தஉலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .

இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீதி விபத்தில் ஐவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் ஐவர் மரணம்

வீதி விபத்தில் ஐவர் மரணம்

கடந்த 24 மணித்தியாலயத்தில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி ,ஐவர் பலியாகியுள்ளனர் .

நாள் தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துகாரணமாக நமக்கு பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர் .

இந்த மக்கள் மரணத்தை தடுக்க வழியின்றி ,இலங்கை அரச காவல்துறை வேடிக்கை பார்த்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.