பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .
இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .
அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்







