இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்

இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்

இஸ்ரேல் தாக்குதல், எரியும் பலஸ்தீனம் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
போர் வெடிக்கும் அபாயம் ,


பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா

பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

ரஸ்யா இராணுவத்தின் பின்தள ஆயுத ,படைகள் விநியோக தளமாகா விளங்கும் மாலிடப்போலில் ரஷ்யா படைகளின் மிக முக்கிய ஆயுதசேமிப்பு ,
கூடம் ஒன்று வெடித்து சிதறி எரிகிறது .

இந்த ஆயுத கூடத்தில் இருந்து பெரும் த்தம் கேட்டதாக ,
உள்ளூர் வாசிகள் தெரிவித்து ,சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

மேலும் உக்ரைன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய
ஏவுகணை தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டடங்கள் எரிந்து இடிந்து வீழ்ந்துள்ளது,டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

இரு தரப்பும் பரஸ்பர ஏவுகணை ,வான்வழி தாக்குதலைகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .


குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

வேகமாக ஆயுதங்களை வழங்கும் படி ஜெலன்ஸி புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ,இந்த ஆயுத வளங்கள் ஊடகாவே இழந்த பகுதிகளை மீட்டு ,ரஸ்யாவுக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்த முடியும் என அவர் முழங்கியுள்ளார் .

வெற்றியாளர்கள் தாமெனவே முழங்கும் உக்ரைன் ,இதுவரை ரஸ்யா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க முடியாது தினறிய வண்ணம் உள்ளது ,


முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுத உதவி ,இராணுவ ஆலோசனை ,அவர்கள் படைகள் நேரடியா உக்ரைன் களமுனையில் நின்று வழிகட்டுகின்ற பொழுதும் .

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்


ரஸ்யாவை வெற்றி கொள்ள முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது .

ரஷ்யா பலத்த தோல்விகளை சந்தித்து விட்டது என்கின்ற மேற்கு ஊடகங்கள்;
செய்திகளை சார்பு நிலையோடு வெளியிட்ட வண்ணம் உள்ளன ,

ஆனால் அவர்கள் மேற்படி கேள்விகளுக்கு பதில் தர மறுத்து உறங்குவதில்,
இருந்தே புரிகிறது அல்லவா ,பலமானவர் யார் என்பது .

அமெரிக்கா தேர்தலில் பின்னர் ஜலன்ஸி கைவிடப்பட்டு ,
நாட்டிடை விட்டு ஓடும் நிலை ஏற்படலாம் என்பதையே களமுனை நகர்வுகள்
காண்பிக்கின்றன .

நடு வானில் மோதிய இரு விமானங்கள்
Posted in உலக செய்திகள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

கொலம்பிய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக கொலம்பிய அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்தனர்.

பயிற்சிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு கொலம்பிய விமானப்படை விமானங்கள், மத்திய கொலம்பியாவில் சனிக்கிழமையன்று நடுவானில் மோதியதாதில் ,இந்த துயரம் இடம்பெற்றுள்ளது .

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

இந்த விமானத்தை ஓட்டில் சென்ற இரண்டு விமானிகளும் பலியாகியுள்ளனர் .

இந்த மோதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இறுதியில் வைரலாக பரவியது. ஒரு ஜெட் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதிய பிறகு தீப்பிடித்து எரிவதை அண்ட் காணொளி
காட்டுகிறது.

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் ஆயுத கிடங்கு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் ஆயுத கிடங்கு

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் ஆயுத கிடங்கு

இஸ்ரேல் ஈரான் மோதல் தப்பிய ஆயுத கூடம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஈரான் மோதல் தப்பிய ஆயுத கூடம்

இஸ்ரேல் ஈரான் மோதல் தப்பிய ஆயுத கூடம்


பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
Posted in உலக செய்திகள்

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பாலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான,
அமைச்சர் காத்ரி அபு பக்கர், படுகொலை செய்ய பட்டுளளார் .

இவர் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக் கரை ,
நப்லஸில் சனிக்கிழமையன்று கார் விபத்தில் இறந்தார் என ,
பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது .

