வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்
நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்







