ஈரான் அணுகுண்டுந் தயாரிக்க விடமாட்டயம் இஸ்ரேல் மீளவும் சூளுரை
Posted in உலக செய்திகள்

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

ஈரான் நாடானாது அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்கத்தை ,
தொடர்ந்து அதிக படுத்தி வருகிறது .

இவ்வாறு மேலும் நீடித்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என,
இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது .

தாக்குதலை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,
உடனே பேச்சுக்கு வரவேண்டும் என, இஸ்ரேல் வேண்டுதல் விடுகிறது .

ஆனால் ஈரான் இவர்களுக்கு போக்கு காண்பித்து ,
தனது இலக்கு நோக்கி வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது .

ஈரானின் இந்த வேக பயணமும் ,வீரம் செறிந்த துணிச்சலும் ,
இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை

முடிந்தால் அடித்து பார் அப்புறம் நாங்கள் யார் என்பது தெரியும் ,
என்பதை போல ,புரட்சி படை தளபதிகள் கருத்துக் குண்டுகளை வீசி வருகின்றனர் .,

இரு தரப்பிலும்வீழ்ந்து வெடிக்கும் இந்த குண்டுகளினால் ,
மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

சொல்லாமலே தாக்கி பின்னர் சேதங்களை கூறும் இஸ்ரேல் ,
இப்பொழுது ஈரான் எம்மீது தாக்குதல் நடத்திட தயங்கி வருவது ,
ஈரானின் அசுர வளர்ச்சியா ,அல்லது ஈரான் திருப்பி அடிக்கும் என்ற அச்சமா ,
என்ற கேள்வியே எழுந்து நிற்கிறது .

இதற்கு விரைவில் உரிய பதில் கிடைக்க பெறும் என நம்பலாம் .

No posts found.
ரஷ்யா இராணுவ தளபதிகள் கைது ஈரானை மிரட்டும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா இராணுவ தளபதிகள் கைது ஈரானை மிரட்டும் இஸ்ரேல்

ரஷ்யா இராணுவ தளபதிகள் கைது ஈரானை மிரட்டும் இஸ்ரேல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினரானருக்கு இடையில் ,
முன்னரங்க பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இந்த மோதல்களில்ன் பொழுது 682 ரஷ்யா படைகள் பலியாகியும் ,
26 பீரங்கிங்க்ள் ஆறு ,டாங்கிகள் என்பன
முற்றாக அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

மேலும் வாக்னர் கூலி படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,
ரஷ்யா இராணுவத்தின் 22 மில்லியன் பெறுமதியான அதி நவீன ,
உலங்கு வானூர்திகளை இழந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் பல மாவட்டங்கள் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளில் ,பலர் பலியாகியும் ,காயமடைந்துள்ளனர் .
பல வீடுகள் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

ரஷ்யா நடத்திய போரில் உக்ரைனிய மக்களில் நண்பர்கள் ,
அல்லது உறவினர்களில் ஒருவர் எனினும் இறந்தோ அல்லது காயமடைந்தோ
உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

அதன் கூற்று யாதெனில் ,லட்சக்கணக்கான மக்கள்,
காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் நாட்டின் மீது எதிரிகள் மேற்கொள்ள இருக்கும் ,
தாக்குதல்களை முறியடிக்க எமக்கு ,ஏவுகணைகள் முக்கியமக தேவை படுகின்றன ,

அதனால் எமது எல்லையில் இருந்து ,பல்லாயிரம் மைல்கள் தொலைவில் வைத்து ,எதிரிகளை துவாம்சம் செய்திடும் ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வருகிறது .

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகளை ,இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தவோ ,தடுக்க முடியாத ஏவுகணையாக மையும் என, ஈரான் புரட்சிகர படைகள் தெரிவித்துள்ளன .

ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பால் ,
அமெரிக்கா நேட்டோ இஸ்ரேல் என்பன அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

ஐரோப்பிய யூனியன் ஈரானுக்கு ஏவுகணை தயாரிப்பு தொடர்பில்,
தடைகள் விதிக்க படும் என எச்சரித்து 48 மணித்தியாலத்தில் ,
ஈரானிய இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் முழுவதும் தாக்கும் வண்ணம் இந்த ஏவுகணைகள் வடிவமைக்க படுகிறது ,மேலும் ,கடல்வழியாக நுழையும் கப்பல்களையும் துல்லியமாக இந்த ஏவுகணைகள் மூலம் அழித்திட ,
ஈரான் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .

எமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனை அத்தியாவசியம் என ,
வடகொரியாவை போல ஈரானும் கூறிட ஆரம்பித்துள்ளது,
எதிரிகளை கிளி கொள்ள வைத்துள்ளது .

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை
Posted in உலக செய்திகள்

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

பிரிட்டன் நாடனது ,தமது நாட்டுக்குள் கடல்வழியாக நுழையும் ,
சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ,ரூவாண்டாவுக்கு நாடு கடத்திட தீர்மானித்தது .

இதனை அடுத்து மனித உரிமை அமைப்புகளினால் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டது ,அதனை அடுத்து நடந்த பட்ட விசாரணைகளில் நீதிபதி ருவாண்டா நாடானது பாதுகாப்பன அல்லது ,எனவும் ,அவ்வாறு அந்த நாட்டை கருத முடியாதது என தீர்ப்பை வழங்கியுள்ளார் .

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

இதனால் ஆளும் சுனெக் ஆட்சிக்கு மிக பெரும் ,
அடியாக இது அமைந்துள்ளது

எதிர் வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று கொள்ளும் நோக்குடன் ,
அகதிகள் வரவை கட்டு படுத்த
ஆளும் சுனெக் ஆட்சி கடும் போக்கை கடை பிடித்து வருகிறது .

இந்த கடும் போக்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருவது,
வேறும் யாரும் அல்ல ,
பிரிட்டனில் அமைச்சராக உள்ள இந்தியா அம்மணி தான்

போலந்து ஜனாதிபதி உக்ரைன் பயணம் கொதிக்கும் ரஷ்ய
Posted in உலக செய்திகள்

போலந்து ஜனாதிபதி உக்ரைன் பயணம் கொதிக்கும் ரஷ்ய

போலந்து ஜனாதிபதி உக்ரைன் பயணம் கொதிக்கும் ரஷ்ய

போலந்து நாட்டு ஜனாதிபதி டூடா உக்ரைன் நாட்டுக்கு ,
திடீர் பயணத்தை மேற்கொண்டார் .
ரயில் மூலாம் திடீர் பாயனம் மேற்கொண்ட இவர் ,
ஜெலன்சியுடன் நேரடி பேச்சில் ஈடுபடுவார் .

இந்த பேச்சுகளில்ன் பொழுது பாதுகாப்பு மற்றும் ,ஒத்துழைப்பு ,
எதிரிகளை திட்டங்கள் தொடர்பில் ஆராய பட்டுள்ளது .

ரஸ்யாவுக்குள் புரட்சி இடம்பெற்றதன் பின்னர் ,போலந்து ஜனாதிபதி ,
உக்ரைன் பயணித்துள்ளது ,
ரஸ்யாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
Posted in உலக செய்திகள்

மெக்சிகோவில் 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்திய ஆயுத குழு

மெக்சிகோவில் 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்திய ஆயுத குழு

தெற்கு மெக்சிகோ மாநிலமான சியாபாஸில், ஆயுத
குழு ஒன்று 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்தி சென்றுள்ளது .

கடத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் 14 உறுப்பினர்களை ,
பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இவ்வாறு ஆயுத குழுவால் கடத்தில் செல்ல பட்ட 14 ஆண் ,
உறுப்பினர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

முதன் முதலாக இடம்பெற்றுள்ள இந்த கடத்தல் சம்பவம் ,
அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போனவர்களை கொலை செய்ய பட்டு வீச பட்டு ,
இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

இங்கு கடத்த பட்ட பல நூறு மக்கள் ,சடலங்களாக பின்னர் மீட்க ,
பட்டமை இங்கே குறிப்பிட தக்கது .

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்
Posted in உலக செய்திகள்

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

ரஸ்யாவின் கூலி படை இராணுவமான வாக்னர் குழு ,தலைவர்
பெலரூஸ் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக ,
பெலரூஸ் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் .

இவர் பெலரூஸ் நட்டில் உள்ளாரா இல்லையா என பல கேவ்ள்விகள் ,
எழுப்ப பட்டு வந்த நிலையில் ,தற்ப்போது
மவுனத்தை களைத்து ,ஐயா நம்ம நாட்டில் தான் இருக்காரு,
என உறுதிப்படுத்தி உரைத்துள்ளது பெலரூஸ்.

நம் நாட்டில் உள்ளார் என அறிவித்த பெலரூஸ் நாடு ,
அவர் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட்டு ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள்ளது .

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

அவர்களுக்கான முகாம் ஒன்று Luhansk பகுதியில் நிர்மாணிக்க பட்டு வருவதாகவும் ,
அங்கேயே வாக்னர் குழு தலைவரும் உள்ளார் ,என பகிரங்க படுத்தியுள்ளார் .
இந்த குறியீடு சில விடயங்களை எடுத்துரைக்கிறது .

பாரிய முகமை நிறுவும் வாக்னர் குழுவின் அடுத்த நகர்வை வைத்தே ,
பல விடயங்களுக்கும் ,சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்க பெறும் ,
அவை வரும் சில வாரங்களில் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .

ரஷ்யா இராணுவ உலங்கு ஊர்திகளை வீழ்த்திய நிலையில் ,
அது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ள ரஷ்யா ,
அந்த குற்றத்திற்காக வாக்னர் தலைவர் கைது செய்ய பட வேண்டும் என்ற,
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன .

ஆனால் புட்டீனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு வந்தவரை ,துணிச்சலாக கைது செய்து புட்டீன் தண்டிப்பார் என்பதே கேள்வியாக உள்ளது .
ஆனால் அதற்கு பதிலாக ஆடு களம் வேறு மாதிரியாக ,
மாற போவதையே இந்த முகாம் அமைப்பு , காட்சி படுத்துகிறது .

ரஷ்யா பதிலடி கிளர்ச்சி படைகள் பலி
Posted in உலக செய்திகள்

ரஷ்யா பதிலடி கிளர்ச்சி படைகள் பலி

ரஷ்யா பதிலடி கிளர்ச்சி படைகள் பலி

சிரியாவில் ரஷ்ய இராணுவத்தின் விமான தளம் மீது கிரள்ச்சி படைகள்
ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய விமானம் தளம் சேதங்களுக்கு உள்ளானது .

இதனை அடுத்து வடக்கு இட்லி பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் கிளர்ச்சி
படைகள் நிலைகள் மீது ரஷ்யா விமானங்கள் கடுமையான,
குண்டு தாக்குதலை மேற்கொண்டன .

இதன் பொழுது எட்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படை உறுப்பினர்கள் பலியாகியும் ,
தாஸின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அடித்தால் அடிப்போம் என்ற ,இஸ்ரேல் பாணியில் ரஷ்யா
படைகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

பிரிட்டன் விமானங்களை துரத்திய ரஷ்யா விமானங்கள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் விமானங்களை துரத்திய ரஷ்யா விமானங்கள்

பிரிட்டன் விமானங்களை துரத்திய ரஷ்யா விமானங்கள்

ரஷ்யா வான் ஆளுகை பகுதியான, கருங்கடல் பகுதி எல்லைக்குள் ,
அத்துமீறி நுழைந்த்து ,உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
பிரிட்டன் போர் விமானங்களை ,ரஷ்யா விமானங்கள் தூரத்தி சென்றன .

தமது காண்காணிப்பு ரேடார்களுக்குள் ,அந்நிய விமானங்கள் ,
நுழைந்த்துள்ளதா கண்டறிந்த ,ரஷ்யா விமானிகள் ,
பறந்து சென்று இடைமறித்து துரத்தி சென்றன .

பிரிட்டன் விமானங்களை துரத்திய ரஷ்யா விமானங்கள்

துரத்தலில் ஈடுபட்ட பொழுதும் ,தாக்குத்தல் ஏதும் நடத்தப்படவில்லை .

சில நாடுகளுக்கு முன்னர் ரஷ்யா விமானங்களை ஜெர்மன் ,
பிரிட்டன் விமானங்கள் கூட்டாக துரத்தி சென்ற
பின்னர், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இவ்வாறான சம்பவங்கள் சாதாரண நிகழ்வாக இப்பொழுது ,
மாற்றம் பெற்றுள்ளதாகவே ,இந்த விடயங்களை வைத்து நோக்க முடிகிறது .

ஈரானுக்குள் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய நாசகார ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குள் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய நாசகார ஆயுதங்கள்

ஈரானுக்குள் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய நாசகார ஆயுதங்கள்

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் இராணுவத்தினருக்கு கொத்து குண்டுகளை வழங்கிட ,
அமெரிக்கா காங்கிரஸ் ஆளும் அமெரிக்கா ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுத்துள்ளது .

இவ்வாறான கொத்து குண்டுகள் முள்ளி வாய்க்காலில் ,
தாமிழர்கள் மீது இலங்கை அரச இராணுவம் பயன் படுத்தி ,
பலலாயிரம் மக்களையும் ,புலிகளையும் கொன்று குவித்தது .

குறித்த குண்டானது வீழ்ந்து வெடிக்கும் பகுதியில் ,ஓட்ஸின் செயல் இழக்க படும் ,அப்பொழுது அங்குள்ள உயிரினங்கள் மூச்சு திணறி இறக்கும் .
மேலும் இந்த குண்டானது மனித உடலில் பட்டாலே தோல் எரிந்து
உயிரோடு மரணிப்பார்கள் .

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

மெழுகுவர்த்தி உருகுவது போன்று உடல் தசைகள் உடைந்து விழும் ,
அவ்விதமான மிக கொடூரமான ஆயுதத்தையே ,ரஷ்யா இராணுவம் மீது ,
வீசிட அமெரிக்கா காங்கிரஸ் வேண்டுதல் விடுக்கிறது .

இது அணுகுண்டுக்கு ஒப்பனை ஒன்றாகவே நோக்க படுகிறது ,
ஈழத்தில் ஆனந்தபுரத்தில் வடமுனை கட்டளை தளபதி பிரிகேடியர் தீபன்,
உள்ளிட்ட பாதது தளபதிகள் ஒரே களமுனையில் ,
இறக்க இந்த குண்டுகளே பயன் படுத்த பட்டது .

அப்படி என்றால் ரஷ்யா படைகள் மீது உக்ரை இராணுவம் ,
இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தினால் ,
வடகொரியா புதிதாக தயாரிக்க பட்ட ஏவுகணை ஒன்று ,
இதே போன்ற குண்டுக்கு ஒப்பானது .

ஓட்ஸிசனை அந்த சுற்று பகுதியில் செயல் இழக்க வைத்து ,
உயிரினத்தை அழிக்கும் வல்லாமை பொருந்தியது .
அந்த ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு வடகொரியா வழங்கலாம்,
என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

,உக்காரன் போர்முனையில் அபாயகர ஆயுதங்களை பயன் படுத்த நேட்டோ ,
மேற்கு நாடுகள் தயாராகி வருவதையும் ,ரஷ்யா மீது அணுகுண்டு தாக்குதல்,
நடத்த படலாம் என்பதற்கான முன்னோட்டமாக ,
இந்த அசைவுகள் காண படுகின்றது .

இறுதி போருக்கு இவர்கள் தயராகி வருவதையே ,
அதாவது செய் அல்லது செத்துமடி என்கின்ற ,
பொரியல் கோட்பாட்டுக்கு ஏற்ப, இந்த ஆயுத பயன் பாட்டு விடயங்கள் ,
காண்பிக்கின்றன .

ஹிஸ்புல்லா போராளிகளின் மில்லியன் டொலரை திருடிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா போராளிகளின் மில்லியன் டொலரை திருடிய இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போராளிகளின் மில்லியன் டொலரை திருடிய இஸ்ரேல்

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

தெற்கு லெபனான் பகுதி மேலாக பறந்த இஸ்ரேலிய ஆளில்லா உளவு
விமானத்தை ,தாம் சுட்டு வீழ்த்தியதாக ,
ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது .

ஹிஸ்புல்லா கட்டு பாட்டு பகுதியான ஜிப்கின் அருகே பறந்து ,
இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தமது விமானங்களை சுட்டு வீழ்த்த முடியாதவை என இஸ்ரேல் இராணுவம்,
தெரிவித்து வரும் நிலையில் ,எம்மாலும் அதனை வீழ்த்த முடியும் என்பதை போல,ஹிஸ்புல்லா போராளிகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

வீழ்ந்த விமானத்தின் காட்சிகளை காண்பித்து இஸ்ரேலுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன .


இஸ்ரேல் மீது எவ்வேளையும் போராளிகள் அமைப்பினர், தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்கும் இஸ்ரேல் ,அவர்களின் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான கண்காணிப்பை மேற்கொண்ட பொழுதே ,
விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .இதன் மூலம் இந்த பகுதியில் ,
இவர்கள் நடமாட்டம் அதிக காணப்படுகிறது என்பதை இஸ்ரேல் தெரிந்திருக்கும் .

எவ்வகையான ஆயுதத்தை பயன் படுத்தி விமானம் சுட்டு வீழ்த்த
பட்டு இருக்கும் என்பதும்,விமானம் வீழ்வதற்கு முன்பு பதிவாகி இருக்கும் .

அப்படி என்றால் விரைவில் ,இதே பகுதிக்களை இலக்கு வைத்து,
இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்கலாம் .
அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் போராளிகள் பதிலடி கொடுப்பார்களா ..?

வழமையாக எமது விமானம் இயந்திர கோளாறு காரணமாக,
வீழ்ந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை .

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
Posted in உலக செய்திகள்

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரான் நாட்டு எல்லை பகுதிகளுக்குள் நுழையும் எதிரிகளின் விமானங்கள்
படைகள் முற்றாக அழிக்க படும் என ஈரானிய வான்படை தளபதி சூளுரைத்துள்ளார் .

தமது முக்கிய எல்லை பகுதிகளில் உள்ள வான் தளங்களுக்கு ,
திடீர் பயணம் புரிந்த அவர் அங்கு ,பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தார் .

அதன் பொழுது மேற்படி கருத்தை பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹிஃபர்ட்தெரிவித்தார் .

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

எங்களுக்கு தெரியும் எதிரியானவன், பல ஊடுருவல்களை நடத்திட முனைகின்றான் ,ஆனால் அவ்வாறன ஊடுருவல் நடைபெற்றால் ,அது எதிரிகளுக்கு,மிக பெரும் பேரழிவை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்வாளர்கள் ,என மிரட்டியுள்ளார் .

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்
Posted in உலக செய்திகள்

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

ரஸ்யாவுக்குள் வாக்னர் கூலிப்படை இராணுவம் ,உள் நாட்டு கலவரத்தில் ஈடுபட்டது .


இதன் பொழுது அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட மேற்குநாடுகளின் ,
உளவுத்துறையில் ,வாக்னர் தலைவரின் டீலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு,
பகிரங்க படுத்தியுள்ளது .

இது எங்கள் உள்வீட்டு பிரச்னை அதனை நாங்கள் தீர்த்து கொள்கிறோம் ,
உங்கள் வேலையை பார்த்து கொள்ளுங்கள் என கடும் தொனியில் வாக்னர் குழு தெரிவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

ரஷ்யா மக்களின் உரிமை புதைத்து ,எதிரிகளுடன் கூட்டிணைவது ,
எமது நோக்கம் அல்ல என்பதாக ,வாக்னர் குழு பதில் அளித்துள்ளது .

இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள மேற்கு நாடுகள் ,வாக்னர் தலைவரை ,
போட்டு தள்ளும் முற்றுகை நடவடிக்கைக்கு தயராகி வரும் ,
அசைவுகாளாக சில அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .

எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றுவதில் ,இவர்களை அடிக்க யாரால் முடியும் .

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை கடந்த தினம ,
வெற்றிகரமாக சோதனை செய்து இஸ்ரேலை பதற விட்டுள்ளனர் .

காச மேற்கு கடல் கரையை நோக்கி வீச பட்டு ,ஏவுகனை சோதனை நடத்த பட்டுள்ளது ,திட்டமிட்டபடி தமது இலக்கை நோக்கி சென்று தாக்கியதன்
ஊடாக ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர் .

போராளிகள் ஏவுகணை சோதனை நடத்திய பகுதிகளை தேடி அழிக்கும்
நடவடிக்கைக்கு இஸ்ரேல் விமான படை தயராகி வருகிறது .

தே பகுதியில் நிலை கொண்டுள்ள முக்கிய போராளிகள் ,
முகாம்கள் ,அல்லது மறைவிடங்களை இலக்கு வைத்து ,
தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் வான்படை ஈடுபடும் என்பதால் .
பதட்டம் நிலவுகிறது

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

அமைதியான இஸ்ரேல் பலஸ்தீன போர் ,மீள ஒரு மாதங்கள் கழிந்து,
ஆரம்பிக்க படவுள்ளதை ,அசைவுகள் காண்பிக்கின்றன .

இம்முறை இஸ்ரேல் வலிந்து மோதல்களை உருவாககினால் ,
இஸ்ரேலக் பற்றி எரியும் தாக்குதல்களை ,போராளிகள் நடத்த கூடும் ,
என எதிர் பார்க்க பாடுவதாலேயே பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு கொண்டு வரும் ,
பேச்சுக்கள் எதிர் வரும் வராம ஆரம்பிக்க படவுள்ளன .


இந்த பேச்சுகளுக்கு நடு நிலை வகிக்க .சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா
ஆகிய நாடுகள் ஆதரவை பெற முயற்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவர்களின் நடுநிலையுடன் இந்த பேச்சுக்கள் முன்னெடுக்க ,தயாராகி வருகிறது .
ஆனால் இந்த பேச்சுக்கள் வெற்றி பெறுமா என்ற சந்தேகமாக உள்ளது .

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

கடும் போக்கு தனத்தை தொடர்ந்து கடைபிடித்து போர்வெறியில் நாட்டம் கொண்டுள்ள,


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் ,கோப பேச்சுக்கள் ,பொறுப்பற்ற மொழி கலவை வீச்சுக்கள்,
பரஸ்பராசமாதானத்தை நீடித்து செல்ல, அனுமதிமுமாக என்கின்ற
பெரும் சந்தேகம் எழுந்துள்ளது ,குறிப்புடத்தக்கது .

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்
Posted in உலக செய்திகள்

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

ரசிவுக்குள் வாக்னர் கூலிப்படை இராணுவம் ,
ரஷ்யா அரசுக்கு எதிராக களம் இறங்கிய நிலையில் ,
அந்த இராணுவம் மேற்கொண்ட இராணுவ புரட்சியை முறியடிக்க
சீன இராணுவம் தயாராக இருந்தது .

சீனாவின் சண்டை விமானங்கள் மற்றும் ,விசேட இராணுவ கொமோண்டோக்கள்,
தேவை பட்டால் களம் இறங்கிட சீன தாயாராக இருந்ததாக ,
சீனா முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது .

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

புட்டீன் மேற்கொண்ட தந்திர நகர்வின் மூலம் ,கைப்பற்ற பட்ட இராணுவ தளத்தை விட்டு
வாக்னர் கூலி படைகள் விலகின ,

இப்பொழுது ரஷ்யா முக்கிய பகுதி எங்கும் இராணுவம் ,
குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுளள்து .
வாக்காளர் குழு மீது சுமத்த பட்ட கிரிமினல் குற்ற வழக்கும் வாபஸ் பெற பட்டுள்ளது .

சீனா ,ஈரான் என்பன இதே போன்ற நிலை எடுத்து ,
ரஸ்யாவுக்கு துணை நின்ற செயல் ,அவர்களின் நட்புறவை காண்பிப்பதாக அமைந்திருந்தது .

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் குருதீஸ்தான் பகுதியில் எர்பில் பகுதியில்,
அகோர வான்வழி குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலை அடுத்து , மலையடி வாரத்தில் ,
அமைக்க பட்டிருந்த மிக முக்கிய இராணுவ முகாம்கள் ,
தாக்கி அழிக்க பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது .

மேலும் போராளிகள், ஏவுகணைகள் என்பனவும் ,நீர்மூலமக்க பட்டுள்ளது ,
குருதீஸ் போராளிகளை குறிவைத்து ஆளும் எடகோன் ஆட்சி
இன அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .