போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு

போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு

போலந்து எல்லையில் வழமைக்கு மாறாக இராணுவம் குவிக்க பட்டு,
பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது .

உக்ரைன் ரசியாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,தற்போது வாக்னர் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போலந்து எல்லையில் தீடிரென குவிக்க பட்டனர் .

அதனை அடுத்து நாடுகளுக்கு இடையில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டது .
இதனை அடுத்தே தற்போது போலந்து இராணுவம் மேலதிகமாக குவிக்க பட்டு
ரோந்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது .

அசைவுகள் ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என,
போலந்து எதிர் பார்ப்பதாக கருத படுகிறது .

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு


ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு 

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

இலங்கை தலைநகர் கொழும்பு முக்கிய பகுதிகள் ,
எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் விசேட இராணுவ குவிப்பு மக்கள் மத்தியில்,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின் கதவு வழியாக மீளவும் ,
பிரதமராக முனைகிறார் என்பதால் ,
மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் என்பதால் ,
மீளவும் இராணுவம் குவிக்க படுவதாக
உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன .

அமைதியான மக்களை மீளவும் உசுப்பி விட வருகிறார் இலங்கை
புலிகேசி என நெட்டிசன்கள் பகிர்வுகளை பகிர்ந்து வருகின்றனர் .

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா மெஸ்ஸிக்கோ எல்லையில் திடீரென மேலதிகமாக 1500 இராணுவத்தினர்குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது .

மே 11 ஆம் தேதி அகதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ,
அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்கள் அதிகமாக நுழைய கூடும் என்பதல் ,
அதனை கட்டு படுத்த ,இவ்வாறு இராணுவம் திடீரென குவிக்க பட்டுள்ளது .

ஆளும் பைடன் நிர்வாகத்தினால் ,அகதிகள் நுழைந்திட அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் ,
பல்லாயிரம் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

இதனால் அமெரிக்கா பூர்வீக குடிகள்
ஆளும் அரசு மீது கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மீளவும் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தால் அகதிகள் வரவு தடுக்க பட்டு ,
மீளவும் அகதிகள் ,அவர் தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படும் நிகழ்வுகள்,
ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு

ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு

ஈரான் துர்க்கை எல்லை பகுதியில் தற்பொழுது ஈராக்கிய ஆயுத படிகள் குவிக்க பட்டு எல்லை சோதனைகள் முடுக்கிவிட பட்டுளள்ன .

துருக்கி மற்றும் ஈரான் பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் தகுதல் நடத்தியத்தையே டுத்து தற்போது ,அதி நவீன படை பிரிவினர் வீதி எல்லை கண் கணிப்பு ,மற்றும் சோதனைகள் நடவடிக்கையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

ஈராக் சிரியா ஏழை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து ,ஈரான் துருக்கி இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

Posted in உலக செய்திகள்

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு அளிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் ஆட்சியின் கோட்டையாக விளங்கும் ,காபூல் பகுதியில் அமைக்க பெற்றுள்ள ,ரஷ்ய தூதரகத்தை சுற்றி ,ஆயுதம் தாங்கிய இராணுவம் ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

இவர்களின் இந்த இராணுவ குவிப்பு ,பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல் , நடத்த படலாம் என்ற ,உளவு தகவலை அடுத்து ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

தலிபான்கள் தலைநகர் ,காபூல் பகுதியில், நாள் தோறும் குண்டு வெடிப்புக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அதன் எதிரொலியாக ,இந்த பாதுகாப்பு ,இறுக்கமடைந்துள்ளது என்கிறது சுயாதீன தகவல்கள் .

ஓராண்டு கடந்து பயணிக்கும் தலிபான்கள் ஆட்சி ,செயல் இழக்கும் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதை ,இந்த தொடர் தாக்குதல்கள் எடுத்துரைக்கின்றன .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

    இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

    இலங்கையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வீதி பாதுகாப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

    தேவை ஏற்படும் பொது சோதனைக்ளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் அடிப்படையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்க படும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது.

    மக்கள் எழுச்சியை தடுக்கும் முகமாக, இந்த இராணுவ குவிப்பை , ரணில் விளக்கிரமசிங்க மேற்கொள்வதான குற்ற சாட்டு , முன் வைக்க பட்டுள்ளது .


    மேலும் பசில் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பின் பின்னர் ,இந்த இராணுவ குவிப்பு நடவடிக்கை வேகப்படுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

    ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

    ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .

    இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .


    விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.

    ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .


    மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.