Tag: கற்பழித்த
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .
இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது
பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .
திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்
திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்
மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமண ஆசை காட்டி மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்- தாயையும் உல்லாசத்துக்கு அழைத்த வக்கிரம்
வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 20). இவன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இறுதியாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் திருச்சி நவல்பட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 5-ந்தேதி கோகுல் அந்த மாணவியிடம், தனது பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கின்றனர். ஆகவே
உன்னை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய மாணவியும் பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
பின்னர் மாணவியை பார்த்த மறுகணம் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோகுல் அவரது கழுத்தில் கட்டினார்.
அதை தொடர்ந்து மாணவியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு தெரியாமல் செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன்
பின்னர் இருவரும் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காதலன் தாலி கட்டிய விவகாரத்தை பெற்றோரிடம் மறைத்து மாணவி வழக்கம்போல் பள்ளி சென்று வந்தார்.
இதையடுத்து அடிக்கடி கோகுல் திருச்சி வந்து ஓட்டலுக்கு வரவழைத்து அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதனையும் அவருக்கு தெரியாமல் வீடியோ
மற்றும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு அரசல் புரசலாக தெரிந்துள்ளது. ஒருகட்டத்தில் மாணவியின் தாயாரிடமும் கோகுல் பேசி வந்தார்.
இந்த நிலையில் கோகுல் தனது அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வையுங்கள் என மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.
உடனே உனது மகள் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். மேலும் எல்லை மீறிய கோகுல் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க மாணவியின்
தாயாரையும் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் வழக்கு திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் கோகுலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள்
ஆங்காங்கே அரங்கேறி வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது.
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்
12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என
அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது
வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார்.
மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில்
மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
இலங்கை கவிரவில பாக்றோ தோட்டத்தில் வைத்து 14 வயது மாணவி ஒருவரை அறுபத்தி ஐந்து வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளார்
மேற்படி நபர் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
சிறுமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு
ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் எம் 5 வேக சாலையில் கார் ஒன்றுக்குள் பெண் ஒருவர் கற்பழிக்க
பட்ட நிலையில் மீட்க பட்டார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இறங்கிய தகவலை அடுத்து நடத்த தேடுதலின் பொழுது
சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய காரினை போலீசாரை மடக்கினர்
அப்பொழுது அந்த கார் காப்புறுதி இல்லாமை இருந்தமையும், அதற்குள் இருந்து பல ஆயுதங்கள் மீட்க பட்டது
மேலும் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான நிலையில் மீட்களை பட்டுள்ளார்
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இந்த செயல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,மேலும் ஒருவர் துப்பக்கி சூட்டு
காயங்களுடன் மீட்க பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணியாகில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன்ற் பகுதியில் காவல்துறை ஊழியராக
பணி புரிந்த நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த வளர்ப்பு மக்களுடன் செக்ஸ்
உறவில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடரப்பட்டது
இதில் அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருக்கு
கடூழிய சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு
பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு
அமெரிக்காவில் இருபத்தி இரண்டு வயது பெண்மணி ஒருவரை பாலியல்
உறவு புரிந்தார் என்ற குற்ற சாட்டில் நபர் ஒருவர் சுமார் 22 வருடங்கள் கழித்து மடக்கி பிடிக்க பட்டுள்ளார்
இவரது மரபணு சோதனையை வைத்தே இந்த குற்றவியல் நிரூபிக்க பட்டுள்ள நிலையில் தற்போது நீதி விசாரணைங்கள் முன்னெடுக்க பட்டு வருகிறது






