உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்
இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .
வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .
தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு







