அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
சிரியாவின் கிழக்கு பகுதியின் தாக்குதல் தளபதியாக செயல் பட்டு ,
தாக்குதல்களை நடத்தி வந்த ,ஐ எஸ் அமைப்பின் முக்கிய தளபதி ,
ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
அமெரிக்கா இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,
இரகசிய தகவலை அடுத்து ,அவர் பதுங்கி இருந்த
முகாம் மறைவிடம் மீது ,உளவு விமானம் மூலம் தாக்குதல் ,
நடத்த பட்டதில் அவர் பலியாகியுள்ளார் .
அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
இவ்வாறு பலியானவர் ,உஸ்மன் அல் முகிர் என அமெரிக்கா,
இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
அதே படைகளை அமெரிக்காவே உருவாக்கி ,அவர்களை அமெரிக்காவே ,
அழித்து வரும் செயல் பாடுகள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது .
தமது நலனுக்காக ஒருவரை உருவாக்கி பின்னர் ,
அவர்களை எதிரிகளாக சித்தரித்து ,இல்லாது அழிக்கும்
நகர்வாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுகின்றன .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு








