ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
ஈராக்கில் அரச இராணுவத்தினரை இலக்கு வைத்து
புதிய வகையிலான கண்ணி வெடி தாக்குதலை ,
கிளர்ச்சி படைகள் நடத்தி வருவதாக ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
எறிகணைகளில் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்த பட்டு,
அவற்றை வெடிக்க வைக்கும்
நகர்வில் அவை வடிவமைக்க பட்டுள்ளன .
இவ்வாறான குண்டு தாக்குதல்களை,
விடுதலை புலிகளும் நடத்தி வந்தனர் .
அவ்வாறான ஓத்த தாக்குதலாக இந்த காட்சி படங்களை ,
காண்பித்து ,அரச இணைவம் மிரள வைத்துள்ளது .
மோப்ப நாய்கள் உதவியுடன் ,இந்த பயங்கர குண்டுகள் கண்டு பிடிக்க பட்டதாக ,
இராணுவம் தெரிவித்துள்ளது
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS







