை உக்கிரேன் இராணுவம் இழந்து நிற்கிறது .

                        துருக்கிய உளவு விமானங்கள் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் அந்த உக்கிரேன் விமானங்கள் அதிகம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன.

                        உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா இராணுவத்தின் தாக்குதல் திறன் அதன் பலத்தை மெய்ப்பட காண்பிக்கிறது .

                        தற்போது முன்னேறி வரும் ரசியா இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது.

                        அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஆயுதங்கள் போதாமை உள்ளது ,அவ்விதம் வழங்க பட்ட ஆயுத களஞ்சியங்களை இலக்கு வைத்து ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

                        இதனால் மேலும் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் மேலும் ஆயுதங்கள் தாருங்கள் என வேண்டி நிற்கிறது.

                        உக்கிரேன் களமுனையில் எதிரி இராணுவமான ரசியா படைகள் நடத்தும் தாக்குதலில் நாள் தோறும் 500 உக்கிரேன் இராணுவம் காயமடைந்தும் நூறு பேர் மரணமாகியும் வருகின்றனர்.

                        இவை உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் மனோ நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

                        எதிரி இரணுவத்தால் உக்கிரேன் விமானங்கள் அதிகளவு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் உக்கிரேன் இராணுவம் தமது வான்பலத்தில் அரைவாசியை இழந்துள்ளது .

                        இந்த வான்பல இழப்பும் ,அதனால் ஏற்பட்ட இராணுவ பின்னடைவும் ,எதிரி ஆயு பலத்தை குறைத்து மதிப்பிட்ட உக்கிரேன் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

                        எதிரி இராணுவத்தை வென்று விடுவோம் என கருதிய உக்கிரேன் அதிபருக்கும் ,இராணுவத்திற்கும் இந்த களமுனை பெரும் தோல்வியையும் பலத்த வரலாற்று போரியல் மற்றும் பாடங்களையும் கற்பித்துள்ளது எனலாம் .

                        • வன்னி மைந்தன்

                          Posted in உலக செய்திகள்

                          வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                          வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                          வடகொரியா கடந்த ஞாயிறு எட்டு பல் குழல் ரொக்கட் லோஞ்சர் சோதனையை நடத்தியுள்ளது


                          எட்டு ஏவுகணை சோதனையை வடகொரியா ஒரே நாளில் நடத்தியுள்ளது அமெரிக்கா,தென்கொரியா,ஜப்பானுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                          அமெரிக்கா தென்கொரியா இணைந்து எட்டு ஏவுகணைகளை சோதனை நடத்தின .அதற்கு பதலடியாக

                          ஒரே நாளில் வடகொரியா எட்டு ஏவுகணைகளை தாமும் சோதனை செய்துள்ளது மிக பெரு அதிர்ச்சியை அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது

                          வடகொரியாயின் எட்டு ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்த்துள்ளதுடன் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது

                          அமெரிக்கா வடகொரியா மீது தொடராக பொருளாதார தடைகளை வித்து வருகின்ற நிலையிழும் ,வடகொரியா ஏவுகணை சோதனையில் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது

                          தமது ஏவுகணை சோதனைகள் யாவும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது

                          எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாட்டை பாதுகாத்த கொள்ள இந்த ஏவுகணை சோதனை விடயம் என்கின்றது வடகொரியா

                          தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கை பாதுகாப்பு பரப்புதல் எதிரி நாடுகளுக்கு சிம்மா சொப்பனமாக உள்ளது என்கிறது வடகொரியா ஆதரவு நாடுகள்

                          வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                          அமெரிக்கா,ஜப்பான்,தென்கொரியா இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை வடகொரியா எல்லையில் நடத்தி இருந்தன .அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது

                          இதே சோதனையை நடத்திய வடகொரியா எதிரி அச்சம் கொள்ளும் வகையில் ஆட்டிலறி தாக்குதல்களையும் தென் கொரியா எல்லை நோக்கி நடத்தியுள்ளன ,


                          இந்த பல்குழல் ஆட்டிலறி தாக்குதல்கள் கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                          முதல் வல்லரசு எதிரி அமெரிக்காவின் நேரடி அச்சுறுத்தலுக்கும் வடகொரியா உள்ளாக்க பட்டுள்ள நிலையில் .அமெரிக்கா தலைமையில் தென்கொரியா ஜப்பான் வடகொரியா மீது தாக்குதல்களை நடத்திட முயல்கின்றன

                          எவ்வேளையும் தமது நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான எதிரிகள் தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கும் வடகொரியா

                          எதிரி முந்திவிட முன்னர் தாம் முந்தி விட வேண்டும் என்பதால் வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை நடத்தி தனது ஆயுத பலத்தை எதிரிக்கு அதிகரித்து காண்பித்த வண்ணம் உள்ளது

                          உக்ரேன் அரசியல் களத்தில் ரசியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் அதில் தோல்வியுற்ற ஆயுதங்கள் என்பனவற்றை கருத்தில் வைத்து தமது ஆயுத உற்பத்திகள் அதற்கு ஏற்ப வடகொரியா தயாரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                          வடகொரியா தொடரும் ஏவுகணை சோதனை எதிரி நாடுகளை பதற வைத்துள்ளன .

                          • வன்னி மைந்தன்
                            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                            பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

                            பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

                            பாலஸ்தீனம் காசா பகுதியில் தளம் அமைத்து இயங்கி வரும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர் ,

                            இவர்கள் பலஸ்தீனம் கடற்கரை பக்கம் இந்த சோதனை வெள்ளோட்டத்தை நடத்தியுள்ளனர்

                            இந்த சோதனை வெற்றி அளித்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் பீதியில் உள்ளது

                            ,கடந்த முறை நடத்த பட்ட தாக்குதல்கள் போல இஸ்ரேல் மீது பலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                            பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் தொடராக இஸ்ரேலியா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது


                            அதற்கு பதிலடி தரும் வகையில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                            கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களை கொலை செய்து வந்தால் தாம் ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என பலஸ்தீன் போராளிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது

                            பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

                            ஈரானின் பின்புலத்தில் பலஸ்தீன போராளிகள் அமைப்பு இயங்கி வருவதும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைந்து புனித போர் ஒன்றை மேற்குலக மற்றும் இஸ்ரேல் மீது நடத்திட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்

                            முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்தால் அது மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக திசை திரும்பும்
                            அதனால் தான் இஸ்ரேல்,சிரியா,பலஸ்தீனம் மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

                            இப்பொழுது பலஸ்தீன போராளிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

                            அப்படி என்றால் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை நடத்த போகும் தாக்குதல் மூலம் இஸ்ரேல் முதுகு உடையும் தாக்குதலாக மாற்றம் பெற போகிறது

                            உளவுத்துறையில் தான் நம்பர் ஒன்னு என கூவி திரியும் மொசாட்டும் அதன் இராணுவ தலைமையும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை தடுத்து நிறுத்த முடியவில்லை ,

                            விரைவில் பலஸ்தீன முஸ்லீம் விடுதலை போராளிகளினால் இஸ்ரேல் துடைத்து அழித்து ஒழிக்க படும் காலம் உருவாக போகிறது

                            அதற்கான அதிரடி வைத்தியம் ஈரான் துணையுடன் அரங்கேற போகிறது ,அது இஸ்ரேல் நடத்த போகும் முக்கியா தலைவர் ஒருவர் படுகொலையுடன் இந்த தாக்குதல்கள் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்கலாம் .

                            வன்னி மைந்தன் –

                              Posted in உலக செய்திகள்

                              உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

                              உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை

                              உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
                              தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                              நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,

                              இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                              முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                              நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது

                              அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது

                              ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்

                              உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,

                              மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது

                              உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

                              கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.

                              இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது

                              உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது

                              அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது

                              நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்

                              உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                              தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்

                              அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்

                              உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?

                              உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது

                              • வன்னி மைந்தன்
                                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்

                                பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்

                                வடக்கு சீனா பகுதியில் பெண்ணை உணவகத்தில் உருட்டி தாக்கும் ஆண்கள் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                வடக்கு சீனா பகுதியில் உள்ள உணவகத்தில் பெண் குழு ஒன்று உணவு உண்ண சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் அந்த பெண்ணை உருட்டி உருட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்

                                உணவகத்தில் பெண்ணை உருட்டி தாக்கிய கும்பல் அந்த பெண் மீது பாலியல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்

                                உணவகத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் ஆண்கள் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                                இந்த பெண்ணை உருட்டி உருட்டி ஒன்பது ஆண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ,ஆண்கள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                அணைத்து மக்களும் சென்று உணவு உண்ணும் உணவகத்தில் நடந்த பெண்ணை தாக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் குழுவினர் பெண்ணை தாக்கி கற்பழிக்க முனைந்த செயல் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in உலக செய்திகள்

                                  பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                                  பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                                  இலங்கை இரத்தினபுரி பகுதியில் பெண் அடித்து கொலை புரிந்த கணவன் மகளுக்கு செய்த கொடூரம். அந்த கிராம மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  இலங்கை இரத்தினபுரி பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது .இதன் போது சண்டை உக்கிரேன் பெற்ற நிலையில் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்

                                  அதன் பின்னர் பதினொரு வயது மகளை கழுத்து நெரித்து அடித்து கொலை செய்திட முயன்றுள்ளார்.


                                  தந்தையின் இந்த கொலை வெறி சமப்வம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை குற்றத்தில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்.

                                  மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக மீட்க பட்டுளளார் .சிறுமியும் ஆபத்தான நிலையில் மீட்க பட்டுள்ளார் .

                                  கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் .அப்பாவி மகளின் வாழ்வில் விளையாடிய தந்தையின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                  பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                                  அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட பெண் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                                  இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலை சம்பவங்கள் நாட்டில் எகிறி வரும் குற்றச் செயல்களை காண்பிக்கிறது.

                                  இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் எழுக்கின்ற பிரச்சினைகளினால் குடும்பங்களுக்கு சண்டை அதிகரித்து வருகிறது .

                                  அதுவே இவ்வாறான கொலை வெறியில் முடிவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிகின்றனர்

                                  மனைவி அடித்து கொலை செய்யப்பட்டு மகளுக்கு செய்த கொடூரம் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் பரவிய நிலையில் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

                                  நாட்டை உலுக்கும் படு கொலைகள்

                                  இலங்கையில் சமீப காலங்களாக நாள் தோறும் படு கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                                  ஊடகங்கள் வாயிலாக வெளியான படு கொலை சம்பவங்கள் மக்கள் மதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .அதிகமான சடலங்கள் நீர் நிலைகளில்,காடுகளால் இருந்து மீட்க படுகின்றன

                                  இதுவரை இந்த அணைத்து கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை .மக்களை மிரள வைக்கும் இந்த கொலைகளின் பின்னால் உள்ளது யார்..?

                                    Posted in உலக செய்திகள்

                                    தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

                                    தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

                                    நமது மண்ணில் தென்னை ஆறு மாத காலத்தில் காய்க்குமா என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த பதிவு பதில் தருகிறது

                                    பல்லாண்டு பயிர்கள் அவை தமது கால எல்லை எட்டும் பொழுதே காய்க்கும் அதில் அதற்கு நாம என்ன செய்ய வேண்டும்

                                    நமது மக்கள் தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா ..?அப்படி காய்க்க வைக்க நாம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்

                                    தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா அல்லது இரண்டு வருடத்தில் காய்க்கும்
                                    நிலை ஏற்படுமா என்றால் அது சாத்தியமாகாது

                                    தென்னை விரைவாக காய்க்க என்ன செய்ய வேண்டும் ..?

                                    ஆனால் தென்னை மரங்கள் அதன் இனங்களுக்கு ஏற்ப தமது வளர்ச்சி தருகின்றன ,
                                    பிள்ளை போல தென்னை என்பார்கள் ,பிள்ளைகளை நாம் எவ்வாறு பராமரிக்கிறோமோ அவ்விதமே இதனையும் வளர்த்தால் நாம் அதே கால பகுதியில் பயனை பெற்று விட முடியும்

                                    தென்னை பயிரிட முன் என்ன செய்ய வேண்டும் ..?

                                    தென்னை பயிரிட முன் அதன் மண்ணை வளப்படுத்தி ஐந்தாண்டுக்கு தேவையான நிலத்தடி உரத்தை மண்ணுக்குள் புதைத்தால், பசிந்தாட் பசலை போல பதப்படுத்தி இடுகை செய்தால் மரம் அதிக வளர்ச்சியை பெற்று தரும்

                                    அத்துடன் தென்னை மரத்தின் குழி பகுதியில் காய்ந்த புட்கள் அல்லது தென்னம் தும்புகளை இடுவதால் நீரின் ஈர பதத்தை வைத்து கொள்ளும் தென்னை மரம் பெருத்து வளர இது ஒரு காரணியாக அமையும்

                                    நீர் பாசன வசதிகள் இல்லாதவர்கள் கூட இதன் மூலமான பராமரிப்பு பயனை ஏற்படுத்தும்

                                    தென்னை மூன்று வருடத்தில் காய்க்குமா..?

                                    தென்னை , மூன்று வருடத்தில் காய்க்குமா ஆம் ,தென்னை மரங்கள் உரிய முறைகள் மண் பராமரிப்பு செய்ய பட்டு அதன் வளர்ச்சிக்கு ஏற்ப நாம்

                                    பசலை,நீர் மற்றும் மண் வளமாக்கும் செயல் திட்டங்களை முன்னக்கி செயல்படுத்தினால் தென்னை மூன்று வருடத்தில் காய்க்கும் நிலையை எட்டும்

                                    அதற்கு தேவை தென்னை கன்றுகளுக்கு உரிய விடயங்கள் மேற்கொள்ளாது போனால் தென்னை கன்றுகள் ஐந்து வருடத்தில் காய்க்கும் நிலைக்கு சென்று விடும்

                                    விரைவாக தென்னை வளர என்ன செய்ய வேண்டும் ..?

                                    தென்னை மரத்தின் வேர்கள் அதிகம் இடம்பெறுகின்ற பொழுதே மரத்தின் வளர்ச்சி அதிமுகமாக இருக்கும்

                                    தென்னை மரத்தின் வேரக்ள அதிகம் உருவாக இவை முக்கிய காரணியாக அமையும் ,வேர்கள் அதிக வளர்ச்சி கண்டாலே மரம் செழித்து வளரும் ,மரம் செழித்தாலே எமக்கு தேங்காய் கிடைக்கும் ,அதனால் வீட்டு வருமானம் பெருகும்

                                    நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிக இலாபத்தை மேற்கொள்ளவும் தென்னைக்குள் ஊடு பயிர் செய்வது சாலை சிறந்தது ,

                                    இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                    தென்னையில் பயன் பெற்றிட முன்பு இரண்டு வருடத்திற்குள் நாம் அதிக இலாபத்தை ஊடு பயிர்கள் மூலம் பெற்று கொள்ள முடியும்

                                    தென்னை அதிக இலாபம் தரும் தோட்டமுறை பயிர் ,மனம் சோர்ந்து போகாது தென்னை வளர்த்தல் ,பணத்தை அள்ள முடியும் .

                                    • வன்னி மைந்தன் –
                                      Posted in உலக செய்திகள்

                                      ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

                                      ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

                                      உக்கிரேன் மீது ரசியா இராணுவ பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது, எதிரி முன்னேற்றத்தை தடுத்து மேற்கொண்ட தாக்குதலினால் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மேற்குலக நாடுகளிடம் மன்றாட்டம்

                                      எதிரி இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிக்க நாள் தோறும் ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவ நிலைகள் மீது உக்கிரேன் வீசி வந்தது

                                      இவ்வாறு பெரும் தொகையில் ஆட்டிலறி குண்டுகளை வீசிய நிலையில் உக்கிரேன் இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்கள் முடிவடைந்து விட்டன

                                      இதனை அடுத்து பிரிட்டனிடம் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மன்றாட்டமாக வேண்டிநிற்கிறது

                                      டொன்பாஸ் மற்றும் கீவ் நகரை முற்றாக தமது ஆளுகைக்குள் கொண்டு வரும் நோக்குடன் நவீன ஆயுதங்கள் மூலம் ரசியா இராணுவம் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                                      ரசியாவின் திடீர் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் உக்கிரேன் இராணுவத்தை நிலை குலைய வைத்துள்ளது

                                      உக்கிரேன் இராணுவத்திடம் ஆயுதங்கள் முடிந்தது என்பதை அறிந்த ரசியா இராணுவம் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                                      இவ்வாறான நிலையில் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் மன்றாட்டமாக வேண்டியுள்ளது

                                      உக்கிரேன் தமது நாட்டை காப்பாற்றும் நோக்கில் ஆயுதங்களை அமெரிக்கா பிரிட்டனிடம் வாங்கி குவிகிறது ,

                                      உக்கிரேன் களமுனையில் உக்கிரேன் தான் தோற்போம் என அறிந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு தனது பொருளாதாரம் மற்றும் மக்கள் இழப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

                                      உக்கிரேனிடம் ஆயுதங்கள் முடிந்து வரும் நிலையில் உக்கிரேன் இராணுவ தரப்பில் நாள்தோறும் அறுபது முதல் நூறு இராணுவத்தினர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                                      இவ்வாறு உக்கிரேன் இராணுவ தரப்பில் உயிர் சேதங்கள் அதிகரிக்க பட்டால் உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலை பாதிக்க பட்டு எதிரி இராணுவத்திடம் சரண் அடையும் நிலை தோற்றம் பெறும்

                                      இதனை தடுக்கவே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சரிடம் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் வேண்டி நிற்கிறது

                                      ரசியா பழைய காலத்து சோவியத் ஏவுகணைகளை எதிரி இராணுவம் மீது வீசிய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் உளவுத்துறை தெரிவிக்கிறது ,

                                      நவீன ஏவுகணைகளை அது பயன் படுத்துவது மட்டு படுத்தி வந்த நிலையில் தற்போது உயர் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தி வருவது உக்கிரேனுக்கு நெருக்கடியை தருவித்துள்ளது

                                      உக்கிரேன் வீழ்ச்சி நெருங்கி விட்டது ,இவ்வேளை ரசியா உக்கிரேனை முழுவதுமாக ஆக்கிரமிக்கலாம் என்பதே தற்போது வரும் களமுனை தகவலாக உள்ளது .

                                      ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் அதிபர் மன்றாட்டம், தப்பி ஓடும் நிலையில் உக்கிரேன் அதிபர் ,வீழ்ச்சி நோக்கி நகரும் உக்கிரேன் .

                                      • வன்னி மைந்தன்
                                        Posted in உலக செய்திகள்

                                        சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                                        சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                                        உக்கிரேன் மீது போர் தொடுத்து வரும் ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ் அருகில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்கியது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                        பெட்டிகளில் பலநூறு சோவியத் யூனியன் பஸ்போட் எடுத்துவரப்பட்ட நிலையில் அவை உக்கிரேன் இரானுவத்தால் கண்டு பிடிக்க பட்டு காட்சிக்கு வைக்க பட்டுள்ளது

                                        ரசியாவின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள உக்கிரேன் சில மாநிலங்களில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது

                                        இவ்வாறு உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட சோவியத் யூனியன் பஸ்போட்
                                        உலக பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                                        உக்கிரேன் தமது நாட்டின் ஒரு அங்கம் என்பதை சோவியத் யூனியன் பஸ்போட் மூலம் ரசியா இடித்து கூறியுள்ளது

                                        ரசியா நாட்டின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் சட்டங்களை மீறிய செயல் என உக்கிரேன் தெரிவித்துள்ளது

                                        கடந்த தினம் ரசியா மழை போல ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ,இவை இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஒப்பான ஒன்றாக பார்க்க படுகிறது

                                        சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                                        சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                                        கடினமான சண்டைக்களத்தை வெற்றிகரமாக தாம் முறியடித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                                        இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சண்டைக்களத்தின் பொழுது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேனில் ,உக்கிரேன் அதிபருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்

                                        இவரது இந்த பேச்சுக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது ,


                                        உக்கிரேன் மக்களுக்கும் ,உக்கிரேன் அரசு மற்றும் இராணுவத்தினருக்கு சோவியத் யூனியன் பஸ்போட் பெட்டிகளை திட்டமிட்டே சிக்க வைத்து கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரசியா

                                        அப்படி என்றால் அடுத்து ரசியா மேக்கொள்ள போகும் செக்மேட் நடவடிக்கை மிக பாரதூரமான ஒன்றாக அமைய போகிறது

                                        உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் இலக்கு வைக்க படும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்திருந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேன் பயணம் மிக முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

                                        • வன்னி மைந்தன்