போராளிகள் அமைப்பை வேட்டையாடி வந்த இஸ்ரேல் த,
ற்போது பலஸ்தீன முக்கிய மூளைகளை ஒன்றாக ,
சாய்க்க ஆரம்பித்துள்ளதை இந்த விடயம் காண்பிக்கிறது .

சாதாரண வீதியில் ,இறக்கும் வண்ணம் எவ்வாறு விபத்து நடந்தது ,
ஓசை படமால் கார் விபத்தில் ,காட்சிதமாக திட்டம் போட்டு கதையை ,
முடித்துள்ளது இஸ்ரேல் உளவுத்துறை .

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

இவ்வாறான சம்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இஸ்ரேல் உளவுத்துறையினர் .
பலஸ்தீஹீன அதிபர் யசீர் அராபத்துக்கு ஊசி அடித்து கொலை புரிந்ததில் இருந்து ,
அனைத்து துறைகளிலும் தனது வீர விளையாடல்களை காண்பித்த வண்ணம் உள்ளது இஸ்ரேல் .

இந்த அத்துமீறல் அடக்குமுறை தாக்குதல்களுக்கு யார் முற்றுய் புள்ளி வைப்பது ,
சீனா சென்று சீன த்திபாரி பலஸ்தீன அதிபர் சந்தித்து வருகை தந்த இரண்டு வாரத்தில் ,
முக்கிய அமைச்சர் அவுட்டாக்க்கி உள்ளது .

இது பாலஸ்தீனத்திற்கு விடும் நேரடி மிரட்டலாகும் என்பதும் .தொடர்ந்து முக்கிய நபர்கள் குறி வைக்க பட்டுள்ளதை காண்பிக்கிறது .

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்

இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .

வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு

அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .

தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ,
முன்னாள் ஐஆர்ஜிசி குத்ஸ் படைத் ,
தளபதி காசிம் சுலைமானியின் மரணம் தொடர்பிலான ,
நீதி விசாரணை விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் முன்னால் ,
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து வர படுகிறது .

ஜனவரி 3, 2020 அன்று, அமெரிக்க இராணுவம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ,
உத்தரவின் பேரில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ,
அருகே ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்ல பட்டார் .

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைக்கவும் ,ஹிஸ்புல்லா ,
ஈராக் ஸியாத் போராளி குழுக்களை வலுப்படுத்துவதில் ,
சுலைமானி தீவிர நகர்வை மேற்கொண்டார் .

இவர் அன்று ஆரம்பித்து வைத்த நடவடிக்கை,
காரணமாகவே ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது .

மேலும் இவரை விட்டு வைத்தால் தமக்கு ஆபத்து என்பதை கருதிய ,
இஸ்ரேல் ,அமெரிக்கா அனைத்து கூட்டு தாக்குதல் மூலம் அவரை கொன்று வீசியது .

சர்வதேச நாடுகளில் அத்துமீறி பகிரங்கமாக, அமெரிக்கா இஸ்ரேல் நடத்தும் ,
இந்த தாக்குதலை கண்டிக்க துணிவற்றவராக ,தகுதி அற்றவராக ,
ஐநா மன்றம் உள்ளது . .

நீதி பேசும் சர்வதேச நீதிமன்றுகளும் ,ஐநாவும் ,இஸ்ரேல் பொம்மை என்பதையும் ,
ஈரான் ,மியன்மார் ,இலங்கை ,பலஸ்தீஹனம் ,தமிழர் படுகொலைகள்
மூலம் நிரூபணமாகியுள்ளது .

பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை

பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை

பிரிட்டன் நாட்டவர்கள் பிரான்சுக்கு தற்போது செல்வதை ,
தவிர்க்குமாறுஇ பிரிட்டன் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது .

பிரான்சில் நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பற்று வரும்,
கலவரத்தை அடுத்தே இந்த அறிவிப்பை பிரிட்டன் வெளியிட்டுள்ளது .

முஸ்லீம் வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டு கொன்றதை ,
அடுத்து நாடெங்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,
குறித்த பகுதிக்குகளில் தொடர்ந்து கலவரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவ்வேளை அங்கு பிரிட்டன் நாட்டவர்கள் சிக்கினால் ,
அவர்கள் தாக்க படலாம் ,என்பதல் இந்த அவசர
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில்,
25 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

பேருந்து புனே நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​நள்ளிரவுக்குப் வேளை ,
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து.
அதன் போது டீசல் டேங்க் தீப்பிடித்து பேரூந்து எரிந்து கருகியது

பேருந்தில் சுமார் 30-35 பேர் இருந்தனர். இருபத்தைந்து பேர் இறந்துள்ளனர் ,
மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள ..

கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்

கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்

அமெரிக்கா இராணுவத்தின் விமான தாங்கி கப்பல் ஒன்றுக்குள் தரை இறங்க முற்பட்ட ,அமெரிக்கா இராணுவத்தின் அதி உயர் சண்டை விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியுள்ளது .

வழமைக்கு மாறாக இந்த விமானம கடலில் வீழ்ந்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆம்பிக்க பட்ட விசாரணைகளில் ,தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது கண்டறிய பட்டுள்ளது .

கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்

பல மில்லியன் டொலர் பெறுமதியான விமானம் வீழ்ந்து நொறுங்கியதே, மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பல வாரங்களாக இடம்பெற்ற விசாரணைகளில் இந்த விடயம் தெரிய வந்துளளது ,
குறித்த விமான தாங்கி கப்பலில் ,எழுபது விமானங்கள் ஒரே தடவையில் ,காவி செல்லும்வல்லமை கொண்டதாக அமைய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மாரணம்
Posted in உலக செய்திகள்

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

தென்மேற்கு கென்யாவில் வாகனங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ,
டிராக் ஒன்று விபத்தில் சிக்கியதால் ,48 மக்கள் பலியாகியுள்ளனர்

கென்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நகுருவை கெரிச்சோ நகரத்துடன்
இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியில் லண்டியானி டிரக் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து. பல மினிபஸ்கள்,
தனியார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதியதில் இந்த் பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது .

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

இந்த விபத்தில் 48 பேர் பலியாகியும் ,மேலும்பலர் காயமடைந்துள்ளனர் .
10 க்கு மேற்பட்ட வாகனங்கள் ,மோட்டார் சைக்கிள்கள் என்பன ,
மோதி சிதறியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

வாகன இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த ஆண்டில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .

ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்

ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்

ரஷ்யா இராணுவத்தின் பின்தள விநியோக சாலையில் ,
மறைத்து வைக்க பட்டிருந்த ஆயுத சேமிப்பு கூடங்கள் மீது ,
நடத்த பட்ட தாக்குதலில் ,அவை அழிக்க பட்டுள்ளதாக ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஆறு ஆயுத கூடங்கள் இவ்வாறு முற்றாக எரியும் காட்சிகளை ,
உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ளது ,
இந்த தாக்குதலில் மிக பெரும் இழப்பை ரஷ்யா சந்தித்து ,
உள்ளதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,

ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்

மேலு உக்ரைன் பல பகுதிகளை குறைவித்து ரஷ்யா அகோர ,
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதில் பல அடுக்கு மாடி கட்டடங்கள் வர்த்தக மையங்கள் ,
என்பன இடித்து எரிகின்றன .,அப்பாவி மக்களும் காயமடைந்துள்ளனர் .,

மக்கள் வாழ்விடங்கள் அருகில் ஆயுத தொழில் சாலிகள் ,
உக்ரைன் இராணுவம் நிறுவி வைத்துள்ளது எனவும் ,அதனை தாக்கியதில்
இந்த மக்களும் பாதிக்க பட்டுள்ளதகாக எதிர் தரப்பு சாடுகிறது .

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்

பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்

உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் மீது நடத்திய தாக்குதலில்,
இரண்டு உக்ரேனிய ஜெனரல்கள் உள்ளிட்ட 50 அதிகாரிகள் வரை,
கொல்லப்பட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது .

மேலும் இவர்க்ளுக்கு ஆதரவாவாக போராடிய 20 ,
வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் ஆலோசகர்களும் ,
கொல்லப்பட்டதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது

பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்

ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் ,
உக்ரைன் படைகளுக்கு பலத்த இழப்பது ஏற்பட்டுள்ளது .

இதுவரை ரஷ்யா இராணுவத்தினருக்கு பாரிய தோல்வியென,
உக்ரைன் மற்றும் நட்டோ படைகள் தொடர்ந்து கூறி வருகின்றன .
ரஸ்யாவினால் ஆக்கரமிக்க பட்ட பகுதிகளை ,
இதுவரை மீட்க முடியாது ,உக்ரைன் திணறிய வண்ணம் உள்ளது

நவீன ஆயுதங்கள் வழங்க பட்ட பொழுதும் ,நேட்டோ இராணுவம் களத்தில் ,
போராடுகின்ற பொழுதும் ,வெற்றியை இழந்து உக்ரைன் ,
தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime

முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime

இந்தியாவில் திருமண நாள் முதலிரவு ஆசையில் மாப்புள்ள காத்திருக்க ,முதலிரவில் புது மனைவி பிள்ளை பெற்ற செயலை கண்டு மாப்புள்ள தலை தெறிக்க ஓடிய பயங்கரம் இடம் பெற்றுள்ளது .

https://youtu.be/N116rJ01Pd4


விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு 

சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
Posted in உலக செய்திகள்

சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்

சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்

கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கிட ,
அமெரிக்கா தயாராகி வருகிறது

இந்த ஏவுகணைகளை வழங்கிட தயக்கம் காட்டிய வெள்ளை மாளிகை ,
தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி ,
உக்கிரனுக்கு அவசரமாக வழங்கிட கரணம் என்ன ,
என்பதை இதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது .

ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

இந்த ஏவுகணையானது ,சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்
திறன் கொண்டதாகும் .

இதன் தாக்குதல் திறன் ,உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ,
கைமஸ் ஏவுகணைகள் தாக்குதம் திறனின் ,
நான்கு மடங்கு சக்தி அதிகம் கொண்டது .

அவ்வாறு வழங்க படும் இந்த ஏவுகணை மூலம் ,
ரஸ்யா தலைநகரை குறிவைத்து அடிக்க முடியும் .
அதற்காவே இதனை இப்பொழுது அமெரிக்கா,
வெள்ள மாளிகை வழங்கிட ஒப்புதல் அளிக்கிறது .

எப்படியாவது ரஸ்யாவை முற்றாக அழித்துவிட நினைக்கும் ,அமெரிக்காவின் இந்த கொள்கை நிலைப்பாட்டுக்கு ,விரைவில் புட்டீன் ,தகுந்த ,
பதிலடியை வழங்குவர் என எதிர் பார்க்க படுகிறது .

ஈரான் அணுகுண்டுந் தயாரிக்க விடமாட்டயம் இஸ்ரேல் மீளவும் சூளுரை
Posted in உலக செய்திகள்

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

ஈரான் நாடானாது அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்கத்தை ,
தொடர்ந்து அதிக படுத்தி வருகிறது .

இவ்வாறு மேலும் நீடித்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என,
இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது .

தாக்குதலை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,
உடனே பேச்சுக்கு வரவேண்டும் என, இஸ்ரேல் வேண்டுதல் விடுகிறது .

ஆனால் ஈரான் இவர்களுக்கு போக்கு காண்பித்து ,
தனது இலக்கு நோக்கி வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது .

ஈரானின் இந்த வேக பயணமும் ,வீரம் செறிந்த துணிச்சலும் ,
இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

முடிந்தால் அடித்து பார் அப்புறம் நாங்கள் யார் என்பது தெரியும் ,
என்பதை போல ,புரட்சி படை தளபதிகள் கருத்துக் குண்டுகளை வீசி வருகின்றனர் .,

இரு தரப்பிலும்வீழ்ந்து வெடிக்கும் இந்த குண்டுகளினால் ,
மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

சொல்லாமலே தாக்கி பின்னர் சேதங்களை கூறும் இஸ்ரேல் ,
இப்பொழுது ஈரான் எம்மீது தாக்குதல் நடத்திட தயங்கி வருவது ,
ஈரானின் அசுர வளர்ச்சியா ,அல்லது ஈரான் திருப்பி அடிக்கும் என்ற அச்சமா ,
என்ற கேள்வியே எழுந்து நிற்கிறது .

இதற்கு விரைவில் உரிய பதில் கிடைக்க பெறும் என நம்பலாம் .

No posts found.