கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.

இஸ்ரேல் பாதுகாப்பது அமைச்சர் ஹமாஸ் போராளிகள் சிறைபிடித்து சென்றுள்ள கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மறைவிடங்கள் அருகில் தாக்குதலை நடத்துவதாகவும் ,அவர்ககாலை விரைவில் மீட்டு ஓடுவோம் என அவர் முழங்கியுள்ளார்

கிட்ட தட்ட நமக்கு மாதங்கள் போர் முடிவுக்கு வரும் இவ்வேளையில் ,இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் கைதிகள் விடுவிக்க படவில்லை .

ஆனால் தொடர்ந்து போரில் வெற்றி பெற்று கைதிகளை மீட்டு வந்து விடுவோம் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
Posted in உலக செய்திகள்

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

பாலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான,
அமைச்சர் காத்ரி அபு பக்கர், படுகொலை செய்ய பட்டுளளார் .

இவர் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக் கரை ,
நப்லஸில் சனிக்கிழமையன்று கார் விபத்தில் இறந்தார் என ,
பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது .

போராளிகள் அமைப்பை வேட்டையாடி வந்த இஸ்ரேல் த,
ற்போது பலஸ்தீன முக்கிய மூளைகளை ஒன்றாக ,
சாய்க்க ஆரம்பித்துள்ளதை இந்த விடயம் காண்பிக்கிறது .

சாதாரண வீதியில் ,இறக்கும் வண்ணம் எவ்வாறு விபத்து நடந்தது ,
ஓசை படமால் கார் விபத்தில் ,காட்சிதமாக திட்டம் போட்டு கதையை ,
முடித்துள்ளது இஸ்ரேல் உளவுத்துறை .

பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்

இவ்வாறான சம்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இஸ்ரேல் உளவுத்துறையினர் .
பலஸ்தீஹீன அதிபர் யசீர் அராபத்துக்கு ஊசி அடித்து கொலை புரிந்ததில் இருந்து ,
அனைத்து துறைகளிலும் தனது வீர விளையாடல்களை காண்பித்த வண்ணம் உள்ளது இஸ்ரேல் .

இந்த அத்துமீறல் அடக்குமுறை தாக்குதல்களுக்கு யார் முற்றுய் புள்ளி வைப்பது ,
சீனா சென்று சீன த்திபாரி பலஸ்தீன அதிபர் சந்தித்து வருகை தந்த இரண்டு வாரத்தில் ,
முக்கிய அமைச்சர் அவுட்டாக்க்கி உள்ளது .

இது பாலஸ்தீனத்திற்கு விடும் நேரடி மிரட்டலாகும் என்பதும் .தொடர்ந்து முக்கிய நபர்கள் குறி வைக்க பட்டுள்ளதை காண்பிக்கிறது .