உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

உக்ரைன் நாட்டு இராணுவத்தினருக்கு ,நேட்டோவின் 11
உறுப்பு நாடுகள் F-16 fighters விமான பயிற்சிகளை வழங்குகிறது .

இந்த விமான பயிற்சிகள் நிறைவு பெற்றதும் ,உக்ரைனுக்கு ,
இந்த விமானங்களை வழங்கி வைக்க
அமெரிக்கா தயாராகி வருகிறது .

பிரிட்டன் ,பிரான்ஸ் ஏவுகணைகளை இதன் ஊடாக எடுத்து சென்று ,
ரஷ்யா தலைநகர் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் ,
உக்ரைன் போர் முனையில் ,பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் வரவின் பின்னால் ,ரஸ்யாவை உக்ரைனை வென்றிட முடியுமா ..?
பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகளை ரஸ்யா வீழ்த்தியது போல ,
இந்த விமானங்கள் வீழ்த்த படுமா ..?

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்டால் , உக்ரைன் போர்க்களத்தில் ,
பாரிய பின்னடைவுகளை மேற்கு நாடுகள் சந்திக்கும் எனலாம் .

எதிர் பார்த்த அதிரடி தாக்குதல்களை ,நடத்தி ,பிரிட்டன் ,
அமெரிக்கா புயல் நிழல் ,பட்ரியாட்
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

அவ்வாறு இந்த அதி உயர் தாக்குதல் விமானங்களை ரஷ்யா வீழ்த்தினால் ,
அதுவே போரின் போக்கின் நிகழ்ச்சி நிரலை ,மாற்றி அமைத்து விடும் எனப்படுகிறது .

தஉலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .

இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

துருக்கி நடாட்டுக்கு அமெரிக்காவானது முக்கிய போர் விமானமான,
f 16 ரக விமானங்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது .

சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஆதரவு வழங்கியதை அடுத்து ,
இந்த விமானங்களை வழங்குவதற்க அமெரிக்கா தயாராகி வருகிறது .

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

அமெரிக்கா காங்கிரசின் இறுதி ஒப்புதலை பெற்று,
20 பில்லியன் டொலர் பெறுமதிக்கு விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்கிறது .

துருக்கி திடீரென அந்தர பெல்ட்டி அடித்து ,ரஸ்யாவுக்கு எதிராக,
இவ்விதம் செயல்படும் காரணத்தால் ,ரஸ்யாவுக்கும் துருக்கி இடையில் ,
விரிசல் ஏற்பட்டுள்ளது .

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல்களின் தளபதியாக விளங்கிய
ஒருவர், சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

உக்ரைன் இராணுவத்தின் கருப்பு பட்டியலில் இணைக்க பட்டிருந்த இவரே ,
இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுளளார் .

கருங்கடல் பகுதியில் தரித்துள்ள ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களில்
இருந்து ,அதிக தாக்குதலை நடத்தி ,
உக்ரைனுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்த ,
இவர் முக்கிய காரணமாக விளங்கினார் என தெரிவிக்க படுகிறது .
அவ்வாறன முக்கிய தலைவரே இவ்வாறு கொலை செய்ய பட்டுளளார் .

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

உக்ரைன் மீதான ரஸ்யா ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் ,
டசினுக்கு மேற்பட்ட முக்கிய தலைகளை ,உக்ரைன் ,மேற்கு நாட்டு ,
உளவாளிகள் இணைந்து ,இவ்வாறு போட்டு தள்ளி வருகிறது .

உங்கள் கோட்டைக்க்குள் எங்கள் ஆட்டம் முடிந்தால் ,தடுத்து பாருங்கள்,
என்றே சவால் விட்டு எதிரிகள் ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி நகர்ந்து செல்கின்றனர் .

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

உக்ரைன் இராணுவத்தினர் ,போரில் பயன்படுத்துவதற்கு ,
பிரான்ஸ் நாடானது நீண்ட
தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

இந்த ஏவுகணைகள் கடந்த மாதம் தயாரித்து முடிவுற்ற நிலையில் ,உக்கிரனுக்கு
வழங்க பட்டுள்ளது .ஆனால் எத்தனை ஏவுகணைகள் ,எவ்வளவு தொகைக்கு வழங்க பட்டுள்ளது என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .

இவற்றை பயன் படுத்தி ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன்
தாக்குதலை நடத்தும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது .

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் ஊடாகவே ரஸ்யா படைகளை ,
உக்ரைன் இராணுவம் தாக்கி வருகிறது .
பல மில்லியன் டொலர்களுக்கு உதவி என்ற போர்வையில் ஆயுதங்களை விற்று வருகின்றனர் .

ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில் ,
மேற்கு நாடுகளுக்கு பல மில்லியன் டொலரை வருமானமாக,
இந்த ஆயுத விற்பனை பெற்று கொடுத்து வருகிறது .
.
உக்ரைன் போரை நீடித்து செல்ல வேண்டும் என்பதே இந்த நாடுகளின் ,
ஆயுத வளங்கள் ஊடாக காண முடிகிறது .இவர்கள் வியாபாரம் தடை இன்றி கொடி கட்டி பறக்கிறது

தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு


தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் அரச இராணுவத்தினரை இலக்கு வைத்து
புதிய வகையிலான கண்ணி வெடி தாக்குதலை ,
கிளர்ச்சி படைகள் நடத்தி வருவதாக ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

எறிகணைகளில் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்த பட்டு,
அவற்றை வெடிக்க வைக்கும்
நகர்வில் அவை வடிவமைக்க பட்டுள்ளன .

இவ்வாறான குண்டு தாக்குதல்களை,
விடுதலை புலிகளும் நடத்தி வந்தனர் .
அவ்வாறான ஓத்த தாக்குதலாக இந்த காட்சி படங்களை ,
காண்பித்து ,அரச இணைவம் மிரள வைத்துள்ளது .

மோப்ப நாய்கள் உதவியுடன் ,இந்த பயங்கர குண்டுகள் கண்டு பிடிக்க பட்டதாக ,
இராணுவம் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை மிரட்ட இஸ்ரேல் அமெரிக்கா போர் பயிற்சி


ஈரானை மிரட்ட இஸ்ரேல் அமெரிக்கா போர் பயிற்சி

ஈரானை மிரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் மற்றொரு கூட்டு விமானப் ,
பயிற்சியை நடத்துவது தொடர்பாக கவனம் கவனம் செலுத்தி வருகிறது .

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்

ரஷ்யா நாட்டுக்குள் வாக்னர் படைகள் வடக்கே மாஸ்கோவை நோக்கி விரைந்து சென்றது .


​​இராணுவ வாகனங்கள் கிழக்கே நெடுஞ்சாலையில் அணி வகுத்தன .
, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வலுவான ரஷ்யா ,
இராணுவ தளத்தின் திசையில், வாக்னர் கூலி படைகள் முற்றுகை இட்டன .

அணு உலைகளை சுற்றி வளைத்த வாக்னர் கூலி படைகள் ,ஏன் அதனை கைவிட்டு விலகின .

ஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்


அந்த அணு உலை வாக்னர் கூலி படைகள் வசம் சென்று இருந்தால் ,உக்ரைன் அழிந்திருக்கும் ,அல்லது ,ரஷ்யா அழிந்திருக்கும் என்பதாக ,உக்ரைன் உளவு துறை தளபதியின் கருத்தாக உள்ளது .

ரஸ்யா முடிந்து விட்டது என மேற்கு நாடுகள் பரப்புரை புரிந்தன .
புட்டீன் வீட்டு காவலில் வைக்க படுவார் ,ஆட்சி கவிழ்க்க படும் ,
என கோஷங்கள் வெடித்து பறந்தன .

ஆனால் கொழுந்து விட்ட நெருப்பை நீர் ஊற்றி அணைத்து ,தீ கொழுந்தை பொசுக்கி தனது ஆளுமையை வெளி காட்டினார் புட்டீன் .

கோழையாக ,ஒரு மன நோயாளியாக ,உடல் நல குறைவாக என்றெல்லாம் ,பரப்புரைகள்சுற்றி திரிந்தன .


ஆனால் அது கடந்து காலத்தின்வீழ்ச்சிக்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து ,படை நகர்த்தும் புட்டீன் திறன் வாக்காளர் அடக்கத்துடன் ,அவர் அறிவாற்றல் கண்டு நேட்டோ மேற்கு நாடுகள் திகைத்து போயுள்ளன .

மர்மமாக நீளும் வாக்காளர் கூலி படைகள் விலகல் ,உள்ளே நடந்த பேரம் பேச்சு என்ன என்பதாக உக்ரைன் இதுவரை தெரிவிக்கவில்லை .

ஆனால் அவசரமாக உக்ரைன் எல்லையோரத்தில் இருந்து,
ஐந்து கிலோ மீட்டருக்கு மக்கள் வேலையற்ற படுகின்றனர் .
அப்படி என்றால் ஏதோ சம்பவம் நடக்க போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .

இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு


குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .

அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

சிரியாவின் கிழக்கு பகுதியின் தாக்குதல் தளபதியாக செயல் பட்டு ,
தாக்குதல்களை நடத்தி வந்த ,ஐ எஸ் அமைப்பின் முக்கிய தளபதி ,
ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

அமெரிக்கா இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,
இரகசிய தகவலை அடுத்து ,அவர் பதுங்கி இருந்த
முகாம் மறைவிடம் மீது ,உளவு விமானம் மூலம் தாக்குதல் ,
நடத்த பட்டதில் அவர் பலியாகியுள்ளார் .

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

இவ்வாறு பலியானவர் ,உஸ்மன் அல் முகிர் என அமெரிக்கா,
இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
அதே படைகளை அமெரிக்காவே உருவாக்கி ,அவர்களை அமெரிக்காவே ,
அழித்து வரும் செயல் பாடுகள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது .

தமது நலனுக்காக ஒருவரை உருவாக்கி பின்னர் ,
அவர்களை எதிரிகளாக சித்தரித்து ,இல்லாது அழிக்கும்
நகர்வாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுகின்றன .

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .

தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .

கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

எதிரிகளை அலற விட்ட ஈரான் விமானங்கள் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எதிரிகளை அலற விட்ட ஈரான் விமானங்கள் பதட்டத்தில் இஸ்ரேல்

எதிரிகளை அலற விட்ட ஈரான் விமானங்கள் பதட்டத்தில் இஸ்ரேல்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

ஸ்பானிஷ் கேனரி தீவுகளுக்கு அருகே ,பயணித்த அகதிகள் கப்பல்கள்
300 பேருடன் காணமல் போயுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

மாட்ரிட், ஜூலை 9 (ராய்ட்டர்ஸ்) – செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த குறைந்தது 300 பேர் மாயமாகியுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவிக் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு படகுகள், ஒன்று சுமார் 65 பேரையும் மற்றொன்று 50 முதல் 60 பேரையும் ஏற்றிச் சென்றது, செனகலில் இருந்து ஸ்பெயினை அடைய முயற்சித்ததில் இருந்து 15 நாட்களாக காணாமல் போயுள்ளதாக, வாக்கிங் பார்டர்ஸின் ஹெலினா மலேனோ ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி

ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்


ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி
Posted in உலக செய்திகள்

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

அமெரிக்கா அரசனது உக்ரைனுக்கு வழங்க உள்ள ,
ஆயுத தொகுதிகளில் ,கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இது அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத விற்பனை உத்தி எனவும் ,
மேலும் ரஸ்யாவுக்கு எதிரான, கடும் போக்கு நிலைப்பாட்டில் ,
அவர்களை உறுதியாக உள்ளதை இவை கண்ணப்பிக்கிறது .

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

இந்த கொத்து குண்டு வழங்குதல் ஊடக ,போரில் எவ்வித மாற்றத்தையும் ,
ஏற்படுத்த முடியாது எனவும் ,அதற்கு தகுந்த வைத்தியம் நாம் செய்வோம் ,
என்பதை போல மிரட்டும் தொனியில் ,ரஷ்யா வெளியுறவு மந்திரி பதிலடி வழங்கியுள்ளார் .

உக்ரைன் போருடன் ரஸ்யாவை பலவீன படுத்தி ,
அதன் ஆதரவு நாடுகளை அடிபணிய வைத்து விடலாம் என
கணக்கு போட்ட அமெரிக்கா ,கணக்கு ,தப்பு கணக்காக மாறியுள்ளதை ,
விடயங்கள் காண்பிக்கின்றன .

அமெரிக்காவின் இந்த ஆயுத வளங்கள் மிக பெரும் நெருக்கடியை ,
அமெரிக்காவுக்கு எதிர் காலத்தில் வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .