வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

தஉலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
Spread the love

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .

இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .