உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்
இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .
வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .
தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு







