அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு எண்ணெய்
கப்பல்கள் மீது ,ஈரான் கடற்படை திடீர் சூட்டு தாக்குதலை நடத்தியது .

சம்பவத்தை அறிந்து கொண்ட அமெரிக்கா கடல் படை கண்காணிப்பு கப்பலை ,
வழிமறித்ததை தொடர்ந்து ஈரான் கப்பல்கள் விலகி சென்றன .

இரண்டு எண்ணெய் கப்பல்களை சிறை பிடிக்க,
ஈரான் முயன்ற பொழுதும் ,அவை மிக பெரும் தோல்வியில் முடிந்துள்ளதாக ,
அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது .

ஈரானின் இந்த சூட்டு சம்பாவத்தை அடுத்து ,விரைவில் வேறு கப்பல்களை ,
இலக்கு வைத்து சிறை பிடிக்கலாம் என்பதால பதட்டம் அதிகரித்துள்ளது .

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்

தமது எல்லை கடல்வழியாக பயணிக்கும் சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு ,
அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் ஊடக ,நேட்டோவுக்கு ஆப்பு வைக்க,
ஈரான் முயல்வதாக இந்த நகர்வுகள் காண்பிக்கின்றன .

விளங்க கூறுவது என்றால் ,கச்சா எண்ணெய் விலையை அதிகரிப்பதன் ,
ஊடாகவே நேட்டோ ஆட்சிகளை மக்கள் ,கொந்தளிப்பின் மூலம் கவிழ்க்கலாம் ,
என்பது ஈரானின் திட்டமான உள்ளதை இந்த
நகர்வுகள் காண்பிக்கின்றன.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு அடிக்க ,ஈரான் நேட்டோவை குறிவைத்து இப்படி அடிக்கிறது .
நிலவரம் கலவரமாக போகிறது என்பதற்கான ,அறிகுறிகளாக இவை காண படுகின்றன .

இது ஆபத்தான ஆடடடமா அல்லது ,நேட்டோவை அடிபணிய வைக்கும் ஈரானின் தந்திர ஆட்டாமா
என்பது, வரும் காலங்களில் தெரிய வரும் எனலாம் .

பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி
Posted in உலக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி

பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி

மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

அப்போது, செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.

பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி

முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்தார்.

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ,
சோதனைச் சாவடியைக் குறிவைத்து மனித குண்டு தாரி ,
வெடித்து சிதறியதால் 14 பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் டசின் பேர் காயமடைந்தனர்.

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடக்கு வஜிரிஸ்தான் ,
பழங்குடி மாவட்டத்தின் சோதனைச் சாவடியில்,
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை .
குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் ,
அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

பிரிட்டனில் காசு இயந்திரத்தை திருட முயன்ற கொள்ளையன் கைது
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் காசு இயந்திரத்தை திருட முயன்ற கொள்ளையன் கைது

பிரிட்டனில் காசு இயந்திரத்தை திருட முயன்ற கொள்ளையன் கைது

பிரிட்டன் மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கோப் ,
பலபொருள் அங்காடி ஒன்றுக்குள் காணப்பட்ட ,atm காயசு இயந்திரம் ஒன்றை ,
புல்டோசர் கொண்டு சுவரை உடைத்து அந்த பணத்தை திருட முயன்ற
திருடன் ஒருவர் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

அதிகாலை வேலை அதே பகுதியில் தரித்து நின்ற கனரக இயந்திரத்தை ,
திருடி கடை சுவரை இடித்து பணத்தை திருட முயன்றுள்ளார் .

பிரிட்டனில் காசு இயந்திரத்தை திருட முயன்ற கொள்ளையன் கைது

அலராம் சத்தம் பொலிஸாருக்கு சென்றதை அடுத்து,
தற்போது அவர் மடக்கி பிடிக்க பட்டு சிறையில் அடைக்க பட்டுளளார் .


இப்படியுமா திருடர்கள் யோசிப்பார்கள் ,அவனுக்கு என்ன கஸ்ட்டோமோ ,
என அவருக்கு சார்பாகவும் சிலர் சமுக வலைத்தளங்களில் கருத்தை எழுதி உள்ளாங்க .

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கார்கீவ் பகுதியை
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 43 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து அழிந்துள்ளன .

மரண வீடொன்றில் மக்கள் கலந்து கொண்டிருந்த பொழுது ,
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் ,அதிலேயே இவ்வாறான பெரும் இழப்பு,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ரஷ்யா தலைநகர் மோஸ்க்கோ மீது விமான தாக்குதல் நடத்த பட்டதற்கு பழிவாங்கும் ,பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது .மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் வான்வழி
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

மேலும் இரண்டு லட்சம் இராணுவத்தினரை குவித்து,
மிக பெரும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது .

பக்மூட் உள்ளிட்ட பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்து விடும் ,
என எதிர் பார்க்க படுவதால் ,ஜெலன்ஸி நேட்டோ நாடுகளுடன் ,
முக்கிய பேச்சுக்களில் ஈடுப்பட்டு வருகிறார் .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் ,
மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்ரைன் இராணுவம் முன்னேறி வந்த ரஷ்யா படைகள் மீது ,
கடும் தாக்குதலை உக்ரைன் கிழக்கு பக் மூட்
பகுதியில் நடத்திய வண்ணம் உள்ளது .

இதன் பொழுது 18ஆட்டிலறி பீரங்கிகள் ,டாங்கிகள் ,யுத்த விமானங்கள் ,
கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

உக்ரைன் கிழக்கு பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்
கடும் முயற்சிகளில் ,ரஷ்யா படைகள் ஈடுபட்டுவருவதாகவும் ,
அதனால் அந்த முன்னரங்க பகுதியில்,
கடும் யுத்தம் இடம்பெற்றுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

எனினும் தமது வீரர்கள் தொடர்ந்து கடும் சமராடி வருவதாக ,
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

வீழ்த்த பட்ட ரஷ்ய மிகையொலி போர் விமான மற்றும் பீரங்கிகள் ,டாங்கிகள் அழிப்பு ,காட்சிகளை வெளியிட்டு ரஸ்யாவுக்கு தோல்வி தான் என்பதை காண்பித்துள்ளது .

இதே போல உக்ரைன் இராணுவ படைக்கல இழப்பையும் ,
ரஸ்யா இராணுவம் காண்பித்துள்ளது .இரு பகுதியில்
கடும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் ,ரஷ்யா படைகள் ,
பலமே ஓங்கி இருப்பதாய் உக்ரைன் சேதங்கள் காண்பிக்கின்றன .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள் ,வெடித்த உச்சகட்ட யுத்தம் ,


இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .

மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .

இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .

அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .

அமெரிக்காவில் துப்பாககி சூடு 11 பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .

இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .

விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் தப்பி ஓடும் மக்கள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் தப்பி ஓடும் மக்கள்

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா


பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
Posted in உலக செய்திகள்

பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை

பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .

இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .

பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .

அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

உக்ரைன் கிழக்கு எல்லை பகுதியில் ரஷ்யா இராணுவம்,
லட்சம் படைகளை திடீரென குவித்துள்ளதால்
பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்ரைன் கிழக்கு முன்னரங்கமாக விளங்கும் இரண்டு பாரிய ,
லைமன்-குபியன்ஸ்க் மற்றும் பாக்முட் முனைகளுக்கு அனுப்பியுள்ளது.

பக்மூட்டை முற்றாக மீட்டு விட்ட்டால் ,உக்ரைன் பல முக்கிய நகரங்களுக்கான ,
விநியோக வழி தடை படும் ,அதனால் அந்த பகுதியை மீட்டெடு விட ரஷ்யா துடிக்கிறது .

கடந்த ஐந்து நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
ஆனால் தாமே வெற்றி நாயகர்கள் என உக்ரைன் மார் தட்டி வந்தது .

தற்போது லட்சம் படைகள் ,முக்கிய ஏவுகணை ,மோட்டார் ,பீரங்கி ,
வான் தாக்குதல் ,வான் தடுப்பு படைகள் என ,முக்கிய படையணிகள் குவிக்க பட்டுள்ளதால் ,பீதியில் உக்ரைன் உறைந்துள்ளது

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

எவ்வேளையும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
இப்பொழுது வாக்னர் படை காலத்தில் இல்லை .

ரஷ்யா அரச இராணுவம் தனது வீரத்தை கண்ணபிக்க வேண்டிய நேரம் .
ஆகையால் தாக்குதல் அதி பயங்கரமாக இருக்க போகிறது .

ஏவுகணை மழைக்குள் தொடராக உக்ரைன் குளிக்க போவதை ,
இந்த முக்கிய படையணி குவிப்பு தெளிவாக காண்பிக்கிறது .
வேட்டை திருவிழா நாக்கை போகிறது ,ஆயுத தாருங்கள் என்ற
ஜெலன்ஸியின் ஒப்பாரி சத்தம் ஒலிக்க போகிறது .

அதை காது கொடுத்து கேட்குமா ,
நேட்டோ என்பதே கேள்வியாக உள்ளது .

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

மோடி புட்டீன் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்

மோடி புட்டீன் திடீர் பேச்சு

மோடி புட்டீன் திடீர் பேச்சு

ரஷ்யா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மற்றும் இந்திய பிரதமர்,
நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர் .

சீனா ஷாங்காய் ,மற்றும் உக்ரைன் கள நிலவரங்கள் தொடர்பாக பேச பட்டுள்ளது .


இதில் என்ன விடயம் முக்கியமாக பேச பட்டது என்பதை இந்தியா வெளிப்படுத்தவில்லை

உக்ரைன் போர் முனையில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில் ,
இந்தியாவுடன் ரஷ்யா பேசியுள்ளது முக்கிய விடயமாக பார்க்க படுகிறது .

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

பிரான்சில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் ,
பொலிஸாரால் கொலை செய்ய பட்டதை அடுத்து ,பிரான்ஸ் தழுவிய ,
நிலையில் வன்முறை ,கலவரமாக மாறியது .

இது இஸ்லாமிய வெறுப்பை காண்பிப்பதற்காக ,
பிரான்ஸ் அரசினால் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதை போல ,
துருக்கிய அதிபர் முழங்கியுள்ளார் .

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

இந்த இஸ்லாமிய வெறுப்பை ஓரம் கட்டி ,கலவரத்தை நிறுத்தி ,
இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என ,
ஆவர் வேண்டுதல் விடுத்தார் .

ஒரு இனத்தின் மீதான வெறுப்பு ,மதவெறியாக மாற்றம் பெற்று ,
கலவரமாக்க பட்டு ,அழித்தொழிக்கும் நகர்வு ,அல்லது முடக்கும் நகர்வுக்கு ,
ஓப்பன் ஒன்றாக இது மாற்றம் பெறுகிறது .

காலனித்துவ அடக்குமுறை ஆட்சி அதிகாரத்தை ,
பிரான்சு தொடர்ந்து பின்பற்றி வருவதை ,இந்த விடயம் ,
காண்பித்துள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது .

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு


ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு


இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .

இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்

வடக்கு வெனிசுலாவில் அதி உயர் சண்டை விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .


நாட்டின் சுதந்திர தினத்திற்கு அணி வகுப்பில் கலந்து கொள்வதற்காக ,
பயிற்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இதன் பொழுது சம்பவ இடத்திலேயே விமானி பலியாகியுள்ளார் .
சிதைவடைந்த விமான பாகங்கள் மீட்க பட்டு வருகின்றன .

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,
இந்த விபத்து இடம்பெற்று இருக்க கூடும் என கருதப்படுகிறது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன .