Tag: ஈரான் இராணுவ தளபதி
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ,
முன்னாள் ஐஆர்ஜிசி குத்ஸ் படைத் ,
தளபதி காசிம் சுலைமானியின் மரணம் தொடர்பிலான ,
நீதி விசாரணை விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் முன்னால் ,
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து வர படுகிறது .
ஜனவரி 3, 2020 அன்று, அமெரிக்க இராணுவம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ,
உத்தரவின் பேரில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ,
அருகே ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்ல பட்டார் .
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைக்கவும் ,ஹிஸ்புல்லா ,
ஈராக் ஸியாத் போராளி குழுக்களை வலுப்படுத்துவதில் ,
சுலைமானி தீவிர நகர்வை மேற்கொண்டார் .
இவர் அன்று ஆரம்பித்து வைத்த நடவடிக்கை,
காரணமாகவே ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது .
மேலும் இவரை விட்டு வைத்தால் தமக்கு ஆபத்து என்பதை கருதிய ,
இஸ்ரேல் ,அமெரிக்கா அனைத்து கூட்டு தாக்குதல் மூலம் அவரை கொன்று வீசியது .
சர்வதேச நாடுகளில் அத்துமீறி பகிரங்கமாக, அமெரிக்கா இஸ்ரேல் நடத்தும் ,
இந்த தாக்குதலை கண்டிக்க துணிவற்றவராக ,தகுதி அற்றவராக ,
ஐநா மன்றம் உள்ளது . .
நீதி பேசும் சர்வதேச நீதிமன்றுகளும் ,ஐநாவும் ,இஸ்ரேல் பொம்மை என்பதையும் ,
ஈரான் ,மியன்மார் ,இலங்கை ,பலஸ்தீஹனம் ,தமிழர் படுகொலைகள்
மூலம் நிரூபணமாகியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் இராணுவ முக்கிய புரட்சிகர படை தளபதி ஒருவர் ,
சிரியா டமக்காஸ் பகுதியில் வைத்து இஸ்ரேலின் ஆள் ,
இல்லா உளவு விமானம் மூலம் கொலை செய்யப் பட்டுளளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து ,ஈரானுக்கு எதிரான,
பல படை நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் .மேலும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகருமாக விளங்கி வந்தார் .
அவ்வாறான முக்கிய தளபதியை துல்லியமாக, கண்காணித்து போட்டு தள்ளியுள்ளது இஸ்ரேல் .
மேலும் லெபனானின் ஹிஸ்புல்லா ,ஜிகாத் ,கமாஸ் போன்ற,
போராளி குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி,
ஒருங்கிணைத்து வந்துள்ளார் .
ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
அவ்வாறான மிக முக்கிய படை தளபதியை ,
குறி தவறாது இஸ்ரேலியா இராணுவம் போட்டு தள்ளியுள்ளது .
ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் அனுபவம் வாய்ந்த ,
தளபதி கொலை செய்யப்பட்டதற்கு ,இஸ்ரேல் விரைவில் விளைவை சந்திக்கும் என ,ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .
சோலைமானி கொலையை அடுத்து ,அவரை போன்று உருவாகி வரும் ,
தளபதிகளை இஸ்ரேல் தொடராக கொலை செய்தவண்ணம் உள்ளமை ,
இங்கே கவனிக்க தக்கது .
இந்த செய்தி குரல் வடிவில் கேட்க இதில் அழுத்துங்கள்
ஈரான் இராணுவ தளபதி படுகொலை
ஈரான் இராணுவ தளபதி படுகொலை
ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் படை தளபதி ஒருவரை இஸ்ரேல் போட்டு தள்ளியுள்ளது.சிரியா டமாகாஸ் பகுதியில் தங்கி இருந்து இஸ்ரேலுக்கு எதிரான செயல் பாடுகளில் தீவிரமாக செயல்பட்ட முக்கிய ஈரான் இராணுவ தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேல் விரைவில் பேரழிவை சந்திக்கும் என
புரட்சிகர படை எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இரு மகன்களினால்,
தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .இலங்கை செய்திகள் பக்கத்தில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து பர பரப்பு ஏற்படுத்தி உள்ளது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
ஈரான்,துருக்கி சிரியா ,ஈராக் என்ற நான்கு நாடுகளுடனும் போராடி வருகிறது குருதீஸ்
போராளிகள் ,இவ்வாறான நிலையில் புலிகளை போன்று அழிவு நிலையில் இருந்த குருதீஸ்
போராளிகளை ஈரானிய இராணுவ தளபதி திடீரென சந்தித்து பேசியுள்ளார்
இவரது இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக குருதீஸ் போராளிகளுக்கு அமைய பெறும் என
எதிர் பார்க்க படுகிறது












