Tag: ஐவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்
நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

வீதி விபத்தில் ஐவர் மரணம்
வீதி விபத்தில் ஐவர் மரணம்
கடந்த 24 மணித்தியாலயத்தில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி ,ஐவர் பலியாகியுள்ளனர் .
நாள் தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துகாரணமாக நமக்கு பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர் .
இந்த மக்கள் மரணத்தை தடுக்க வழியின்றி ,இலங்கை அரச காவல்துறை வேடிக்கை பார்த்து வருகின்றமை குறிப்பிட தக்கது .









