மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

Spread the love

மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

உலக செய்திகள்,பிரித்தானிய செய்திகள்.

உல்லாச பயணம் சென்ற வாலிபரை மலையில் இருந்து தூக்கி எறிந்த ரவுடி கும்பல்
செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையில் ஏறி சுற்றி பார்வையிட்ட இருபத்தி ஒன்பது வயது வாலிபரை
அங்கு நின்ற ரவுடிகள் குழு ஒன்று அவரை அந்த மலை உச்சியில் இருந்து தூக்கி கீழே போட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளது .

மலையில் இருந்து தூக்கி வீச பட்ட பிரிட்டன் வாலிபர் உடல் முறிவு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது மேலதிக சிச்சைக்கு இவரது சகோதரி மக்களிடம் பணம் திரட்டும் செயல் பாட்டில் இறங்கியுள்ளார்.


மக்கள் வழங்கும் பண உதவியூடாக தனது சகோதரனை மீள் இயங்கு நிலைக்கு அழைத்து வரமுடியும் என்பதால் இந்த பணம் திரடடல் இடம்பெறுகிறது .

மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மெய் நடுங்க வைக்கும் இந்த செயலை புரிந்த ரவுடி கும்பல் கைது செய்ய படுவார்கள் என போலீசார் திடமாக அறிவித்துள்ளனர்.

மலையில் இருந்து தூக்கி வீச பட்ட வாலிபர் தலை ,கை ,கால்,மற்றும் முதுகு எலும்புகள் என்பன முறிவு நிலைக்கு உள்ளான நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இவர் இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகி அவை பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கொடூர செயலை புரிந்த ரவுடிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது .

வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பதில் ,தீவிரம் காட்டும் போலீசாரிடம் குறித்த வன்முறை கொலை கும்பல் சிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

மலையில் ஏறி சுற்றி பார்க்க உல்லாச பயணம் செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள்.

இந்த வாலிபன் தூக்கி வீச பட்டது போல உங்களுக்கு யாராவது செய்திட கூடும் எனவே மலை உச்சியில் நடந்து செல்லும் பொழுது மிக அவதானத்துடன் செயல் படுங்கள் .

    Leave a Reply