Tag: ஈராக்கில் புதிய முறை
Posted in உலக செய்திகள்
ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 11/07/2023
ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
ஈராக்கில் அரச இராணுவத்தினரை இலக்கு வைத்து
புதிய வகையிலான கண்ணி வெடி தாக்குதலை ,
கிளர்ச்சி படைகள் நடத்தி வருவதாக ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
எறிகணைகளில் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்த பட்டு,
அவற்றை வெடிக்க வைக்கும்
நகர்வில் அவை வடிவமைக்க பட்டுள்ளன .
இவ்வாறான குண்டு தாக்குதல்களை,
விடுதலை புலிகளும் நடத்தி வந்தனர் .
அவ்வாறான ஓத்த தாக்குதலாக இந்த காட்சி படங்களை ,
காண்பித்து ,அரச இணைவம் மிரள வைத்துள்ளது .
மோப்ப நாய்கள் உதவியுடன் ,இந்த பயங்கர குண்டுகள் கண்டு பிடிக்க பட்டதாக ,
இராணுவம் தெரிவித்துள்ளது
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன








